புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
(திருநெல்வேலியில் திருமண வீட்டில் வைத்திருந்த பேனரில்)
இணைந்தவர்களுக்கு வாழ்த்து
கலந்து கொண்டவர்களுக்கு நன்றி... நன்றி
------------------------------------------------------------
(ஈரோட்டில் உள்ள ஒரு வீதியின் பெயர்)
பாவாடை
------------------------------------------------------------
(சுங்குவார் சத்திரத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில்)
மகனே நான் மரித்த பிறகு
என் கல்லறையின் மேல் உன்
பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கல்ல,
உன்னைச் சுமப்பதற்காக.
------------------------------------------------------------
(திருவில்லிபுத்தூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
பிறர் போதிக்கும்போது உணரவில்லை
என்னைப் பாதிக்கும்போது உணர்ந்தேன்.
------------------------------------------------------------
(புளியங்குடியிலுள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
ஒரு சொல்
------------------------------------------------------------
(பாளையங்கோட்டை டிடிபி மையத்தில்)
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்
------------------------------------------------------------
(சென்னை கே.கே.நகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
மாப்பிள்ளை விருந்து
------------------------------------------------------------
(வடசேரி பேருந்து நிலையத்தில் இருவர்)
"பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு ஒரு மாசமா வீட்டுப் பக்கமே போகலியாமே நீ... ஏன்டா?''
"நான் வீடு, வாசலையெல்லாம் மறந்தாச்சு... காசி ராமேஸ்வரம்னு போக முடிவு பண்ணிட்டேன்''
"சாமியாராப் போகப் போறீயா?''
"சந்தேகக் கூடாரத்துல சரண்டராகிக் கிடக்கிறதை விட, சந்தோஷப் பண்டாரமா திரியறது எவ்வளவோ பெட்டர்''
------------------------------------------------------------
(வேலை தேடும் இரு நண்பர்கள்)
"நேத்து இண்டர்வியூ போனியே... என்ன ஆச்சு? வேலை கிடைச்சிடுமில்ல?''
"கெடச்சாலும் கெடச்சிருக்கும். அதை நானே ஓவர் ஆக்ட் பண்ணிக் கெடுத்துட்டேன்டா ''
"எப்படிடா?''
"சார்... என்னை உங்க தம்பி மாதிரி நெனைச்சு எனக்கு வேலை கொடுங்கன்னு மேனேஜர் கிட்ட சென்டிமென்டா டச் பண்ணலாம்னு சொன்னேன். அவர் உடனே டென்ஷனாகி கெட் அவுட்ன்னு சொல்லிட்டார்''
"ஏன் அப்படி விரட்டினாராம்?''
"அங்க இருக்கிற அட்டென்டர்கிட்ட கேட்டேன். மேனேஜருடைய தம்பி தண்ணியடிச்சிட்டு ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிற சோம்பேறியாம்''
------------------------------------------------------------
(திருக்கோவிலூரில் அரசுப் பேருந்தில் நடத்துநரும் பெண்ணும்)
"ஏம்மா பசங்களுக்கு என்ன வயசு ஆகுது?''
"சின்னவனுக்கு எட்டு வயசு. பெரியவனுக்கு பதினாலு வயசு''
"அப்போ... சின்னவனுக்கு அரை டிக்கெட்டும், பெரியவனுக்கு முழு டிக்கெட்டும் வாங்கணும்''
"ஒருத்தனுக்கு அரை டிக்கெட்டும், ஒருத்தனுக்கு முழு டிக்கெட்டும் போட்டு அவங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டுடாதீங்க... ரெண்டு பேருக்கும் அரை டிக்கெட்டே போட்டுடுங்க''
------------------------------------------------------------
(கும்பகோணம் பஸ்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் கணவனும் மனைவியும்)
"என்னங்க... நேத்து என்னோட சித்தப்பா இறந்து போனதுக்கு மாலை வாங்கிக் கொடுத்த பணத்துல தண்ணியடிச்சதக் கூட மன்னிச்சிடுவேன்... ஆனா...''
"ஆனா... என்னடி?''
"இழவு வீட்டில் உள்ளவரைக் கட்டி அழாமல் பக்கத்து வீட்டுக்காரன கட்டிப்பிடிச்சு அழுது என் மானத்தை வாங்கிட்டீங்களே...''
------------------------------------------------------------
மனநல மருத்துவமனை. மருத்துவரிடம் தனது கணவனை அழைத்துக் கொண்டு வந்த பெண் சொன்னாள்:
""டாக்டர்... என் வீட்டுக்காரர் தன்னையே ஓர் ஒட்டடைக் குச்சியா நினைக்கிறார்... வீட்டிலுள்ள ஒட்டடையை எல்லாம் தன் தலையாலேயே துடைக்கிறார்''
""எவ்வளவு நாளா இப்படி இருக்கு?''
""பத்து நாளா இப்படி இருக்கு'' என்றாள் அவள். டாக்டருக்கு சட்டென்று கோபம் வந்தது.
""வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்'' என்றாள் அவள்.
..................................................................................
அந்த பக்தனுக்கும் கடவுளுக்கும் ஓர் உடன்படிக்கை. கடவுள் அவனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது மெல்லத் திரும்பிப் பார்ப்பான். காலடிச்சுவடுகள் தெரியும். கடவுள் பின் தொடர்கிறார் என்ற தைரியம்.
காலம் சுழன்றது. கஷ்டம் வந்தது. திரும்பிப் பார்த்தால் சுவடுகள் தெரியவில்லை. இறைவன் தொடரவில்லையா? பக்தனுக்குக் கோபம் வந்தது.
ஆண்டவனைக் கேட்டான்:
""துணை தேவையில்லாத இன்பத்தில் உடன் வந்த நீ துன்பத்தில் வரவில்லையே ஏன்?''
""ஏனிந்த சந்தேகம்?'' என்றார் கடவுள்.
""உன் காலடிச்சுவடுகள் கண்ணில் தெரியவில்லையே'' என்றான் பக்தன்.
""பைத்தியக்காரா, நீ மகிழ்ச்சியுடன் இருந்த காலங்களில் உன் பின்னால் வந்த நான், நீ துன்பப்படும்போது உன்னைச் சுமந்து கொண்டல்லவா வந்தேன்''
பக்தன் மெய்சிலிர்த்தான்.
நன்றி - கதிர்
இணைந்தவர்களுக்கு வாழ்த்து
கலந்து கொண்டவர்களுக்கு நன்றி... நன்றி
------------------------------------------------------------
(ஈரோட்டில் உள்ள ஒரு வீதியின் பெயர்)
பாவாடை
------------------------------------------------------------
(சுங்குவார் சத்திரத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில்)
மகனே நான் மரித்த பிறகு
என் கல்லறையின் மேல் உன்
பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கல்ல,
உன்னைச் சுமப்பதற்காக.
------------------------------------------------------------
(திருவில்லிபுத்தூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
பிறர் போதிக்கும்போது உணரவில்லை
என்னைப் பாதிக்கும்போது உணர்ந்தேன்.
------------------------------------------------------------
(புளியங்குடியிலுள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
ஒரு சொல்
------------------------------------------------------------
(பாளையங்கோட்டை டிடிபி மையத்தில்)
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்
------------------------------------------------------------
(சென்னை கே.கே.நகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
மாப்பிள்ளை விருந்து
------------------------------------------------------------
(வடசேரி பேருந்து நிலையத்தில் இருவர்)
"பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு ஒரு மாசமா வீட்டுப் பக்கமே போகலியாமே நீ... ஏன்டா?''
"நான் வீடு, வாசலையெல்லாம் மறந்தாச்சு... காசி ராமேஸ்வரம்னு போக முடிவு பண்ணிட்டேன்''
"சாமியாராப் போகப் போறீயா?''
"சந்தேகக் கூடாரத்துல சரண்டராகிக் கிடக்கிறதை விட, சந்தோஷப் பண்டாரமா திரியறது எவ்வளவோ பெட்டர்''
------------------------------------------------------------
(வேலை தேடும் இரு நண்பர்கள்)
"நேத்து இண்டர்வியூ போனியே... என்ன ஆச்சு? வேலை கிடைச்சிடுமில்ல?''
"கெடச்சாலும் கெடச்சிருக்கும். அதை நானே ஓவர் ஆக்ட் பண்ணிக் கெடுத்துட்டேன்டா ''
"எப்படிடா?''
