புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_m10தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு-


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 11:36 am

தனுஷின் கொலைவெறி பாடல், சென்ற ஆண்டில் உலகளவில் பிரபலமான பாடல் வரிசையில் இடம்பெற்றது முதல்
இந்தியப் பிரதமரின் தேநீர் விருந்து வரை அவரை அழைத்துச் சென்றுள்ளது. ஏதோ இந்தியத் தேசிய கீதமே இனி இந்தப் பாடல்தான் போன்ற பிரமைகள் கூட ஏற்படுத்தபட்டன. ஆனால் தமிழார்வம் மிக்கப் பலரும் முகஞ்சுழித்து நின்ற போதும், தனுஷின் பிரபலத்தால் மௌனமாகிப் போயினர்.

இதுவரையில் இந்த இசைவடிவத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்து பலரும் பல்வேறு புதிய வடிவங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், யாழ்ப்பாணத்து கலைஞன் ஒருவன் அதே இசைவடியில் இதற்கான தன் எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..
என ஒரு மாற்றுக் குரலாக ஒலிக்கும் அந்தப்பாடலை இங்கே காணலாம்



வரிகள் மற்றும் இசை: எஸ்.ஜெ. ஸ்டாலின்
படப்பிடிப்பு: வர்ணன்
படத்தொகுப்பு: அமலன்
பாடல் வரிகள் முழுமையாக:
பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…


நன்றி விவசாயி ப்ளாகர் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 20, 2012 11:50 am

தனுஷின் இப்பாடல் உலகத்தையே வியக்க வைத்த புகழ் கொண்டது.

தமிழறியாதோர் பலரையும் நல்ல தமிழ் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

ஆஸ்கர் வென்ற தமிழன் - தமிழ் பாட்டுக்கு அதை வெல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தப் பாடல் தமிழின் அருமையை உணர்த்துகிறது ஆனால் அது மக்களிடம் சேர குறைகூறப்படும் பாடலின் மெட்டிலேயே இருப்பதுதான் தனுஷிர்க்கும் வெற்றி இப்பாடலுக்கும் வெற்றி.

நல்ல தமிழை போற்றுவோம் பாதுகாப்போம் இயன்றவரை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 20, 2012 12:15 pm

பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 12:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோகம்
அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 7:22 pm

பூவன் நானும் இப்பாடலை பார்த்தேன். அவர்கள் முயற்சிக்கு நன்றி. ஆனால் இறுதியில் இதனை விளம்பரபடுத்தும் போதும் மற்றும் அவர்களின் பெயரும் அவர்களின் யாழ் மியூசிக் என்ற பெயரிலும் ஆங்கிலம் கலந்திருப்பதை பார்க்க முடிகிறது. தமிழைப் பற்றி சொல்லும் ஒரு பாடலை தமிழ் மொழி இல்லாமல் பிரதிநிதித்துவம் செய்யமுடியாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 7:32 pm

பூவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோகம்
அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......
இனியவன் அண்ணாவிற்கு தனிமடலில் விசயத்தை சொல்லிவிடுங்கள் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 7:47 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோகம்
அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......
இனியவன் அண்ணாவிற்கு தனிமடலில் விசயத்தை சொல்லிவிடுங்கள் பூவன்

சொல்லிவிடுகிறேன் அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக