ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

3 posters

Go down

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Empty விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

Post by சிவா Sun Oct 21, 2012 10:01 am




கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரித்து, டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்திருக்கும் படம், `விஸ்வரூபம்.' இந்த படத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீடு

சங்கர் மகாதேவன், எஹ்சான், லாய் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

பாடல்கள் வெளியீட்டு விழா, கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில், கமல்ஹாசன் ஒரு புதுமை செய்து இருக்கிறார். ஒரேநாளில் மதுரை, கோவை, சென்னை ஆகிய 3 ஊர்களில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தனி விமானம்

இதற்காக, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் பூஜா குமார், ஆன்ட்ரியா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் அந்த தனி விமானத்தில் பறக்கிறார்கள்.

7-ந் தேதி காலை மதுரையிலும், மதியம் கோவையிலும், மாலையில் சென்னையிலும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெற உள்ளன.

வைரமுத்து பாடல்

கதை சூழலுக்கேற்ப கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் நம்பும் ஒரு லட்சியத்துக்காக போராடும் வீரர்களின் பாசறைப்பாட்டு அது. அந்த பாடல் வரிகள் வருமாறு:-

துப்பாக்கி எங்கள் தோளிலே...துர்ப்பாக்கியம்தான் வாழ்விலே...எப்போதும் சாவு நேரிலே...இப்போது வெல்வோம் போரிலே...போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை...போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது... எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை...ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது...ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...பூமியைத் தாங்க-புஜ வீரம் கேட்கின்றோம்...புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கிறோம்...எக்குத் தசைகளால்-ஓர் இதயம் கேட்கிறோம்...இருநூறாண்டு இளமை கேட்கிறோம்...துப்பாக்கி எம் தலையணையாய்த் தூங்கித் திரிகின்றோம்...தோளோடு எம் மரணத்தைத் தூக்கித் திரிகின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...

தினத்தந்தி


விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Empty Re: விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

Post by sureshyeskay Sun Oct 21, 2012 11:10 am

உங்கள் திரி மூலமாக வலைத்தளத்தில் நான் வாசிக்க நேர்ந்த சிப்பாய் குறித்த ஒரு ஹைக்கூ கவிதையினை பகிர்ந்துகொள்ளலாமா :
வலைத்தளத்தில் Rammohan’s Blog என்பதிலிருந்து “பெட்டிக்கு வந்த பிறகு எல்லோருமே சமம்- சதுரங்கக் காய்கள்” – ISSA இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:
சதுரங்கக் காய்களில் ராணிகளுக்குத் தான் மதிப்பு அவற்றால் தான் யாரையும் எப்படியும் வெட்ட முடியும்- கவிழ்க்க முடியும்- அழிக்க முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம். ஆனால் அந்த சக்தியைக் கூட்டுபவர்களாகவும் குறைப்பவர்களாகவும், குலைப்பவர்களாகவும் இருப்பவர்கள் எப்போதும் ராணிகளாய் இருக்கிறார்கள். சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு ராஜாக்களைக்காட்டிலும் ராணிகள் தான் காரணம். எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக் காயாக இருந்தால் என்ன? அது இருக்கும் இடத்தில் தான் அதன் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. மூலையில் முடங்கினால் ராணியைச் சின்ன கூனி கூட வீழ்த்தலாம் என்பதற்கு ராமாயணம் மட்டுமல்ல சதுரங்கமும் சான்று.
பக்கவாட்டிலேயே நகர்ந்தால் நேரே வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திராணி இருக்காது என்பது பிஷப் மூலமும் நேரடியான எதிரிகள் மீது மட்டுமே கவனமிருந்தால் மறைமுக ஆபத்துகள் விழிகளுக்குத் தெரியாது என்பது ரூக் மூலம் வெளிப்படும் வாழ்க்கைத் தத்துவம் சதுரங்கத்தில் புலப்படும்.
சின்னச் சின்ன வெற்றிகளுக்கு ஆசைப்படாமல் திடமான இலட்சியத்துடன் இறுதிவரை பயணிப்பவன் சிப்பாயின் நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு மாற முடியும் என்பதற்குக் கடைசிக் கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும் காட்சியே சாட்சி. சதுரங்கம்
விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும் போதனை.
இதுவரை போனவை போகட்டும் இனிமேலாவது விழிப்புணர்விருந்தால் போதும். எத்தனை காய்கள் என்பதிலும் எப்படி அவற்றை உபயோகப்படுத்துகிறோம் என்பதே சூக்குமம். ஆனால் விளையாடி முடிந்த பிறகும் சதுரங்கம் கற்றுத்தருகிறது-
பெட்டிக்குள் போன பிறகு காய்கள் எல்லாம் சமம்தான் என்கிற உண்மையை.மரணம் எல்லோரையும் சமமாக்குகிறது. அமைதியாக்குகிறது. ஆனால் அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் தான் முக்கியமானவை. பெட்டிக்குள் போனால் ஒன்று தானே என்பதால்
சதுரங்கக்காய்கள் சும்மா இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சதுரங்கக் காய்களுக்கு ஏது மரியாதை? அது நம்மிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. எதற்கு அதிக அதிகாரம் என்பதை நாம் தான் தருகிறோம்- நம்மிடமிருந்து அதிகாரத்தை வை எடுத்துக் கொள்கின்றன. நமது ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் நம்மிடம் இருந்தே அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றன. பல திறமைகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன உரிய களம் இல்லாமல் நல்ல தளம் இல்லாமல் பெட்டி என்பது சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-சவப்பெட்டி மட்டுமல்ல ஆற்றலை சிறைப்படுத்தும் அனைத்துக்குமே அவை பொருந்தும்
பின்குறிப்பு: இனியவன் அண்ணா லிங்க் கினை பொருத்தாது இவ்வாறு படைப்பாளி விபரம் மட்டும் அளித்தால் சரிதானே அண்ணா நன்றி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Empty Re: விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

Post by லோகு Mon Oct 22, 2012 7:35 am

சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!
லோகு
லோகு
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Back to top Go down

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Empty Re: விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

Post by sureshyeskay Mon Oct 22, 2012 12:31 pm

லோகு wrote:சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!
சந்தேகமே இல்லாமல் இது சரிதான் அன்பரே திரு லோகு
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார் Empty Re: விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» கார்த்திகை நாளில் கேட்க வேண்டிய முருகன் பாடல்கள்
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
» 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum