புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.
அசுரன்
அசுரன்
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உலகின் மர்மங்கள் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றிஅசுரன் wrote:நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.
அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்பரே உங்கள் விருப்படியே தலைப்பை மாற்றிவிட்டேன். மேலும் முன்பே சொன்னது போல முழு தொடரையும் முடித்த பிறகு உங்கள் பதிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்துத்தருகிறேன். இப்போது இப்படியே இருக்கட்டும். நண்பர்களின் பின்னூட்டங்கள் உங்களை இன்னும் உற்சாகப்படுத்தும். என்ன சரியா?சென்னையன் wrote:]அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உண்மைகளும்,மர்மங்களும் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மந்திரங்கள் தொடரட்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
நல்லதொரு தொடர் , ஆர்வமாக இருக்கிறது படிப்பதற்கு.
பதிவிட்டவர்கள் சந்தேகம், அதை தீர்க்கும் ஆணித்தரமான பதில்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட teething problems நல்லமுறையில் சீராக்கப்பட இப்போது படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பங்கு பெறும் அசுரன்,இனியவன், ராரா அவர்கள் ஈர்ப்பை சேர்கின்றனர்.
என்னையனே , சென்னையனே தொடருங்கள்.!
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
பதிவிட்டவர்கள் சந்தேகம், அதை தீர்க்கும் ஆணித்தரமான பதில்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட teething problems நல்லமுறையில் சீராக்கப்பட இப்போது படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பங்கு பெறும் அசுரன்,இனியவன், ராரா அவர்கள் ஈர்ப்பை சேர்கின்றனர்.
என்னையனே , சென்னையனே தொடருங்கள்.!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி ஐயா
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 5
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த எண்ணத்தை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து மாந்திரிக கலை மூலம் என்ன என்ன செயயலாம் என்று பார்ப்போம்
நமது வாழ்க்கை 100 சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் இன்பம் 50சதவிகிதம் ,துன்பம் 50சதவிகிதம் என்று இருப்பின் இன்பத்தின் சதவிகிதம் அதிகரித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் ஒருவரின் வாழ்க்கையின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை 100 ரூபாயாக அதிகரிக்கலாம்.மினிமம் 2 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
அது போல ஒருவரின் வாழ்க்கையின் மொத்த நஷ்டம் 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை ஒரு ரூபாயாக குறைக்கலாம்.மினிமம் 99 ரூபாயாகவாவது குறைக்கலாம்
இது மட்டும் அல்ல.ஆரோக்கியம்,வேலைவாய்ப்பு,காதல்,தொழில்,திருமண வாழ்வின் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் யென அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பயன் படுத்தலாம்.
இதற்க்கு தேவையான எண்ணத்தை பற்றி அறிந்தோம்.
அடுத்து இரண்டு அலைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவை,
அலைகள் இரண்டு
1.மின்காந்த அலைகள்
2.ஜீவகாந்த அலைகள்
இந்த இரண்டு அலைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன.தெரியுமா.
உயிரற்ற பொருள்க்களில் இருப்பது மின்காந்த அலைகள்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஆனால் மனிதன் மரணம்[மாரணம்]அடைந்துவிட்டால் அந்த உடலில் மிஞ்சியிருப்பது மின் காந்த அலைகள் மட்டுமே.
சரி இந்த இரண்டு அலைகளையும் பார்க்க முடியுமா.முடியாது.உணரமுடியும்.
எப்படி காற்றையும்,மின்சாரத்தையும் பார்க்க முடியாது.அனால் உணரமுடியுமோ அதுபோல்.
இந்த இரண்டு அலைகளை பார்க்கும் சக்தி நமக்கு கிடைக்குமானால்,அறிவியல் ரீதியாக மாந்திரிக கலையை ஒப்புக்கொள்ள செய்யமுடியும்.
மேலும்,எளிதில் ஒருவரின் எண்ணங்களை நாம் மாற்ற முடியும்.கையகபடுத்த முடியும் ஆனால் இதை தீய காரியங்களில் மனிதன் உபயோகபடுத்துவான் என்று தான் ஆண்டவன் இதை காணும் சக்தியை நமக்கு தராமல் விட்டு விட்டான் என்று தோன்றுகிறது.
