புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு
Page 1 of 1 •
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
போதைமருந்துப் பற்றிய ஒரு ஆய்வு
மனதில் கிளர்சியூட்டும், அல்லது எழுச்சியூட்டும் , அனுபவத்தைப் பெறுவதற்காக , போதைப் பொருள்களைக் கட்டுபாடின்றி அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது, போதைப் பழக்கம் அல்லது போதைப் பொருள் அடிமைத்தனம்.
மனித வரலாற்றின் ஆரம்ப நாட்களில், இலைகளையும் , தலைகளையும் உண்டு வாழ்ந்தபோது, சில மரங்களின் சில பாகங்களிலுள்ள மருத்துவத் தன்மையை மணிதான் கண்டறிந்து அவற்றை பயன் பயன்படுத்தினான். அவற்றில் சில பொருள்கள்,ஒரு வினோதமான கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அவனுக்கு அளித்தன. ஒரு வித்தியாசமான சக்தியை அவன் உணர்ந்தான். எனவே அப்பொருள்களை அடிகடி,, மேலும் மேலும் பயன்படுத்தினான் . காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரித்த காபி ,திராச்சை பாலத்தின் சாறு,பார்லியிலிருந்து தயாரித்த பீர், அபினி,கோக்கோ போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. மதுவும் ஒருவகைப் போதைபொருள்தான்.
ஹிராயின், கொக்கோயின் ,மாற்பின் , பிரவுன் ஸுகர் , அபினி, கஞ்சா, கன்னாபிஸ் , புகையிலை , பெத்தடின் , கோடின் ஆகியவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதை மருந்துகள். இவை பல வகைப் படும்.
1.ஊக்கமூட்டும் மருந்துகள்
* கோக்கோயின் (வலி நிவாரண மருந்து)
* அம்பிடாமைன் (அகிறன மருந்து)
* எபிட்ரின்,அட்ரினலின்(ஆஸ்த்மா மருந்து)
* நிகோடின்(புகையிலை)
* கபேன் (கபிய்,டி,கோலா பானங்களில் உள்ளது)
கபேனும், நிகோடினும் ஊகமுட்டும் மருந்துகல்லக இருந்தாலும், கபிபியும் , புகையிலையும் பொதுவாக அங்கிகரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுவதால் போதைப் பொருகளாக கருதப்படுவதில்லை.இந்த ஊக்கமருந்துகளைத் தொடர்ந்து அருந்துவதால் தூகம்மின்மை , பசின்மை, எடைகுறைவு, வன்முறை உணர்வுகள் , மூளை சேதம், தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
2.மனசோர்வளிக்கும் மருந்துகள்
இவை நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, பாதித்து, சயல்படை மிகவும் குறைக்கின்றன. இப்பிரிவில் அடங்குவன.
* பார்பிடுரேட்
இவை ஒரு போதையூட்டும் மையாக நிலையை அடைவதர்க்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
* டிராங்கு்லைசர்
இம்மருந்து பல பெயர்களில் கிடைக்கிறது. . இவை உண்மையான தூக்கத்தை உண்டாக்காமல் ,மனதில் சலனமற்ற மயக்கநில்லையை உருவாகுகிறது. இந்நிலையில் மாய ஜாலங்களும் கனவுகளும் தேர்கின்றன. இவற்றை அருந்துவூருக்கு மனப்பதட்டம்,தூக்கமின்மை ஏற்படுகின்றன.
* செடேடிவ்ஸ்
இவை தூக்கத்தை உண்டாக்கும் மயக்க மருந்துகள்,கவலிகள்,அலுதங்களில்லிருந்து தப்பா, அவசைத் தூக்கத்தில் மறக்க இவை அருந்தப்படுகின்றன. கூடுதல் அல்லாவினால் மயக்கமும் அளவு மீறினால் சாவும் ஏற்படும்.
3.பிரமையூட்டும் மருந்துகள்
இவை நரம்பு மண்டலத்தைப் பதித்து, ஒரு பரவச நில்லையை ஏற்படுத்துவதால் பயங்கரமாக,கேட்ட கனவுகள் தோன்றுகின்றன.L.S.D.என்ற மருந்து தான் மிகவும் பரவலானது. அவை சேடிகளிளிரும்தும்,செயற்கையாகவும் தயாரிகப்படுகின்றன.இந்த மருந்து அல்லவ அதிகமானால் பிளவுபட்ட ஆளுமை ஏற்படும்.
4.வலி நிவாரணிகள்
வழியைக் குறைக்க பயன்படும் மருந்துகளுக்கு நாளடைவில் அடிமையாகலாம். அபினி ஒரு பரம்பரை வலி நிவாரணி. கர்ப்ப கால அசொகரியங்களையும் ,பிரசவ வேதனையும் குறைக்க உதவும் வலி நிவாரணிகள் குழந்தையைப் பாதிக்கும் என்று கூறப்படிகிறது . இம்மருந்துகள் வாந்தி,வயிற்று கொள்ளருகள்,வியர்வை, சதைப்பிடிப்பு ஆகியவற்றை உண்டாகும்.
5.கரைப்பான்கள்
கரைப்பங்களின் வில்லைவை குறிப்பாகக் குற முடியாது. அவை ஊக்கமூட்டும் மருந்தாகவோ, பிரமையுட்டும் மருந்தாகவோ இருக்கலாம்.
உ.ம். பசை,உலை சலவைக்குப் பயன்படுத்தும் திரவம்,வார்னிஷ்,பெயிண்ட் கரைப்பான்கள்.
போதை மருந்து பலக்கத்திருகுக் காரணங்கள்
மது பழக்கத்தை ஏற்படுத்து அனேக காரன்கள் போதை பலகத்திர்க்கும் பொருந்தும். இரண்டுமே பலவீனமான மானத்தின் , கட்டுப்படுத்த இயல்லாத பலவீனங்கள் .
காரணங்கள்:
* உடளவில் குறைபாடு இருப்பவர்கள் போதை மருந்துக்கு அடிமையாகிறார்கள் என்ற கருத்து உள்ளது.அனால் இது உண்மையென்று நீருபிக்கப்படவில்லை.
* சிலருக்கு சில நோய்களைக் குணப்படுத்த அருந்திய குறிபிட்ட மருந்துகள், அவற்றோடு சார்புத்தன்மையை ஏற்படுத்தி,அடிமைதனதிருக்கு இட்டு செல்கின்றன.
* குடும்ப அல்லது சமுக வில்லைகளில் வேடிகையாக உல்லாசமாக பயன்படுத்திய மருந்துகள் பின்னர் பழக்கமாகின்றன.
* போலியான பிரமியூட்டும், கிளர்ச்சியூட்டும் அனுபவங்களைப் பெறுவதற்காக.
* மறக்கமுடியாத, தீர்க்கபடதா குழந்தைப்பருவ பிரச்சனைகள்,மாசமான அனுபவங்கள்
* பெற்றோர்கள் ,பெரியோர்கள் புரிந்து கொள்ளாமை,குறிப்பாக இளைஞர்களை
* பல காரணங்களால் ஏற்படும் தோல்வி ,ஏமாற்றம் ,கவலை இவற்றை மரக
* நண்பர்கள் கட்டாயப்படுத்துதல்
* நவனாகிக சமுதாயத்தோடு ஒத்துவாழ
* வெற்றி,சாதனி,கடின உல்லைபிற்கு ஒரு ஊக்கப் பொருளாக
* இதன் தீய வில்லைவுகளைப் பற்றி அறியாமை
* போதை மருந்துகள் பல வடிவங்களில்,பல வழிகளில் ,எளிதாக ,குறைந்த விலையில்
கிடைப்பது
* இந்த அனுபவம் எப்படி இருக்கு என்று அறியும் ஆர்வம்
* வழியை மறக்க
* தூக்கம் வரவழைக்க
* படிக்க, ஏதாவது வேலை செய்ய ,தூங்காமல் விளிதுஇருக்க
* களைப்பை குறைக்க
* சமுகய் தொடர்பு ஊடகங்களும்,விளம்பரங்களும்
* மருந்த்களில் போதை போரும் அதிகமாக சேர்ப்பது
* வேலைனிமை,வறுமை
* நகரமயம்மதல்
* நவீனமயமாதல்
* மேற்கத்திய கலாரச்சார தாகம்
* உள்ளகமயமாதல்
* நுகர்வு கலாச்சாரம்
போதை மருந்து பழக்கம்-பிரச்சினையின் முக்கியத்துவம்
சமீப காலத்தில், இந்தியாவில் போதை மருந்து பழக்கம்,மற்றும் அடிமைத்தனம் நில்லையாக அதிகரித்து வருவது,எச்சரிக்கையான உன்ன்மை. இண்டயா போதை மருந்துகளுக்கு ஒரு வியாபார மார்க்கமையமாகவும்,செழிப்பான சந்தையாகவும் விளங்குகின்றன.எல்லா வகை போதை மருந்துகளும், எல்லா இடங்களிலும்,எல்லா தரப்பட மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள்,குறிப்பாக மாணவர்களை எல்லிதில் இப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. பள்ளிக் குழந்தைகள் கூட வெகு வேகமாகப் பரவும் இந்த போயத்திற்கு,விதி விலக்கல்ல . கணக்குஎடுப்புகள் இப்பழக்கம் 12 வயதிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் 50%போதை மருந்து அடிமைகள்23 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கின்றன.
போதை பழக்கத்தின் விளைவுகள்
*நரம்புகோளாறுகள்,மனஅமைதின்மை,தூக்கமின்மை,மராத்தி,பசின்மை,வாந்தி,மலடுதன்மை,உடல்வலி,கை கால் பலவீனம்,மூளை பாதிப்பு ,குடல் புன், கலீறல் னைகள்,இரத்த அழுத்தம்,ஊட்டச் சாது மற்றும் வைட்டமின் குறைபாடு, புற்றுநோய்,மனால்லுதம்,நுண்கிருமி தாக வாய்புகள் ஆகி உடல் நோய்கள். மனநிலை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகவும் மரல்லாம்.
*குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னையும்,வறுமையும் ஏற்படுகின்றன. இதனால் குழப்பங்கள், விவாகரத்து,கொலை,தற்கொலை, ஆகியவை நிகழ்கின்றன
.
* வேலையில் நாட்டம் குறைவதாலும்,அடிக்கடி வேலைக்கி வரதிருப்பதாலும்,முறையற்ற நடத்தையாலும்,பனி செய்ய முடியாததாலும், தங்கள் வேலையை இல்லக்கின்றனர்.
* மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதால் அவர்களது வருங்காலம் பாதிக்கப்படுகிறது. இவர்கள் அடிக்கடி பணம் கேட்பதால்,பெற்றோர்களோடு பிரச்சனைகழ்ச் செய்யத் தூண்டுகின்றன
.
*போதை பழக்கம் உள்ளவர்களை பயங்கரவாதிகள் தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுக்கின்றனர்
.
*போதை நிலையில் வாகனகளைஓட்டுவதுவிபத்துக்கள்,உயிர்ச்சேதம்,ஊனங்கள் ஏற்ப்படுத்தும்
.
போதை பழக்கம் தடுப்பு :
கடுமையான அரசாங்க சட்டங்கள் வலி இப்பழக்கத்தைத் தடுக்கலாம் .இந்திய அரசு ஏற்கனவே சில சட்டங்கள் இயற்றயுள்ளது.
ஆபத்தான போதை மருந்துகள் சட்டம் - 1930
போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1940
போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1950
போதை மருந்துகள் மற்றும் மாய விதியால்
குணப்படுத்துவது தடுப்பு சட்டம்- 1954
போதை மருந்து உள்ளவர்களைக் கண்டு கொள்ளும் அறிகுறிகள்
*எடை குறைந்து உடல் மெலிதல்
*வீடேற்கு வர அசாதாரணமாக தாமதித்தல்
*கழிப்பறையிலும் ,குளியலறைளிலும் வெகு அதிக நேரம் செலவளிப்பது
*எப்போதும் பெற்றோரிடம் பணம் கேட்பது
*சுத்தமற்ற தோற்றம்
*முழங்கையின் உள்ள பாகத்தில் ஊசி அடையாளங்கள்
முடிவுரை
மது பழக்கமும்,போதைப்பலக்கமும் தனிமனிதன்,சமுதாயம்,நாடு இவற்றை பெரிதும் பாதிக்கும் சமுதாயப் பிரச்சனைகள்.இதைப் பொறுத்த மதில் ஒரு பெரிய மற்றம் தேவை. காரியங்களோ சூழ்நிலைகளோ மாறுவதில்லை. நாம் தான் மாற வேண்டும். எனவே தனிமனிதனும்,சமுதாயமும், அரசும் ஒன்றித்து இத்தீமைகளை ஒழிக்க முயற்றி எடுக்க வேண்டும்.
மனதில் கிளர்சியூட்டும், அல்லது எழுச்சியூட்டும் , அனுபவத்தைப் பெறுவதற்காக , போதைப் பொருள்களைக் கட்டுபாடின்றி அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது, போதைப் பழக்கம் அல்லது போதைப் பொருள் அடிமைத்தனம்.
மனித வரலாற்றின் ஆரம்ப நாட்களில், இலைகளையும் , தலைகளையும் உண்டு வாழ்ந்தபோது, சில மரங்களின் சில பாகங்களிலுள்ள மருத்துவத் தன்மையை மணிதான் கண்டறிந்து அவற்றை பயன் பயன்படுத்தினான். அவற்றில் சில பொருள்கள்,ஒரு வினோதமான கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அவனுக்கு அளித்தன. ஒரு வித்தியாசமான சக்தியை அவன் உணர்ந்தான். எனவே அப்பொருள்களை அடிகடி,, மேலும் மேலும் பயன்படுத்தினான் . காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரித்த காபி ,திராச்சை பாலத்தின் சாறு,பார்லியிலிருந்து தயாரித்த பீர், அபினி,கோக்கோ போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. மதுவும் ஒருவகைப் போதைபொருள்தான்.
ஹிராயின், கொக்கோயின் ,மாற்பின் , பிரவுன் ஸுகர் , அபினி, கஞ்சா, கன்னாபிஸ் , புகையிலை , பெத்தடின் , கோடின் ஆகியவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதை மருந்துகள். இவை பல வகைப் படும்.
1.ஊக்கமூட்டும் மருந்துகள்
* கோக்கோயின் (வலி நிவாரண மருந்து)
* அம்பிடாமைன் (அகிறன மருந்து)
* எபிட்ரின்,அட்ரினலின்(ஆஸ்த்மா மருந்து)
* நிகோடின்(புகையிலை)
* கபேன் (கபிய்,டி,கோலா பானங்களில் உள்ளது)
கபேனும், நிகோடினும் ஊகமுட்டும் மருந்துகல்லக இருந்தாலும், கபிபியும் , புகையிலையும் பொதுவாக அங்கிகரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுவதால் போதைப் பொருகளாக கருதப்படுவதில்லை.இந்த ஊக்கமருந்துகளைத் தொடர்ந்து அருந்துவதால் தூகம்மின்மை , பசின்மை, எடைகுறைவு, வன்முறை உணர்வுகள் , மூளை சேதம், தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
2.மனசோர்வளிக்கும் மருந்துகள்
இவை நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, பாதித்து, சயல்படை மிகவும் குறைக்கின்றன. இப்பிரிவில் அடங்குவன.
* பார்பிடுரேட்
இவை ஒரு போதையூட்டும் மையாக நிலையை அடைவதர்க்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
* டிராங்கு்லைசர்
இம்மருந்து பல பெயர்களில் கிடைக்கிறது. . இவை உண்மையான தூக்கத்தை உண்டாக்காமல் ,மனதில் சலனமற்ற மயக்கநில்லையை உருவாகுகிறது. இந்நிலையில் மாய ஜாலங்களும் கனவுகளும் தேர்கின்றன. இவற்றை அருந்துவூருக்கு மனப்பதட்டம்,தூக்கமின்மை ஏற்படுகின்றன.
* செடேடிவ்ஸ்
இவை தூக்கத்தை உண்டாக்கும் மயக்க மருந்துகள்,கவலிகள்,அலுதங்களில்லிருந்து தப்பா, அவசைத் தூக்கத்தில் மறக்க இவை அருந்தப்படுகின்றன. கூடுதல் அல்லாவினால் மயக்கமும் அளவு மீறினால் சாவும் ஏற்படும்.
3.பிரமையூட்டும் மருந்துகள்
இவை நரம்பு மண்டலத்தைப் பதித்து, ஒரு பரவச நில்லையை ஏற்படுத்துவதால் பயங்கரமாக,கேட்ட கனவுகள் தோன்றுகின்றன.L.S.D.என்ற மருந்து தான் மிகவும் பரவலானது. அவை சேடிகளிளிரும்தும்,செயற்கையாகவும் தயாரிகப்படுகின்றன.இந்த மருந்து அல்லவ அதிகமானால் பிளவுபட்ட ஆளுமை ஏற்படும்.
4.வலி நிவாரணிகள்
வழியைக் குறைக்க பயன்படும் மருந்துகளுக்கு நாளடைவில் அடிமையாகலாம். அபினி ஒரு பரம்பரை வலி நிவாரணி. கர்ப்ப கால அசொகரியங்களையும் ,பிரசவ வேதனையும் குறைக்க உதவும் வலி நிவாரணிகள் குழந்தையைப் பாதிக்கும் என்று கூறப்படிகிறது . இம்மருந்துகள் வாந்தி,வயிற்று கொள்ளருகள்,வியர்வை, சதைப்பிடிப்பு ஆகியவற்றை உண்டாகும்.
5.கரைப்பான்கள்
கரைப்பங்களின் வில்லைவை குறிப்பாகக் குற முடியாது. அவை ஊக்கமூட்டும் மருந்தாகவோ, பிரமையுட்டும் மருந்தாகவோ இருக்கலாம்.
உ.ம். பசை,உலை சலவைக்குப் பயன்படுத்தும் திரவம்,வார்னிஷ்,பெயிண்ட் கரைப்பான்கள்.
போதை மருந்து பலக்கத்திருகுக் காரணங்கள்
மது பழக்கத்தை ஏற்படுத்து அனேக காரன்கள் போதை பலகத்திர்க்கும் பொருந்தும். இரண்டுமே பலவீனமான மானத்தின் , கட்டுப்படுத்த இயல்லாத பலவீனங்கள் .
காரணங்கள்:
* உடளவில் குறைபாடு இருப்பவர்கள் போதை மருந்துக்கு அடிமையாகிறார்கள் என்ற கருத்து உள்ளது.அனால் இது உண்மையென்று நீருபிக்கப்படவில்லை.
* சிலருக்கு சில நோய்களைக் குணப்படுத்த அருந்திய குறிபிட்ட மருந்துகள், அவற்றோடு சார்புத்தன்மையை ஏற்படுத்தி,அடிமைதனதிருக்கு இட்டு செல்கின்றன.
* குடும்ப அல்லது சமுக வில்லைகளில் வேடிகையாக உல்லாசமாக பயன்படுத்திய மருந்துகள் பின்னர் பழக்கமாகின்றன.
* போலியான பிரமியூட்டும், கிளர்ச்சியூட்டும் அனுபவங்களைப் பெறுவதற்காக.
* மறக்கமுடியாத, தீர்க்கபடதா குழந்தைப்பருவ பிரச்சனைகள்,மாசமான அனுபவங்கள்
* பெற்றோர்கள் ,பெரியோர்கள் புரிந்து கொள்ளாமை,குறிப்பாக இளைஞர்களை
* பல காரணங்களால் ஏற்படும் தோல்வி ,ஏமாற்றம் ,கவலை இவற்றை மரக
* நண்பர்கள் கட்டாயப்படுத்துதல்
* நவனாகிக சமுதாயத்தோடு ஒத்துவாழ
* வெற்றி,சாதனி,கடின உல்லைபிற்கு ஒரு ஊக்கப் பொருளாக
* இதன் தீய வில்லைவுகளைப் பற்றி அறியாமை
* போதை மருந்துகள் பல வடிவங்களில்,பல வழிகளில் ,எளிதாக ,குறைந்த விலையில்
கிடைப்பது
* இந்த அனுபவம் எப்படி இருக்கு என்று அறியும் ஆர்வம்
* வழியை மறக்க
* தூக்கம் வரவழைக்க
* படிக்க, ஏதாவது வேலை செய்ய ,தூங்காமல் விளிதுஇருக்க
* களைப்பை குறைக்க
* சமுகய் தொடர்பு ஊடகங்களும்,விளம்பரங்களும்
* மருந்த்களில் போதை போரும் அதிகமாக சேர்ப்பது
* வேலைனிமை,வறுமை
* நகரமயம்மதல்
* நவீனமயமாதல்
* மேற்கத்திய கலாரச்சார தாகம்
* உள்ளகமயமாதல்
* நுகர்வு கலாச்சாரம்
போதை மருந்து பழக்கம்-பிரச்சினையின் முக்கியத்துவம்
சமீப காலத்தில், இந்தியாவில் போதை மருந்து பழக்கம்,மற்றும் அடிமைத்தனம் நில்லையாக அதிகரித்து வருவது,எச்சரிக்கையான உன்ன்மை. இண்டயா போதை மருந்துகளுக்கு ஒரு வியாபார மார்க்கமையமாகவும்,செழிப்பான சந்தையாகவும் விளங்குகின்றன.எல்லா வகை போதை மருந்துகளும், எல்லா இடங்களிலும்,எல்லா தரப்பட மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள்,குறிப்பாக மாணவர்களை எல்லிதில் இப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. பள்ளிக் குழந்தைகள் கூட வெகு வேகமாகப் பரவும் இந்த போயத்திற்கு,விதி விலக்கல்ல . கணக்குஎடுப்புகள் இப்பழக்கம் 12 வயதிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் 50%போதை மருந்து அடிமைகள்23 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கின்றன.
போதை பழக்கத்தின் விளைவுகள்
*நரம்புகோளாறுகள்,மனஅமைதின்மை,தூக்கமின்மை,மராத்தி,பசின்மை,வாந்தி,மலடுதன்மை,உடல்வலி,கை கால் பலவீனம்,மூளை பாதிப்பு ,குடல் புன், கலீறல் னைகள்,இரத்த அழுத்தம்,ஊட்டச் சாது மற்றும் வைட்டமின் குறைபாடு, புற்றுநோய்,மனால்லுதம்,நுண்கிருமி தாக வாய்புகள் ஆகி உடல் நோய்கள். மனநிலை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகவும் மரல்லாம்.
*குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னையும்,வறுமையும் ஏற்படுகின்றன. இதனால் குழப்பங்கள், விவாகரத்து,கொலை,தற்கொலை, ஆகியவை நிகழ்கின்றன
.
* வேலையில் நாட்டம் குறைவதாலும்,அடிக்கடி வேலைக்கி வரதிருப்பதாலும்,முறையற்ற நடத்தையாலும்,பனி செய்ய முடியாததாலும், தங்கள் வேலையை இல்லக்கின்றனர்.
* மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதால் அவர்களது வருங்காலம் பாதிக்கப்படுகிறது. இவர்கள் அடிக்கடி பணம் கேட்பதால்,பெற்றோர்களோடு பிரச்சனைகழ்ச் செய்யத் தூண்டுகின்றன
.
*போதை பழக்கம் உள்ளவர்களை பயங்கரவாதிகள் தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுக்கின்றனர்
.
*போதை நிலையில் வாகனகளைஓட்டுவதுவிபத்துக்கள்,உயிர்ச்சேதம்,ஊனங்கள் ஏற்ப்படுத்தும்
.
போதை பழக்கம் தடுப்பு :
கடுமையான அரசாங்க சட்டங்கள் வலி இப்பழக்கத்தைத் தடுக்கலாம் .இந்திய அரசு ஏற்கனவே சில சட்டங்கள் இயற்றயுள்ளது.
ஆபத்தான போதை மருந்துகள் சட்டம் - 1930
போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1940
போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 1950
போதை மருந்துகள் மற்றும் மாய விதியால்
குணப்படுத்துவது தடுப்பு சட்டம்- 1954
போதை மருந்து உள்ளவர்களைக் கண்டு கொள்ளும் அறிகுறிகள்
*எடை குறைந்து உடல் மெலிதல்
*வீடேற்கு வர அசாதாரணமாக தாமதித்தல்
*கழிப்பறையிலும் ,குளியலறைளிலும் வெகு அதிக நேரம் செலவளிப்பது
*எப்போதும் பெற்றோரிடம் பணம் கேட்பது
*சுத்தமற்ற தோற்றம்
*முழங்கையின் உள்ள பாகத்தில் ஊசி அடையாளங்கள்
முடிவுரை
மது பழக்கமும்,போதைப்பலக்கமும் தனிமனிதன்,சமுதாயம்,நாடு இவற்றை பெரிதும் பாதிக்கும் சமுதாயப் பிரச்சனைகள்.இதைப் பொறுத்த மதில் ஒரு பெரிய மற்றம் தேவை. காரியங்களோ சூழ்நிலைகளோ மாறுவதில்லை. நாம் தான் மாற வேண்டும். எனவே தனிமனிதனும்,சமுதாயமும், அரசும் ஒன்றித்து இத்தீமைகளை ஒழிக்க முயற்றி எடுக்க வேண்டும்.
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
நாங்க இதெல்லாம் பாவிக்கிரது இல்லை
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இது உலக நடப்பு தான் .யாரையும் காயப்படுத்த அல்ல
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இதற்கு எல்லாம் அழக்கூடாது
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
ohh நீங்க அழ வச்சிட்டிங்க
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
sorry
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
ok
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|