புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழையே !
Page 1 of 1 •
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
மழையே !
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி ஜாஹீதாபானு
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மிக அருமை. நீர் ஆதாரத்துறையினர் கவனிக்க வேண்டிய கவிதை.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி sureshyeskay அவர்களுக்கு
மழை கவிதை அருமை
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|