புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
212 Posts - 41%
mohamed nizamudeen
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_lcapமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_voting_barமுருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கை பூவின் குணநலன்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 9:54 pm

First topic message reminder :

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகு...ம் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர் செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

முருங்கை பூவின்  குணநலன்கள்  - Page 2 304395_454285261296594_1766450830_n

நன்றி: தமிழ் கருத்துக்களம்


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:05 am

யினியவன் wrote:
பூவன் தன்னார்வ காதல் தொண்டு நிறுவனம் ஒண்ணு ஆரம்பிக்க போறாராம் கவி.

அப்போ மகளிர் அணி தலைவி யாரோ ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:18 am

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
பூவன் தன்னார்வ காதல் தொண்டு நிறுவனம் ஒண்ணு ஆரம்பிக்க போறாராம் கவி.

அப்போ மகளிர் அணி தலைவி யாரோ ?

அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் இனியவன் அவர்கள் , கொள்கை பரப்பு செயலார் கவி அவர்கள் என அறிவிக்க படுகிறது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:24 am

பூவன் wrote:
அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் இனியவன் அவர்கள் , கொள்கை பரப்பு செயலார் கவி அவர்கள் என அறிவிக்க படுகிறது

நாங்கெல்லாம் டம்மி பீசுங்கோ. நான் ஆராயிந்துபார்த்ததில் இந்த நிறுவனத்தின் அனைத்து பதவிகளுக்கும் உங்களை விட திறமையான நிர்வாகத்திறன் பெற்றவர்கள் எவரும் இல்லை. அனைத்துப் பதவிகளும் தங்களுக்கே உரியது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:28 am

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் இனியவன் அவர்கள் , கொள்கை பரப்பு செயலார் கவி அவர்கள் என அறிவிக்க படுகிறது

நாங்கெல்லாம் டம்மி பீசுங்கோ. நான் ஆராயிந்துபார்த்ததில் இந்த நிறுவனத்தின் அனைத்து பதவிகளுக்கும் உங்களை விட திறமையான நிர்வாகத்திறன் பெற்றவர்கள் எவரும் இல்லை. அனைத்துப் பதவிகளும் தங்களுக்கே உரியது

இருந்தாலும் உங்களை போன்றவர்கள் தான் நிர்வாக திறமை நிர்வகிக்க முடியும் .....

thavamaniram
thavamaniram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012

Postthavamaniram Sun Oct 21, 2012 11:30 am

எதற்கெடுத்தாலும் டாக்டர், ஊசி மாத்திரை என்று உடம்பை கெடுத்து கொள்ளும் அவசர உலகில் சமச்சீர் உணவு என்பதும் மறந்து விட்டது... கீரைகளும் மறந்து விட்டது...
அருமையான பயனுள்ள கட்டுரை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:33 am

பூவன் wrote:
இருந்தாலும் உங்களை போன்றவர்கள் தான் நிர்வாக திறமை நிர்வகிக்க முடியும் .....

அது சரி நிர்வாகம் மட்டும் எங்களுக்கு மீதி எல்லாம் உங்களுக்கா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:37 am

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
இருந்தாலும் உங்களை போன்றவர்கள் தான் நிர்வாக திறமை நிர்வகிக்க முடியும் .....

அது சரி நிர்வாகம் மட்டும் எங்களுக்கு மீதி எல்லாம் உங்களுக்கா ?
அந்த சங்கத்தின் அடிமட்ட தொண்டன் நான் ,,,


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 12:33 pm

பூவன் wrote:அந்த சங்கத்தின் அடிமட்ட தொண்டன் நான் ,,,
அடிபட்ட தொண்டன்னு சொல்லுங்க பூவன்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 3:10 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அந்த சங்கத்தின் அடிமட்ட தொண்டன் நான் ,,,
அடிபட்ட தொண்டன்னு சொல்லுங்க பூவன்...

சரி அடிபட்ட தொண்டன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 4:27 pm

அடி பலமா? இனிமே ஜாக்கிரதையா இருங்க பூவன் - ராராவ கேட்டா சொல்லித் தருவாரு...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக