புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
48 Posts - 44%
heezulia
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
3 Posts - 3%
jairam
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
1 Post - 1%
சிவா
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
131 Posts - 37%
mohamed nizamudeen
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
15 Posts - 4%
prajai
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
6 Posts - 2%
Jenila
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
4 Posts - 1%
jairam
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்


   
   
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 6:21 pm

(திருநெல்வேலியில் திருமண வீட்டில் வைத்திருந்த பேனரில்)
இணைந்தவர்களுக்கு வாழ்த்து
கலந்து கொண்டவர்களுக்கு நன்றி... நன்றி
------------------------------------------------------------
(ஈரோட்டில் உள்ள ஒரு வீதியின் பெயர்)
பாவாடை

------------------------------------------------------------
(சுங்குவார் சத்திரத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில்)
மகனே நான் மரித்த பிறகு
என் கல்லறையின் மேல் உன்
பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கல்ல,
உன்னைச் சுமப்பதற்காக.
------------------------------------------------------------
(திருவில்லிபுத்தூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
பிறர் போதிக்கும்போது உணரவில்லை
என்னைப் பாதிக்கும்போது உணர்ந்தேன்.

------------------------------------------------------------
(புளியங்குடியிலுள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
ஒரு சொல்
------------------------------------------------------------
(பாளையங்கோட்டை டிடிபி மையத்தில்)
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்

------------------------------------------------------------
(சென்னை கே.கே.நகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
மாப்பிள்ளை விருந்து
------------------------------------------------------------
(வடசேரி பேருந்து நிலையத்தில் இருவர்)
"பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு ஒரு மாசமா வீட்டுப் பக்கமே போகலியாமே நீ... ஏன்டா?''
"நான் வீடு, வாசலையெல்லாம் மறந்தாச்சு... காசி ராமேஸ்வரம்னு போக முடிவு பண்ணிட்டேன்''
"சாமியாராப் போகப் போறீயா?''
"சந்தேகக் கூடாரத்துல சரண்டராகிக் கிடக்கிறதை விட, சந்தோஷப் பண்டாரமா திரியறது எவ்வளவோ பெட்டர்''

------------------------------------------------------------
(வேலை தேடும் இரு நண்பர்கள்)
"நேத்து இண்டர்வியூ போனியே... என்ன ஆச்சு? வேலை கிடைச்சிடுமில்ல?''
"கெடச்சாலும் கெடச்சிருக்கும். அதை நானே ஓவர் ஆக்ட் பண்ணிக் கெடுத்துட்டேன்டா ''
"எப்படிடா?''
"சார்... என்னை உங்க தம்பி மாதிரி நெனைச்சு எனக்கு வேலை கொடுங்கன்னு மேனேஜர் கிட்ட சென்டிமென்டா டச் பண்ணலாம்னு சொன்னேன். அவர் உடனே டென்ஷனாகி கெட் அவுட்ன்னு சொல்லிட்டார்''
"ஏன் அப்படி விரட்டினாராம்?''
"அங்க இருக்கிற அட்டென்டர்கிட்ட கேட்டேன். மேனேஜருடைய தம்பி தண்ணியடிச்சிட்டு ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிற சோம்பேறியாம்''
------------------------------------------------------------
(திருக்கோவிலூரில் அரசுப் பேருந்தில் நடத்துநரும் பெண்ணும்)
"ஏம்மா பசங்களுக்கு என்ன வயசு ஆகுது?''
"சின்னவனுக்கு எட்டு வயசு. பெரியவனுக்கு பதினாலு வயசு''
"அப்போ... சின்னவனுக்கு அரை டிக்கெட்டும், பெரியவனுக்கு முழு டிக்கெட்டும் வாங்கணும்''
"ஒருத்தனுக்கு அரை டிக்கெட்டும், ஒருத்தனுக்கு முழு டிக்கெட்டும் போட்டு அவங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டுடாதீங்க... ரெண்டு பேருக்கும் அரை டிக்கெட்டே போட்டுடுங்க''

------------------------------------------------------------
(கும்பகோணம் பஸ்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் கணவனும் மனைவியும்)
"என்னங்க... நேத்து என்னோட சித்தப்பா இறந்து போனதுக்கு மாலை வாங்கிக் கொடுத்த பணத்துல தண்ணியடிச்சதக் கூட மன்னிச்சிடுவேன்... ஆனா...''
"ஆனா... என்னடி?''
"இழவு வீட்டில் உள்ளவரைக் கட்டி அழாமல் பக்கத்து வீட்டுக்காரன கட்டிப்பிடிச்சு அழுது என் மானத்தை வாங்கிட்டீங்களே...''
------------------------------------------------------------
மனநல மருத்துவமனை. மருத்துவரிடம் தனது கணவனை அழைத்துக் கொண்டு வந்த பெண் சொன்னாள்:
""டாக்டர்... என் வீட்டுக்காரர் தன்னையே ஓர் ஒட்டடைக் குச்சியா நினைக்கிறார்... வீட்டிலுள்ள ஒட்டடையை எல்லாம் தன் தலையாலேயே துடைக்கிறார்''
""எவ்வளவு நாளா இப்படி இருக்கு?''
""பத்து நாளா இப்படி இருக்கு'' என்றாள் அவள். டாக்டருக்கு சட்டென்று கோபம் வந்தது.
""வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்'' என்றாள் அவள்.

..................................................................................
அந்த பக்தனுக்கும் கடவுளுக்கும் ஓர் உடன்படிக்கை. கடவுள் அவனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது மெல்லத் திரும்பிப் பார்ப்பான். காலடிச்சுவடுகள் தெரியும். கடவுள் பின் தொடர்கிறார் என்ற தைரியம்.
காலம் சுழன்றது. கஷ்டம் வந்தது. திரும்பிப் பார்த்தால் சுவடுகள் தெரியவில்லை. இறைவன் தொடரவில்லையா? பக்தனுக்குக் கோபம் வந்தது.
ஆண்டவனைக் கேட்டான்:
""துணை தேவையில்லாத இன்பத்தில் உடன் வந்த நீ துன்பத்தில் வரவில்லையே ஏன்?''
""ஏனிந்த சந்தேகம்?'' என்றார் கடவுள்.
""உன் காலடிச்சுவடுகள் கண்ணில் தெரியவில்லையே'' என்றான் பக்தன்.
""பைத்தியக்காரா, நீ மகிழ்ச்சியுடன் இருந்த காலங்களில் உன் பின்னால் வந்த நான், நீ துன்பப்படும்போது உன்னைச் சுமந்து கொண்டல்லவா வந்தேன்''
பக்தன் மெய்சிலிர்த்தான்.

நன்றி - கதிர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 6:22 pm

அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்

முற்றிலும் உண்மையான வார்த்தைகள்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக