Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதப்புதிர்
+7
Muthumohamed
சதாசிவம்
அசுரன்
யினியவன்
பூவன்
அகல்
Rangarajan Sundaravadivel
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கணிதப்புதிர்
First topic message reminder :
ஒரு நபர் காரில் பாதி தூரத்தை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் கடக்கிறார். மீதி தூரத்தை 60 கி.மீ வேகத்தில் கடக்கிறார். அப்படியானால் அவரது சராசரி வேகம் என்ன? (பதில் சொல்பவர்களுக்கு சொப்பன சுந்தரியின் கார் பரிசாக வழங்கப்படும்)
ஒரு நபர் காரில் பாதி தூரத்தை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் கடக்கிறார். மீதி தூரத்தை 60 கி.மீ வேகத்தில் கடக்கிறார். அப்படியானால் அவரது சராசரி வேகம் என்ன? (பதில் சொல்பவர்களுக்கு சொப்பன சுந்தரியின் கார் பரிசாக வழங்கப்படும்)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: கணிதப்புதிர்
te="யினியவன்"]40 Km / அவர். [/quote]
இது சரி என்று எண்ணுகிறேன். பாராட்டுகள் .
இது சரி என்று எண்ணுகிறேன். பாராட்டுகள் .
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கணிதப்புதிர்
பதிவர் திடீர்னு சொல்றதுக்கு முன்னாடி நானே கேட்ரலாமேனுதான் பூவன்...பூவன் wrote:இது வேற ஆசையா அகல்
Re: கணிதப்புதிர்
முதல் பாதியை 30 கி.மி.ல் கடந்தார். மீதி பாதியை 60 கி.மி ல் கடந்தார் என்றால் 45 சரிதானே....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கணிதப்புதிர்
சரிதான் அண்ணா... சராசரி வேகம் என்பது = (கடந்த மொத்ததூரம்/ மொத்தமாக எடுத்துக்கொண்ட நேரம்) => 30+60 / 2 = 45kmph.....அசுரன் wrote:முதல் பாதியை 30 கி.மி.ல் கடந்தார். மீதி பாதியை 60 கி.மி ல் கடந்தார் என்றால் 45 சரிதானே....
Re: கணிதப்புதிர்
வாத்தியார் கனக்கே இங்கே தப்பு போட்டு விட்டாங்க ஐய்யா எத்தனை தடவ முட்டை மார்க் போட்டு இருபீங்கா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கணிதப்புதிர்
45 kilo metre vegamRangarajan Sundaravadivel wrote:
ஒரு நபர் காரில் பாதி தூரத்தை மணிக்கு 30 கி.மீ வேகத்தில் கடக்கிறார். மீதி தூரத்தை 60 கி.மீ வேகத்தில் கடக்கிறார். அப்படியானால் அவரது சராசரி வேகம் என்ன? (பதில் சொல்பவர்களுக்கு சொப்பன சுந்தரியின் கார் பரிசாக வழங்கப்படும்)
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கணிதப்புதிர்
எனக்கு கார் வேண்டாம், ஏற்கனவே 4 கார் இருக்கு அதனால அந்த சொப்பன சுந்தரி மட்டும் போதும்.
வீட்டு வேலைக்கு ஆளு இல்லை அதுக்காகத்தான்.
வீட்டு வேலைக்கு ஆளு இல்லை அதுக்காகத்தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கணிதப்புதிர்
மேலோட்டமாக எளிமையாகத் தெரியும் இக்கணக்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இக்கணக்கை எளிமையாகத் தீர்ப்பதற்கான வழி நாமாகவே ஒரு எண்ணைப் பயன்படுத்துவது தான்.
அந்நபர் 120 கி.மீ. தூரத்தைக் கடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் பாதி 60 கி.மீ, அதை 30 கி.மீ வேகத்தில் கடந்தால் இரண்டு மணி நேரமாகும். மீதிப்பாதியான 60 கி.மீ.யை 60 கி.மீ வேகத்தில் ஒரு மணிநேரத்தில் கடந்துவிடலாம். மொத்தம் 3 மணிநேரமாகிறது அல்லவா? 120/3=40. எனவே சராசரி வேகம் 40 கி.மீ. சரிதானே தோழர்களே?
அந்நபர் 120 கி.மீ. தூரத்தைக் கடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் பாதி 60 கி.மீ, அதை 30 கி.மீ வேகத்தில் கடந்தால் இரண்டு மணி நேரமாகும். மீதிப்பாதியான 60 கி.மீ.யை 60 கி.மீ வேகத்தில் ஒரு மணிநேரத்தில் கடந்துவிடலாம். மொத்தம் 3 மணிநேரமாகிறது அல்லவா? 120/3=40. எனவே சராசரி வேகம் 40 கி.மீ. சரிதானே தோழர்களே?
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: கணிதப்புதிர்
ஓ..... அப்படியா...?
வாத்தியார் சொல்லிக்கொடுக்கக்குள்ள படிசிசிருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.
வாழ்த்துக்கள் ரங்கராஜன்.
வாத்தியார் சொல்லிக்கொடுக்கக்குள்ள படிசிசிருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.
வாழ்த்துக்கள் ரங்கராஜன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|