Latest topics
» கருத்துப்படம் 06/10/2024by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
+2
கரூர் கவியன்பன்
thennakathasan
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
காலத்தின் வீதியிலே ! - கம்பனும் வள்ளுவனும்
கவி பாரதியும் வாழ்ந்த நாட்டிலே !- காலமாற்றம்
கவிதை படைக்க எனை அழைத்தாய்!- ஈங்கு
இனியொரு பிறவி வேண்டாம் ! -இனிதே!!!
மானிடராய் பிறத்தலே அ¡¢தென்ற நிலையிலே!-தமிழ்
மண்ணில் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டுமே!
கண்ணில் படும் கன்னித் தமிழ்தனிலே! - நன்
கவிதை எழுதத் தொ¢தல் வேண்டும்!
இதுவே போதும் இப்புவிக்கு வந்தவெனக்கும்!
இனிப்பிறப்பினும் இத்தமிழ் மண்ணில் பிறப்பேனோ?!
கழனிவாழ் தமிழ் மக்களிடத்திலே !- நானும்
காலத்தின் மாற்றத்திலே தோன்றுவேனோ?
தென்னகதாசன்
காலத்தின் வீதியிலே ! - கம்பனும் வள்ளுவனும்
கவி பாரதியும் வாழ்ந்த நாட்டிலே !- காலமாற்றம்
கவிதை படைக்க எனை அழைத்தாய்!- ஈங்கு
இனியொரு பிறவி வேண்டாம் ! -இனிதே!!!
மானிடராய் பிறத்தலே அ¡¢தென்ற நிலையிலே!-தமிழ்
மண்ணில் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டுமே!
கண்ணில் படும் கன்னித் தமிழ்தனிலே! - நன்
கவிதை எழுதத் தொ¢தல் வேண்டும்!
இதுவே போதும் இப்புவிக்கு வந்தவெனக்கும்!
இனிப்பிறப்பினும் இத்தமிழ் மண்ணில் பிறப்பேனோ?!
கழனிவாழ் தமிழ் மக்களிடத்திலே !- நானும்
காலத்தின் மாற்றத்திலே தோன்றுவேனோ?
தென்னகதாசன்
thennakathasan- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 21/10/2012
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
நண்பரே ஒன்றும் சரியாக தெரியவில்லை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
இது என்ன மொழி புரியவில்லைகரூர் கவியன்பன் wrote:நண்பரே ஒன்றும் சரியாக தெரியவில்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
இப்ப சரியா?இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
காலத்தின் வீதியிலே ! - கம்பனும் வள்ளுவனும்
கவி பாரதியும் வாழ்ந்த நாட்டிலே !- காலமாற்றம்
கவிதை படைக்க எனை அழைத்தாய்!- ஈங்கு
இனியொரு பிறவி வேண்டாம் ! -இனிதே!!!
மானிடராய் பிறத்தலே அ¡¢தென்ற நிலையிலே!-தமிழ்
மண்ணில் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டுமே!
கண்ணில் படும் கன்னித் தமிழ்தனிலே! - நன்
கவிதை எழுதத் தொ¢தல் வேண்டும்!
இதுவே போதும் இப்புவிக்கு வந்தவெனக்கும்!
இனிப்பிறப்பினும் இத்தமிழ் மண்ணில் பிறப்பேனோ?!
கழனிவாழ் தமிழ் மக்களிடத்திலே !- நானும்
காலத்தின் மாற்றத்திலே தோன்றுவேனோ?
தென்னகதாசன்
Last edited by அசுரன் on Sun Oct 21, 2012 9:58 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
இந்த புரியாத மொழியில் இவ்வளவு கருத்து இருந்ததா அண்ணா அருமை அண்ணா ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
நன்றாக உள்ளது. பதிவிட்ட நண்பருக்கும் பார்த்திட வைத்தவருக்கும் நன்றிகள்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
மிக்க நன்றி -நண்பரே தாங்கள் இந்த வலைதளத்திற்கு வந்து உதவியமைக்கு நன்றி .
நான் கவிதைபோட்டியில் கலந்துகொள்ளவேண்டுமென
ஆசைப்படுகிறேன் இதை அல்லது இதுபோன்ற கவிதைகளை போட்டிக்கு அனுப்ப என்ன செய்யவேண்டும் -கணினியில் அழகி பாண்டு பயன்படுத்துகிறேன் . வணக்கம் - நன்றி
தென்னகதாசன்
நான் கவிதைபோட்டியில் கலந்துகொள்ளவேண்டுமென
ஆசைப்படுகிறேன் இதை அல்லது இதுபோன்ற கவிதைகளை போட்டிக்கு அனுப்ப என்ன செய்யவேண்டும் -கணினியில் அழகி பாண்டு பயன்படுத்துகிறேன் . வணக்கம் - நன்றி
தென்னகதாசன்
thennakathasan- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 21/10/2012
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
வாருங்கள் தென்னகதாசன்! முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்thennakathasan wrote:மிக்க நன்றி -நண்பரே தாங்கள் இந்த வலைதளத்திற்கு வந்து உதவியமைக்கு நன்றி .
நான் கவிதைபோட்டியில் கலந்துகொள்ளவேண்டுமென
ஆசைப்படுகிறேன் இதை அல்லது இதுபோன்ற கவிதைகளை போட்டிக்கு அனுப்ப என்ன செய்யவேண்டும் -கணினியில் அழகி பாண்டு பயன்படுத்துகிறேன் . வணக்கம் - நன்றி
தென்னகதாசன்
முடிந்தவரை தமிழில் பதியுங்கள். தொடர்ந்து பங்களிப்புகளை தந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
கவிதைப்போட்டி எதுவும் இப்பொழுது நடைபெறவில்லை.. கதைப்போட்டி இப்போது தான் முடிந்தது.. தொடர்ந்து எங்களுடன் இருங்கள், அடுத்ததாக நிச்சயம் கவிதைப்போட்டி நடைபெறும். அப்போது உங்கள் கவிதைகளை இடம்பெற செய்யுங்கள்.
அன்புடன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
வரவேற்கிறோம் தென்னகதாசன்.
நல்ல கவிதை.
கழனி இருக்குமோ தெரியாது ஆனால் நல்ல
கவிதை இருக்கும் கண்டிப்பாக வரும் ஜென்மங்களில்.
நல்ல கவிதை.
கழனி இருக்குமோ தெரியாது ஆனால் நல்ல
கவிதை இருக்கும் கண்டிப்பாக வரும் ஜென்மங்களில்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இனியொரு பிறவி வேண்டாம் - இப்புவியில்!
யானை கட்டி சோறு உடைத்த சோழ நாடு இன்று ஒரு வேலை சோற்றுக்கு மலம் அள்ளும் நிலைமை ...
அருமை தாசன்
அருமை தாசன்
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இனியொரு பிறவி வேண்டாம். கவிதைப்போட்டி எண் 046
» இனியொரு பிறவி வேண்டாம்! கவிதைப்போட்டி எண் 071
» இனி ஒரு பிறவி வேண்டாம்
» இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006
» இனி ஒரு பிறவி வேண்டாம்..! கவிதைப்போட்டி எண் 079
» இனியொரு பிறவி வேண்டாம்! கவிதைப்போட்டி எண் 071
» இனி ஒரு பிறவி வேண்டாம்
» இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006
» இனி ஒரு பிறவி வேண்டாம்..! கவிதைப்போட்டி எண் 079
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|