"சார்... என்னை உங்க தம்பி மாதிரி நெனைச்சு எனக்கு வேலை கொடுங்கன்னு மேனேஜர் கிட்ட சென்டிமென்டா டச் பண்ணலாம்னு சொன்னேன். அவர் உடனே டென்ஷனாகி கெட் அவுட்ன்னு சொல்லிட்டார்''
"ஏன் அப்படி விரட்டினாராம்?''
"அங்க இருக்கிற அட்டென்டர்கிட்ட கேட்டேன். மேனேஜருடைய தம்பி தண்ணியடிச்சிட்டு ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிற சோம்பேறியாம்''
------------------------------------------------------------
(திருக்கோவிலூரில் அரசுப் பேருந்தில் நடத்துநரும் பெண்ணும்)
"ஏம்மா பசங்களுக்கு என்ன வயசு ஆகுது?''
"சின்னவனுக்கு எட்டு வயசு. பெரியவனுக்கு பதினாலு வயசு''
"அப்போ... சின்னவனுக்கு அரை டிக்கெட்டும், பெரியவனுக்கு முழு டிக்கெட்டும் வாங்கணும்''
"ஒருத்தனுக்கு அரை டிக்கெட்டும், ஒருத்தனுக்கு முழு டிக்கெட்டும் போட்டு அவங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டுடாதீங்க... ரெண்டு பேருக்கும் அரை டிக்கெட்டே போட்டுடுங்க''
------------------------------------------------------------
(கும்பகோணம் பஸ்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் கணவனும் மனைவியும்)
"என்னங்க... நேத்து என்னோட சித்தப்பா இறந்து போனதுக்கு மாலை வாங்கிக் கொடுத்த பணத்துல தண்ணியடிச்சதக் கூட மன்னிச்சிடுவேன்... ஆனா...''
"ஆனா... என்னடி?''
"இழவு வீட்டில் உள்ளவரைக் கட்டி அழாமல் பக்கத்து வீட்டுக்காரன கட்டிப்பிடிச்சு அழுது என் மானத்தை வாங்கிட்டீங்களே...''
------------------------------------------------------------
மனநல மருத்துவமனை. மருத்துவரிடம் தனது கணவனை அழைத்துக் கொண்டு வந்த பெண் சொன்னாள்:
""டாக்டர்... என் வீட்டுக்காரர் தன்னையே ஓர் ஒட்டடைக் குச்சியா நினைக்கிறார்... வீட்டிலுள்ள ஒட்டடையை எல்லாம் தன் தலையாலேயே துடைக்கிறார்''
""எவ்வளவு நாளா இப்படி இருக்கு?''
""பத்து நாளா இப்படி இருக்கு'' என்றாள் அவள். டாக்டருக்கு சட்டென்று கோபம் வந்தது.
""வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்'' என்றாள் அவள்.
..................................................................................
அந்த பக்தனுக்கும் கடவுளுக்கும் ஓர் உடன்படிக்கை. கடவுள் அவனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது மெல்லத் திரும்பிப் பார்ப்பான். காலடிச்சுவடுகள் தெரியும். கடவுள் பின் தொடர்கிறார் என்ற தைரியம்.
காலம் சுழன்றது. கஷ்டம் வந்தது. திரும்பிப் பார்த்தால் சுவடுகள் தெரியவில்லை. இறைவன் தொடரவில்லையா? பக்தனுக்குக் கோபம் வந்தது.
ஆண்டவனைக் கேட்டான்:
""துணை தேவையில்லாத இன்பத்தில் உடன் வந்த நீ துன்பத்தில் வரவில்லையே ஏன்?''
""ஏனிந்த சந்தேகம்?'' என்றார் கடவுள்.
""உன் காலடிச்சுவடுகள் கண்ணில் தெரியவில்லையே'' என்றான் பக்தன்.
""பைத்தியக்காரா, நீ மகிழ்ச்சியுடன் இருந்த காலங்களில் உன் பின்னால் வந்த நான், நீ துன்பப்படும்போது உன்னைச் சுமந்து கொண்டல்லவா வந்தேன்''
பக்தன் மெய்சிலிர்த்தான்.
நன்றி - கதிர்
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்
முற்றிலும் உண்மையான வார்த்தைகள்!
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்
முற்றிலும் உண்மையான வார்த்தைகள்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|