சற்று இந்த இரண்டு அலைகளையும் விரிவாக பார்ப்போம்.
1.மின் காந்த அலைகள்
நான் முன்பு சொன்னபடி சூரியன் முதலான 10 கிரகங்களும்,[நம் பூமியும் ஒரு கிரகம் தானே] அண்டத்தில் உள்ள நாம் அறியாது இருக்கும் கிரகங்களும்,நட்சத்திரங்களும்,எரிக்கற்களும் ஒவ்வொரு விதமான ஒலி,ஒளி அலைகளை வெளிபடுத்தி கொண்டே உள்ளன.அவற்றின் கூட்டு கலவை தான் மின்காந்த அலைகள் ஆகும்.
மேலும்,அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும்,[நம் பூமியும் சேர்த்து]சுழன்று,நகர்ந்து கொண்டே இருப்பதால் நம் பூமியில் இருக்கும் மின்காந்த கூட்டு கலவையில் ஒவ்வொரு கிரகத்தின் ஒலி,ஒளி அலைகளின் விகிதம் மாறி கொண்டே இருக்கும்.இதனால் தான் அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் உதயமாவது இல்லை.
உதாரணமாக,
வியாழன் கிரகத்தின்[குரு என்று சோதிட சாஸ்திரம் சொல்கிறது] கதிர்கள் அதிகமாக பூமியில் இருக்கும் போது.அப்பொழுது பிறந்த ஒரு குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் அதிகமாக ஏற்பட்டு,அதன் மூலம் நல்ல தொடர்புகள் மூலம் நல்ல தொடர்புகள் ஏற்பட்டு,நல்ல வாழ்க்கை அமைகிறது.
இது போல் இந்த அண்டத்தின் கூட்டு கலவையான ஒலி,ஒளி கதிர்கள்[மின் காந்த அலைகள்] தான் நம் வாழ்க்கையை நம் எண்ணங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது.
இந்த மின்காந்த அலைகள் தான் தரம் பிரித்து 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை [ராசா கவனிப்பாராக] பயன்படுத்தி நம் செல்போன்கள்,சாட்டிலைட்,டிஷ்ஆண்டேனா,ரேடியோ மற்றும் பல கருவிகள் இயங்குகின்றன.
சமீப காலமாக மின்சாரத்தையும் வயர் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் வழங்க முடியுமா என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு உள்ளன.
இந்த மின்காந்த அலைகள் மாந்திரிககலைக்கு மிக மிக முக்கியம்.
அடுத்து
ஜீவகாந்த அலைகள்.
மர்மங்கள் தொடரும்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த எண்ணத்தை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து மாந்திரிக கலை மூலம் என்ன என்ன செயயலாம் என்று பார்ப்போம்
நமது வாழ்க்கை 100 சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் இன்பம் 50சதவிகிதம் ,துன்பம் 50சதவிகிதம் என்று இருப்பின் இன்பத்தின் சதவிகிதம் அதிகரித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் ஒருவரின் வாழ்க்கையின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை 100 ரூபாயாக அதிகரிக்கலாம்.மினிமம் 2 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
அது போல ஒருவரின் வாழ்க்கையின் மொத்த நஷ்டம் 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை ஒரு ரூபாயாக குறைக்கலாம்.மினிமம் 99 ரூபாயாகவாவது குறைக்கலாம்
இது மட்டும் அல்ல.ஆரோக்கியம்,வேலைவாய்ப்பு,காதல்,தொழில்,திருமண வாழ்வின் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் யென அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பயன் படுத்தலாம்.
இதற்க்கு தேவையான எண்ணத்தை பற்றி அறிந்தோம்.
அடுத்து இரண்டு அலைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவை,
அலைகள் இரண்டு
1.மின்காந்த அலைகள்
2.ஜீவகாந்த அலைகள்
இந்த இரண்டு அலைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன.தெரியுமா.
