புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
கண்டது
(கோவை நீரிழிவு நோய் மருத்துவரின் அறையில்)
APPOINTMENT FOR DISAPPOINTMENT
SWEET LIFE FOR SWEET
..................................................................................................
(கடலூரில் ஒரு வேனின் பின்புறம்)
தங்கத்தை உரசு
சிங்கத்தை உரசாதே
..................................................................................................
(கரூர் குமரன் வணிக வளாக லிப்ட் அருகில்)
அவசரத்துக்கு என்னைப் பயன்படுத்தவும்
ஆரோக்கியத்துக்கு என் நண்பன் படிக்கட்டைப் பயன்படுத்தவும்.
..................................................................................................
(திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஓர் இளைஞர் குழுவின் பெயர்)
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்
.................................................................................................
(கும்பகோணத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
நெருங்கிப் பழகாதே, பழகி விலகாதே, விலகி வருந்தாதே
......................................................................................................
கேட்டது
(சிவகங்கை தேநீர் கடையில் நண்பர்கள் இருவர்)
"என்னைப் பார்த்து எல்லாரும் போலீஸ்னு பயப்படுறாங்க''
"ஆமா... இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க?''
..........................................................................................................
(வாணியம்பாடி கச்சேரி சாலையில் இரு நண்பர்கள்)
"நான் நேத்து புது வாஷிங் பவுடர்ல என் சட்டையை நனைச்சேன். அது சுருங்கி சின்னதாப் போச்சு. இப்ப என்ன செய்றதுன்னே தெரியலை''
"ஒண்ணு செய். அதே வாஷிங் பவுடரைப் போட்டு நல்லாத் தேய்ச்சிக் குளி. நீயும் சுருங்கிப் போயிடுவ. சட்டையைப் போட்டுக்கலாம்''
"உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு... என் புத்திய செருப்பால அடிக்கணும்''
"செருப்பு வேணுமா?''
.....................................................................................................
(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
.....................................................................................................
(மதுரை மருத்துவமனை ஒன்றில் கேட்டது)
"நடக்கவே முடியலை டாக்டர்...''
"துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர வேண்டியதுதானே?''
"கால் வலியோட நான் வந்ததே பெரிய விஷயம். இதுலே தலைவலி வேறயா?''
...................................................................................................
(திருநெல்வேலியில் சித்த மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரும் அவருடைய நண்பரும்)
"என்ன மச்சான்... இந்தா தர்றேன்னு சொல்லி முந்நூறு ரூபா வாங்கிட்டுப் போன... ஒருவாரம் கடைப்பக்கமே ஆளைக் காணோம்''
"ஆறு நாளா உடம்பு முழுக்க ஒரே ஊறல் மாப்பிள்ள. எந்த மருந்தும் சரிப்படலை.. எறும்பு ஊருற மாதிரியே இருக்கு. உன் கடையில ஏதாவது பொடி இருக்குதா, மாப்ளே''
"எறும்புப் பொடிதான் இருக்கு. சாப்பிடுறியா?''
.....................................................................................................
(தாத்தாவும் பேரனும்)
"டேய்... நாயோட வாலை இழுக்காதே. அது கடிக்கும்''
"போ... தாத்தா, நாயோட வாய்தான் கடிக்கும். வால் எப்படிக் கடிக்கும்?''
(நன்றி - திரைக்கதிர்)
(கோவை நீரிழிவு நோய் மருத்துவரின் அறையில்)
APPOINTMENT FOR DISAPPOINTMENT
SWEET LIFE FOR SWEET
..................................................................................................
(கடலூரில் ஒரு வேனின் பின்புறம்)
தங்கத்தை உரசு
சிங்கத்தை உரசாதே
..................................................................................................
(கரூர் குமரன் வணிக வளாக லிப்ட் அருகில்)
அவசரத்துக்கு என்னைப் பயன்படுத்தவும்
ஆரோக்கியத்துக்கு என் நண்பன் படிக்கட்டைப் பயன்படுத்தவும்.
..................................................................................................
(திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஓர் இளைஞர் குழுவின் பெயர்)
பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் வாலிபர் சங்கம்
.................................................................................................
