Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
+14
sureshyeskay
ஞானமூர்த்தி
ராஜா
சிவா
றினா
T.N.Balasubramanian
பூவன்
ரா.ரா3275
அருண்
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
கரூர் கவியன்பன்
சென்னையன்
18 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மாந்திரிக உலகின் மர்மங்கள்
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.
அசுரன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மாந்திரிகம் பற்றிய தொடர் - Page 3
அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உலகின் மர்மங்கள் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றிஅசுரன் wrote:நண்பரே இனி இங்கிருந்து தொடருங்கள். எல்லா பாகங்களும் ஒன்றினைக்கப்பட்டது.
அசுரன்
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
அன்பரே உங்கள் விருப்படியே தலைப்பை மாற்றிவிட்டேன். மேலும் முன்பே சொன்னது போல முழு தொடரையும் முடித்த பிறகு உங்கள் பதிவுகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்துத்தருகிறேன். இப்போது இப்படியே இருக்கட்டும். நண்பர்களின் பின்னூட்டங்கள் உங்களை இன்னும் உற்சாகப்படுத்தும். என்ன சரியா?சென்னையன் wrote:]அசுரன் அவர்களே என்னது பதிவுகள் ஒன்றன் கீழ் ஒன்று வராதோ,அப்படியென்றால் என்னது தலைப்பை மாந்திரிக உண்மைகளும்,மர்மங்களும் என்று அமைத்து தாருங்கள் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
மந்திரங்கள் தொடரட்டும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
நல்லதொரு தொடர் , ஆர்வமாக இருக்கிறது படிப்பதற்கு.
பதிவிட்டவர்கள் சந்தேகம், அதை தீர்க்கும் ஆணித்தரமான பதில்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட teething problems நல்லமுறையில் சீராக்கப்பட இப்போது படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பங்கு பெறும் அசுரன்,இனியவன், ராரா அவர்கள் ஈர்ப்பை சேர்கின்றனர்.
என்னையனே , சென்னையனே தொடருங்கள்.!
ரமணியன்
பதிவிட்டவர்கள் சந்தேகம், அதை தீர்க்கும் ஆணித்தரமான பதில்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட teething problems நல்லமுறையில் சீராக்கப்பட இப்போது படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. பங்கு பெறும் அசுரன்,இனியவன், ராரா அவர்கள் ஈர்ப்பை சேர்கின்றனர்.
என்னையனே , சென்னையனே தொடருங்கள்.!
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மாந்திரிக உலகின் மர்மங்கள்
மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 5
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த எண்ணத்தை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து மாந்திரிக கலை மூலம் என்ன என்ன செயயலாம் என்று பார்ப்போம்
நமது வாழ்க்கை 100 சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் இன்பம் 50சதவிகிதம் ,துன்பம் 50சதவிகிதம் என்று இருப்பின் இன்பத்தின் சதவிகிதம் அதிகரித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் ஒருவரின் வாழ்க்கையின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை 100 ரூபாயாக அதிகரிக்கலாம்.மினிமம் 2 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
அது போல ஒருவரின் வாழ்க்கையின் மொத்த நஷ்டம் 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை ஒரு ரூபாயாக குறைக்கலாம்.மினிமம் 99 ரூபாயாகவாவது குறைக்கலாம்
இது மட்டும் அல்ல.ஆரோக்கியம்,வேலைவாய்ப்பு,காதல்,தொழில்,திருமண வாழ்வின் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் யென அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பயன் படுத்தலாம்.
இதற்க்கு தேவையான எண்ணத்தை பற்றி அறிந்தோம்.
அடுத்து இரண்டு அலைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவை,
அலைகள் இரண்டு
1.மின்காந்த அலைகள்
2.ஜீவகாந்த அலைகள்
இந்த இரண்டு அலைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன.தெரியுமா.
உயிரற்ற பொருள்க்களில் இருப்பது மின்காந்த அலைகள்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஆனால் மனிதன் மரணம்[மாரணம்]அடைந்துவிட்டால் அந்த உடலில் மிஞ்சியிருப்பது மின் காந்த அலைகள் மட்டுமே.
சரி இந்த இரண்டு அலைகளையும் பார்க்க முடியுமா.முடியாது.உணரமுடியும்.
எப்படி காற்றையும்,மின்சாரத்தையும் பார்க்க முடியாது.அனால் உணரமுடியுமோ அதுபோல்.