உயிரற்ற பொருள்க்களில் இருப்பது மின்காந்த அலைகள்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஆனால் மனிதன் மரணம்[மாரணம்]அடைந்துவிட்டால் அந்த உடலில் மிஞ்சியிருப்பது மின் காந்த அலைகள் மட்டுமே.
சரி இந்த இரண்டு அலைகளையும் பார்க்க முடியுமா.முடியாது.உணரமுடியும்.
எப்படி காற்றையும்,மின்சாரத்தையும் பார்க்க முடியாது.அனால் உணரமுடியுமோ அதுபோல்.
இந்த இரண்டு அலைகளை பார்க்கும் சக்தி நமக்கு கிடைக்குமானால்,அறிவியல் ரீதியாக மாந்திரிக கலையை ஒப்புக்கொள்ள செய்யமுடியும்.
மேலும்,எளிதில் ஒருவரின் எண்ணங்களை நாம் மாற்ற முடியும்.கையகபடுத்த முடியும் ஆனால் இதை தீய காரியங்களில் மனிதன் உபயோகபடுத்துவான் என்று தான் ஆண்டவன் இதை காணும் சக்தியை நமக்கு தராமல் விட்டு விட்டான் என்று தோன்றுகிறது.
சற்று இந்த இரண்டு அலைகளையும் விரிவாக பார்ப்போம்.
1.மின் காந்த அலைகள்
நான் முன்பு சொன்னபடி சூரியன் முதலான 10 கிரகங்களும்,[நம் பூமியும் ஒரு கிரகம் தானே] அண்டத்தில் உள்ள நாம் அறியாது இருக்கும் கிரகங்களும்,நட்சத்திரங்களும்,எரிக்கற்களும் ஒவ்வொரு விதமான ஒலி,ஒளி அலைகளை வெளிபடுத்தி கொண்டே உள்ளன.அவற்றின் கூட்டு கலவை தான் மின்காந்த அலைகள் ஆகும்.
மேலும்,அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும்,[நம் பூமியும் சேர்த்து]சுழன்று,நகர்ந்து கொண்டே இருப்பதால் நம் பூமியில் இருக்கும் மின்காந்த கூட்டு கலவையில் ஒவ்வொரு கிரகத்தின் ஒலி,ஒளி அலைகளின் விகிதம் மாறி கொண்டே இருக்கும்.இதனால் தான் அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் உதயமாவது இல்லை.
உதாரணமாக,
வியாழன் கிரகத்தின்[குரு என்று சோதிட சாஸ்திரம் சொல்கிறது] கதிர்கள் அதிகமாக பூமியில் இருக்கும் போது.அப்பொழுது பிறந்த ஒரு குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் அதிகமாக ஏற்பட்டு,அதன் மூலம் நல்ல தொடர்புகள் மூலம் நல்ல தொடர்புகள் ஏற்பட்டு,நல்ல வாழ்க்கை அமைகிறது.
இது போல் இந்த அண்டத்தின் கூட்டு கலவையான ஒலி,ஒளி கதிர்கள்[மின் காந்த அலைகள்] தான் நம் வாழ்க்கையை நம் எண்ணங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது.
இந்த மின்காந்த அலைகள் தான் தரம் பிரித்து 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை [ராசா கவனிப்பாராக] பயன்படுத்தி நம் செல்போன்கள்,சாட்டிலைட்,டிஷ்ஆண்டேனா,ரேடியோ மற்றும் பல கருவிகள் இயங்குகின்றன.
சமீப காலமாக மின்சாரத்தையும் வயர் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் வழங்க முடியுமா என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு உள்ளன.
இந்த மின்காந்த அலைகள் மாந்திரிககலைக்கு மிக மிக முக்கியம்.
அடுத்து
ஜீவகாந்த அலைகள்.
மர்மங்கள் தொடரும்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐந்தாம் பாகம் காந்த அலைகள் அருமை..ஜீவ காந்த அலைகள் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறது.. தொடருங்கள் நண்பரே!
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|