புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய விவாதம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இன்றைய விவாதம்: கீழ்க்கண்ட படம் மூலம் உங்கள் எண்ணங்களில் எழும் கருத்துகளை பதிவிடுங்கள் உறவுகளே
இங்கு வாதங்களும் எதிர் வாதங்களும் பதிவிடுங்கள். இதன் மூலம் ஒரு தெளிவான கருத்து பிறக்கும் என நம்புகிறேன். மேலும் நாடு செல்லும் திசை அறிய ஒரு வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கையில் இது மட்டும் ஏன் ?
இங்கு வாதங்களும் எதிர் வாதங்களும் பதிவிடுங்கள். இதன் மூலம் ஒரு தெளிவான கருத்து பிறக்கும் என நம்புகிறேன். மேலும் நாடு செல்லும் திசை அறிய ஒரு வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கையில் இது மட்டும் ஏன் ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....
சட்டமானது சமானியவர்களுக்கோ என்று தோன்றுகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
காஸ் மட்டுமா இல்ல
காசுமா ??
- fahmyceoபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 06/10/2012
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அவ்வளவு சிலிண்டர் வச்சு என்னதான் பண்ணுவாங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எல்லாம் சரி பக்கத்துலே போட்டோவுல இருக்கிறவருக்கு எத்தனை சிலிண்டர்......
உயர் பதவியில், ஜாதியில், குடியில் பிறந்தவர்கள் சாதாரண மக்களை விட அதிகமான சுகத்துடன் இருந்தனர், இது வரலாற்று உண்மை. ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கும், அங்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவருக்கும் ஒரே சலுகை கொடுக்க வேண்டும் என்றால் அது நடைமுறையில் நிகழாது. இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரும் அவர் வாகனத்தில் PRESS ஸ்டிக்கர் ஒட்டி, அவருக்குக்குரிய சலுகைகளை பெற்றுக் கொள்கிறார். இருவர் இருக்கும் வீட்டில் தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும், கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டுக்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும் ஒப்பீடு செய்வதே சரியில்லை.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மூலதனம், இங்குள்ள மனிதசக்தி , இதை வீணடிக்க இருப்பது இது போன்ற செய்திகளும், அவற்றின் விவாதமும். இன்றும் ஏதோ ஒரு விவசாயி இந்த மின்சாரப் பிரச்சைனையிலும் அதிக மகசூல் எடுக்கிறார். குறைந்த சம்பளம் வாங்குபவர் தர்ம காரியம் செய்கிறார். இவற்றை யாரும் நினைப்பதும் இல்லை.
உயர் பதவியில், ஜாதியில், குடியில் பிறந்தவர்கள் சாதாரண மக்களை விட அதிகமான சுகத்துடன் இருந்தனர், இது வரலாற்று உண்மை. ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கும், அங்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவருக்கும் ஒரே சலுகை கொடுக்க வேண்டும் என்றால் அது நடைமுறையில் நிகழாது. இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரும் அவர் வாகனத்தில் PRESS ஸ்டிக்கர் ஒட்டி, அவருக்குக்குரிய சலுகைகளை பெற்றுக் கொள்கிறார். இருவர் இருக்கும் வீட்டில் தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும், கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டுக்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும் ஒப்பீடு செய்வதே சரியில்லை.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மூலதனம், இங்குள்ள மனிதசக்தி , இதை வீணடிக்க இருப்பது இது போன்ற செய்திகளும், அவற்றின் விவாதமும். இன்றும் ஏதோ ஒரு விவசாயி இந்த மின்சாரப் பிரச்சைனையிலும் அதிக மகசூல் எடுக்கிறார். குறைந்த சம்பளம் வாங்குபவர் தர்ம காரியம் செய்கிறார். இவற்றை யாரும் நினைப்பதும் இல்லை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நண்பரே சதாசிவம் அவர்களே ,
தங்களின் கருத்துகளை வரவேக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்கும் நம் நாட்டில் ஏன் இந்த வேறுபாடு. நெருக்கடியில் சிலிண்டர் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கும் வேளையில் (சாமானியவர்களுக்கே) பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா ? நமது அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று சொல்வது பொய்த்து போய்விட்டதா ? இந்திய குடிமகன் என்ற பெயரில் இந்த சிக்கன நடவடிக்கை அவர்களுக்கும் பொருந்தாதா ?
தனது பணியை சரியாக செய்பவர்கள் பற்றி மகிழும் வேளையில் சரியாக செய்யாதவர்களை அப்படியே விட்டு விடவேண்டியது தானா ?
நமது ஆதங்களை பதியும் வேளையில் ஒருவரேனும் தனது நிலை உணர மாட்டாரா என்ற ஏக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
தங்களின் கருத்துகளை வரவேக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்கும் நம் நாட்டில் ஏன் இந்த வேறுபாடு. நெருக்கடியில் சிலிண்டர் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கும் வேளையில் (சாமானியவர்களுக்கே) பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா ? நமது அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று சொல்வது பொய்த்து போய்விட்டதா ? இந்திய குடிமகன் என்ற பெயரில் இந்த சிக்கன நடவடிக்கை அவர்களுக்கும் பொருந்தாதா ?