இந்த இரண்டு அலைகளை பார்க்கும் சக்தி நமக்கு கிடைக்குமானால்,அறிவியல் ரீதியாக மாந்திரிக கலையை ஒப்புக்கொள்ள செய்யமுடியும்.
மேலும்,எளிதில் ஒருவரின் எண்ணங்களை நாம் மாற்ற முடியும்.கையகபடுத்த முடியும் ஆனால் இதை தீய காரியங்களில் மனிதன் உபயோகபடுத்துவான் என்று தான் ஆண்டவன் இதை காணும் சக்தியை நமக்கு தராமல் விட்டு விட்டான் என்று தோன்றுகிறது.
சற்று இந்த இரண்டு அலைகளையும் விரிவாக பார்ப்போம்.
1.மின் காந்த அலைகள்
நான் முன்பு சொன்னபடி சூரியன் முதலான 10 கிரகங்களும்,[நம் பூமியும் ஒரு கிரகம் தானே] அண்டத்தில் உள்ள நாம் அறியாது இருக்கும் கிரகங்களும்,நட்சத்திரங்களும்,எரிக்கற்களும் ஒவ்வொரு விதமான ஒலி,ஒளி அலைகளை வெளிபடுத்தி கொண்டே உள்ளன.அவற்றின் கூட்டு கலவை தான் மின்காந்த அலைகள் ஆகும்.
மேலும்,அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும்,[நம் பூமியும் சேர்த்து]சுழன்று,நகர்ந்து கொண்டே இருப்பதால் நம் பூமியில் இருக்கும் மின்காந்த கூட்டு கலவையில் ஒவ்வொரு கிரகத்தின் ஒலி,ஒளி அலைகளின் விகிதம் மாறி கொண்டே இருக்கும்.இதனால் தான் அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் உதயமாவது இல்லை.
உதாரணமாக,
வியாழன் கிரகத்தின்[குரு என்று சோதிட சாஸ்திரம் சொல்கிறது] கதிர்கள் அதிகமாக பூமியில் இருக்கும் போது.அப்பொழுது பிறந்த ஒரு குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் அதிகமாக ஏற்பட்டு,அதன் மூலம் நல்ல தொடர்புகள் மூலம் நல்ல தொடர்புகள் ஏற்பட்டு,நல்ல வாழ்க்கை அமைகிறது.
இது போல் இந்த அண்டத்தின் கூட்டு கலவையான ஒலி,ஒளி கதிர்கள்[மின் காந்த அலைகள்] தான் நம் வாழ்க்கையை நம் எண்ணங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது.
இந்த மின்காந்த அலைகள் தான் தரம் பிரித்து 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை [ராசா கவனிப்பாராக] பயன்படுத்தி நம் செல்போன்கள்,சாட்டிலைட்,டிஷ்ஆண்டேனா,ரேடியோ மற்றும் பல கருவிகள் இயங்குகின்றன.
சமீப காலமாக மின்சாரத்தையும் வயர் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் வழங்க முடியுமா என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு உள்ளன.
இந்த மின்காந்த அலைகள் மாந்திரிககலைக்கு மிக மிக முக்கியம்.
அடுத்து
ஜீவகாந்த அலைகள்.
மர்மங்கள் தொடரும்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த எண்ணத்தை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து மாந்திரிக கலை மூலம் என்ன என்ன செயயலாம் என்று பார்ப்போம்
நமது வாழ்க்கை 100 சதவிகிதம் என்று எடுத்து கொண்டால் அதில் இன்பம் 50சதவிகிதம் ,துன்பம் 50சதவிகிதம் என்று இருப்பின் இன்பத்தின் சதவிகிதம் அதிகரித்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் ஒருவரின் வாழ்க்கையின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை 100 ரூபாயாக அதிகரிக்கலாம்.மினிமம் 2 ரூபாயாகவாவது அதிகரிக்கலாம்.
அது போல ஒருவரின் வாழ்க்கையின் மொத்த நஷ்டம் 100 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை ஒரு ரூபாயாக குறைக்கலாம்.மினிமம் 99 ரூபாயாகவாவது குறைக்கலாம்
இது மட்டும் அல்ல.ஆரோக்கியம்,வேலைவாய்ப்பு,காதல்,தொழில்,திருமண வாழ்வின் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் யென அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட பயன் படுத்தலாம்.
இதற்க்கு தேவையான எண்ணத்தை பற்றி அறிந்தோம்.
