Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு
2 posters
Page 1 of 1
வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு
வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளுதலும், அர்த்தப்படுத்துதலும் ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்துக்கு அறிகுறியாகும். நமது தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுப் புரிந்துணர்வும், விழிப்புணர்வும் எந்நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி ஆராய நான் விழைகிறேன்.
பழமைப் பெருமிதம்:
நாம் இன்றும் பழமையை நினைத்து பெருமைப்படுபவர்களாகவே இருக்கிறோம். புதுமைப்பித்தனின் எள்ளல் நடையில் சொல்வதானால் உலகின் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்று நாம் பெருமையடைந்து கொள்கிறோம். தமிழின் பெருமையைப் பறைசாற்றும்போது உலகின் மூத்த மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்கிறோம். ஒரு வரலாற்றுக் கருதுகோள் என்கிற அடிப்படையில் நமது கூற்றுக்கு நம்பகத்தன்மை என்ன என்பதைப் பற்றி நாம் ஆராய முற்படுவதில்லை. அப்படியே ஆராய்ந்தாலும் நமக்குச் சாதகமான சான்றுகளை முன் நிறுத்துவதில் தான் நாம் வேகங்காட்டுகிறோம். பிற வாதங்களை நாம் ஆராய்வதுமில்லை; அவற்றின் உண்மைகளைப் பற்றி யோசிக்க முற்படுவதுமில்லை.
இதனால் விளையக் கூடிய ஆபத்து மிகத் தெளிவானது. நமது மொழி உலகின் முதல் மொழியாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன லாப நட்டம் நேரப் போகிறது? அதைப் பற்றி பெருமை பேசினால் எத்தகைய சமுதாய மாற்றம் ஏற்படப்போகிறது? இத்தகைய பழம்பெருமைகளால் விளையக்கூடிய பலன் என்னவோ சூனியம் தான். நாம் பழமையின் மீது சாய்ந்து நின்று கொள்கிறோம். நமது இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக யோசிப்பதில்லை. வெள்ளைக்காரன் கொண்டு போனான், துருக்கியன் கொண்டு போனான் என்று வரலாற்றின் மீது குற்றஞ்சாட்டுவதைத் தவிர பழம்பெருமை பேசுவது நமக்கு வேறு எதையாவது கற்றுத் தந்திருக்கிறதா?
இன்னும் எத்தனை நாட்கள் வீணாய்ப் பழங்கதைகள் மட்டும் பேசி, இன்றைய பொழுதை வீணாக்கப் போகிறோம்?
"இது எங்களுக்கெல்லாம் அப்பவே தெரியும்" மனப்பான்மை:
நாம் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள்? எதுவுமில்லை. எதைக் கேட்டாலும் பதில் வருகிறது, இது வேதங்களில் இருக்கிறது, பிரமாணங்களில் இருக்கிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று. ஆனால் உண்மையில் நாம் அவற்றில் இருக்கும் விஷயங்களை காலங்களின் புரிதலுக்கேற்ப மாற்றிப் புரிந்து கொள்கிறோம். நமக்கு விருப்பமான வகையில் விளக்கம் அளிக்கிறோம்.
தெளிவான வரலாற்றின் அடிப்படையான ஆய்வுகள் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று தெரிவிக்கவில்லை. அக்காலத்தில் பிற இடங்களில் நிலவிய நாகரிகங்களைப் போல அவர்களுக்கும் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தன என்றே தெரிவிக்கின்றன.
இத்தகைய மனப்பான்மையால் நாம் இக்கால அறிவியலை அற்பமாக நினைக்கிறோம். அதற்குப் பதிலாக இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள சிந்தனைகளைத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம். இத்தகைய பின்னோக்குப் பார்வையைத் தவிர்த்து முன்னோக்கிப் பயணிப்போமே தோழர்களே!
(இக்கட்டுரையில் பதிக்கப்பட்ட கருத்துகள் தோழர்கள் சிலரின் கருத்துகளிலிருந்து மாறுபடலாம். அவர்கள் என் கருத்து தவறாக இருக்கும் என்று கருதினார்கள் என்றால் பொறுத்து, என்னைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்)
பழமைப் பெருமிதம்:
நாம் இன்றும் பழமையை நினைத்து பெருமைப்படுபவர்களாகவே இருக்கிறோம். புதுமைப்பித்தனின் எள்ளல் நடையில் சொல்வதானால் உலகின் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்று நாம் பெருமையடைந்து கொள்கிறோம். தமிழின் பெருமையைப் பறைசாற்றும்போது உலகின் மூத்த மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்கிறோம். ஒரு வரலாற்றுக் கருதுகோள் என்கிற அடிப்படையில் நமது கூற்றுக்கு நம்பகத்தன்மை என்ன என்பதைப் பற்றி நாம் ஆராய முற்படுவதில்லை. அப்படியே ஆராய்ந்தாலும் நமக்குச் சாதகமான சான்றுகளை முன் நிறுத்துவதில் தான் நாம் வேகங்காட்டுகிறோம். பிற வாதங்களை நாம் ஆராய்வதுமில்லை; அவற்றின் உண்மைகளைப் பற்றி யோசிக்க முற்படுவதுமில்லை.