(கும்பகோணத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
நெருங்கிப் பழகாதே, பழகி விலகாதே, விலகி வருந்தாதே
......................................................................................................
கேட்டது
(சிவகங்கை தேநீர் கடையில் நண்பர்கள் இருவர்)
"என்னைப் பார்த்து எல்லாரும் போலீஸ்னு பயப்படுறாங்க''
"ஆமா... இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க?''
..........................................................................................................
(வாணியம்பாடி கச்சேரி சாலையில் இரு நண்பர்கள்)
"நான் நேத்து புது வாஷிங் பவுடர்ல என் சட்டையை நனைச்சேன். அது சுருங்கி சின்னதாப் போச்சு. இப்ப என்ன செய்றதுன்னே தெரியலை''
"ஒண்ணு செய். அதே வாஷிங் பவுடரைப் போட்டு நல்லாத் தேய்ச்சிக் குளி. நீயும் சுருங்கிப் போயிடுவ. சட்டையைப் போட்டுக்கலாம்''
"உன்கிட்டப் போயி கேட்டேன் பாரு... என் புத்திய செருப்பால அடிக்கணும்''
"செருப்பு வேணுமா?''
.....................................................................................................
(அலுவலகத்தில் ஒரு தொலைபேசி உரையாடல்)
"நான் யார் தெரியுமா? நான் இந்த ஆபிஸின் எம்.டி., எனக்கே ஃபோன் போட்டு காபி கொண்டு வான்னு சொல்றையே''
"நான் யார்னு உங்களுக்கு தெரியுதா சார்?''
"தெரியலையே''
"தேங்க் காட்... நான் தப்பிச்சேன் சார்...''
.....................................................................................................
(மதுரை மருத்துவமனை ஒன்றில் கேட்டது)
"நடக்கவே முடியலை டாக்டர்...''
"துணைக்கு உங்க வொய்ஃபை அழைச்சிட்டு வர வேண்டியதுதானே?''
"கால் வலியோட நான் வந்ததே பெரிய விஷயம். இதுலே தலைவலி வேறயா?''
...................................................................................................
(திருநெல்வேலியில் சித்த மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரும் அவருடைய நண்பரும்)
"என்ன மச்சான்... இந்தா தர்றேன்னு சொல்லி முந்நூறு ரூபா வாங்கிட்டுப் போன... ஒருவாரம் கடைப்பக்கமே ஆளைக் காணோம்''
"ஆறு நாளா உடம்பு முழுக்க ஒரே ஊறல் மாப்பிள்ள. எந்த மருந்தும் சரிப்படலை.. எறும்பு ஊருற மாதிரியே இருக்கு. உன் கடையில ஏதாவது பொடி இருக்குதா, மாப்ளே''
"எறும்புப் பொடிதான் இருக்கு. சாப்பிடுறியா?''
.....................................................................................................
(தாத்தாவும் பேரனும்)
"டேய்... நாயோட வாலை இழுக்காதே. அது கடிக்கும்''
"போ... தாத்தா, நாயோட வாய்தான் கடிக்கும். வால் எப்படிக் கடிக்கும்?''
(நன்றி - திரைக்கதிர்)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அனைத்துமே அருமை நண்பரே
- GuestGuest
நெருங்கிப் பழகாதே, பழகி விலகாதே, விலகி வருந்தாதே
--
மதன் மரமண்டைக்கு இந்த வரி சமர்ப்பணம்
--
மதன் மரமண்டைக்கு இந்த வரி சமர்ப்பணம்
- GuestGuest
ஆமா மாமா .. என்ன சொன்னாலும் ஏற மாட்டேன்குது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆரூரன் ஆறு ஊரு ஜோக்கையும் போட்டு அமர்க்களப் படுத்திட்டீங்க...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அனைத்தும் அருமை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அட்டகாசமான சிரிப்பும் சிந்திப்பும்.. பாராட்டுக்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மேனேஜர் சிரிப்பு சூப்பர்..!
அனைத்தும் அருமை ஆரூரன்..! :hoho : :hoho :
அனைத்தும் அருமை ஆரூரன்..! :hoho : :hoho :
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|