அடுத்து இரண்டு அலைகள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.அவை,
அலைகள் இரண்டு
1.மின்காந்த அலைகள்
2.ஜீவகாந்த அலைகள்
இந்த இரண்டு அலைகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன.தெரியுமா.
உயிரற்ற பொருள்க்களில் இருப்பது மின்காந்த அலைகள்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஆனால் மனிதன் மரணம்[மாரணம்]அடைந்துவிட்டால் அந்த உடலில் மிஞ்சியிருப்பது மின் காந்த அலைகள் மட்டுமே.
சரி இந்த இரண்டு அலைகளையும் பார்க்க முடியுமா.முடியாது.உணரமுடியும்.
எப்படி காற்றையும்,மின்சாரத்தையும் பார்க்க முடியாது.அனால் உணரமுடியுமோ அதுபோல்.
இந்த இரண்டு அலைகளை பார்க்கும் சக்தி நமக்கு கிடைக்குமானால்,அறிவியல் ரீதியாக மாந்திரிக கலையை ஒப்புக்கொள்ள செய்யமுடியும்.
மேலும்,எளிதில் ஒருவரின் எண்ணங்களை நாம் மாற்ற முடியும்.கையகபடுத்த முடியும் ஆனால் இதை தீய காரியங்களில் மனிதன் உபயோகபடுத்துவான் என்று தான் ஆண்டவன் இதை காணும் சக்தியை நமக்கு தராமல் விட்டு விட்டான் என்று தோன்றுகிறது.
சற்று இந்த இரண்டு அலைகளையும் விரிவாக பார்ப்போம்.
1.மின் காந்த அலைகள்
நான் முன்பு சொன்னபடி சூரியன் முதலான 10 கிரகங்களும்,[நம் பூமியும் ஒரு கிரகம் தானே] அண்டத்தில் உள்ள நாம் அறியாது இருக்கும் கிரகங்களும்,நட்சத்திரங்களும்,எரிக்கற்களும் ஒவ்வொரு விதமான ஒலி,ஒளி அலைகளை வெளிபடுத்தி கொண்டே உள்ளன.அவற்றின் கூட்டு கலவை தான் மின்காந்த அலைகள் ஆகும்.
மேலும்,அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும்,[நம் பூமியும் சேர்த்து]சுழன்று,நகர்ந்து கொண்டே இருப்பதால் நம் பூமியில் இருக்கும் மின்காந்த கூட்டு கலவையில் ஒவ்வொரு கிரகத்தின் ஒலி,ஒளி அலைகளின் விகிதம் மாறி கொண்டே இருக்கும்.இதனால் தான் அத்தனை மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் உதயமாவது இல்லை.
உதாரணமாக,
வியாழன் கிரகத்தின்[குரு என்று சோதிட சாஸ்திரம் சொல்கிறது] கதிர்கள் அதிகமாக பூமியில் இருக்கும் போது.அப்பொழுது பிறந்த ஒரு குழந்தைக்கு நல்ல எண்ணங்கள் அதிகமாக ஏற்பட்டு,அதன் மூலம் நல்ல தொடர்புகள் மூலம் நல்ல தொடர்புகள் ஏற்பட்டு,நல்ல வாழ்க்கை அமைகிறது.
இது போல் இந்த அண்டத்தின் கூட்டு கலவையான ஒலி,ஒளி கதிர்கள்[மின் காந்த அலைகள்] தான் நம் வாழ்க்கையை நம் எண்ணங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது.
இந்த மின்காந்த அலைகள் தான் தரம் பிரித்து 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளை [ராசா கவனிப்பாராக] பயன்படுத்தி நம் செல்போன்கள்,சாட்டிலைட்,டிஷ்ஆண்டேனா,ரேடியோ மற்றும் பல கருவிகள் இயங்குகின்றன.
சமீப காலமாக மின்சாரத்தையும் வயர் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் வழங்க முடியுமா என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு உள்ளன.
இந்த மின்காந்த அலைகள் மாந்திரிககலைக்கு மிக மிக முக்கியம்.
அடுத்து
ஜீவகாந்த அலைகள்.
மர்மங்கள் தொடரும்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
ஐந்தாம் பாகம் காந்த அலைகள் அருமை..ஜீவ காந்த அலைகள் பற்றி அறிய ஆவலாய் இருக்கிறது.. தொடருங்கள் நண்பரே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்
Page 4 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|