இதனால் விளையக் கூடிய ஆபத்து மிகத் தெளிவானது. நமது மொழி உலகின் முதல் மொழியாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன லாப நட்டம் நேரப் போகிறது? அதைப் பற்றி பெருமை பேசினால் எத்தகைய சமுதாய மாற்றம் ஏற்படப்போகிறது? இத்தகைய பழம்பெருமைகளால் விளையக்கூடிய பலன் என்னவோ சூனியம் தான். நாம் பழமையின் மீது சாய்ந்து நின்று கொள்கிறோம். நமது இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக யோசிப்பதில்லை. வெள்ளைக்காரன் கொண்டு போனான், துருக்கியன் கொண்டு போனான் என்று வரலாற்றின் மீது குற்றஞ்சாட்டுவதைத் தவிர பழம்பெருமை பேசுவது நமக்கு வேறு எதையாவது கற்றுத் தந்திருக்கிறதா?
இன்னும் எத்தனை நாட்கள் வீணாய்ப் பழங்கதைகள் மட்டும் பேசி, இன்றைய பொழுதை வீணாக்கப் போகிறோம்?
"இது எங்களுக்கெல்லாம் அப்பவே தெரியும்" மனப்பான்மை:
நாம் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள்? எதுவுமில்லை. எதைக் கேட்டாலும் பதில் வருகிறது, இது வேதங்களில் இருக்கிறது, பிரமாணங்களில் இருக்கிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று. ஆனால் உண்மையில் நாம் அவற்றில் இருக்கும் விஷயங்களை காலங்களின் புரிதலுக்கேற்ப மாற்றிப் புரிந்து கொள்கிறோம். நமக்கு விருப்பமான வகையில் விளக்கம் அளிக்கிறோம்.
தெளிவான வரலாற்றின் அடிப்படையான ஆய்வுகள் நமது முன்னோரை அறிவியல் வல்லுநர்கள் என்று தெரிவிக்கவில்லை. அக்காலத்தில் பிற இடங்களில் நிலவிய நாகரிகங்களைப் போல அவர்களுக்கும் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தன என்றே தெரிவிக்கின்றன.
இத்தகைய மனப்பான்மையால் நாம் இக்கால அறிவியலை அற்பமாக நினைக்கிறோம். அதற்குப் பதிலாக இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள சிந்தனைகளைத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம். இத்தகைய பின்னோக்குப் பார்வையைத் தவிர்த்து முன்னோக்கிப் பயணிப்போமே தோழர்களே!
(இக்கட்டுரையில் பதிக்கப்பட்ட கருத்துகள் தோழர்கள் சிலரின் கருத்துகளிலிருந்து மாறுபடலாம். அவர்கள் என் கருத்து தவறாக இருக்கும் என்று கருதினார்கள் என்றால் பொறுத்து, என்னைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: வரலாற்றுப் பார்வை - ஒரு ஆய்வு
நல்ல கருத்து ரங்கராஜன். எனக்கும் இதில் உடன்பாடு உண்டு. பழங் கதை, பெருமை பேசுவதில் என்ன பயன்? அப்படியே அது மெய்யாக இருப்பின் அதை தற்பொழுது எந்த விதத்தில் பயன் தருமாறு உபயோகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர வீண் பெருமை பேசி ஒன்றும் செய்யாது இருப்பதில் பயனே இல்லை.
அதற்காக முந்தைய கண்டுபிடிப்புகளை புறந்தள்ளவோ அவதூறு பேசலாம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை - இன்று அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதில் கவனத்தை கொள்ளவேண்டும். அதுவே இன்றைய தேவை. அதேபோல் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி இருக்க வேண்டும் நம் பயணம்.
கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
அதற்காக முந்தைய கண்டுபிடிப்புகளை புறந்தள்ளவோ அவதூறு பேசலாம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை - இன்று அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதில் கவனத்தை கொள்ளவேண்டும். அதுவே இன்றைய தேவை. அதேபோல் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி இருக்க வேண்டும் நம் பயணம்.
கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வரலாற்றுப் பார்வை
» இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை
» ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை – ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்…
» இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
» இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை
» ஆண்மையப் பார்வை Vs பெண்ணியப் பார்வை – ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்…
» இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!
» பார்வை இழந்த படைவீரருக்கு நாக்கின் மூலம் பார்வை ஆற்றல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|