தனது பணியை சரியாக செய்பவர்கள் பற்றி மகிழும் வேளையில் சரியாக செய்யாதவர்களை அப்படியே விட்டு விடவேண்டியது தானா ?
நமது ஆதங்களை பதியும் வேளையில் ஒருவரேனும் தனது நிலை உணர மாட்டாரா என்ற ஏக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நண்பர் கவியன்பருக்கு,
அரசியலமைப்பு சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளவேண்டும், ஒரு சராசரி குடிமகன் பங்குக்கு அரசியல்வாதிக்கும் 6 சிலிண்டர் உண்டு, இதைத் தாண்டி பதவியில் இருப்பவருக்கு இந்திய அரசியல் அமைப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இலவச ஃபோன், மின்சாரம், வேலையாள் உட்பட. இது சராசரி மக்களுக்கு பொருந்தாது. இது ஏன் அரசாங்க மின்சார வாரியக் குடியிருப்பில் இருப்பவருக்கு மின்சாரம் இலவசம். அவர்கள் வீட்டில் ஆளில்லாத ஹாலுக்கும் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இவை வருத்தமான விஷயம். ஆனால் விவாதம் செய்ய வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும்.
இங்கு அவர் அவர் பங்குக்கு ஊழல் செய்கிறார்கள். உண்மையில் அரசியல்வாதிகளில் ஊழலை விட, பொதுமக்கள் எண்ணிக்கையில் பல மடங்கு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய லட்சம் கொடுப்பது, சிபாரிசு வாங்குவது, வரி ஏய்ப்பு, அலுவலக சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்று பல. இந்நிலையில் அவர்களின் சக்திக்கு தகுந்தது போல் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்.
இன்றைய அரசியல்வாதியை அன்றைய காமராஜருடன் ஒப்பீடி செய்யும் போது, கொடுத்த வாக்கை காப்பாத்த உயிர் கொடுக்கும் குணம், உண்மையான வாழ்க்கைமுறை வாழ்ந்த அன்றைய பொதுமக்களோடு இன்றைய பொதுமக்களை நாம் ஒப்பீடி செய்வதில்லை. இன்று காந்தி தண்டி சென்றாலும், 200 ரூபாய், பிரியாணி வாங்கிக் கொடுத்தால் தான் மக்கள் வருவார்கள். இப்படி சுயநலமாக மாறிப் போகும் மக்களில் ஒருவருவராக இருந்து தான் அரசியல்வாதி உருவாகிறான். அவன் மட்டும் அக்மார்க் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
இன்றைய பொதுமக்களுக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, தினசரி செய்திகளை பார்த்து இணையத்தில் புலம்புவது, அது சரியாகுமோ, இது சரியாகுமோ என்று அலுவலக நேரத்தில் எழுதுவது. எழுதி வெளிவந்தவுடன் சராசரி வாழ்க்கையை தொடர்வது. தவறுகள் அனைத்து தரப்பிலும் உணரப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு வளப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளவேண்டும், ஒரு சராசரி குடிமகன் பங்குக்கு அரசியல்வாதிக்கும் 6 சிலிண்டர் உண்டு, இதைத் தாண்டி பதவியில் இருப்பவருக்கு இந்திய அரசியல் அமைப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இலவச ஃபோன், மின்சாரம், வேலையாள் உட்பட. இது சராசரி மக்களுக்கு பொருந்தாது. இது ஏன் அரசாங்க மின்சார வாரியக் குடியிருப்பில் இருப்பவருக்கு மின்சாரம் இலவசம். அவர்கள் வீட்டில் ஆளில்லாத ஹாலுக்கும் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இவை வருத்தமான விஷயம். ஆனால் விவாதம் செய்ய வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும்.
இங்கு அவர் அவர் பங்குக்கு ஊழல் செய்கிறார்கள். உண்மையில் அரசியல்வாதிகளில் ஊழலை விட, பொதுமக்கள் எண்ணிக்கையில் பல மடங்கு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய லட்சம் கொடுப்பது, சிபாரிசு வாங்குவது, வரி ஏய்ப்பு, அலுவலக சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்று பல. இந்நிலையில் அவர்களின் சக்திக்கு தகுந்தது போல் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்.
இன்றைய அரசியல்வாதியை அன்றைய காமராஜருடன் ஒப்பீடி செய்யும் போது, கொடுத்த வாக்கை காப்பாத்த உயிர் கொடுக்கும் குணம், உண்மையான வாழ்க்கைமுறை வாழ்ந்த அன்றைய பொதுமக்களோடு இன்றைய பொதுமக்களை நாம் ஒப்பீடி செய்வதில்லை. இன்று காந்தி தண்டி சென்றாலும், 200 ரூபாய், பிரியாணி வாங்கிக் கொடுத்தால் தான் மக்கள் வருவார்கள். இப்படி சுயநலமாக மாறிப் போகும் மக்களில் ஒருவருவராக இருந்து தான் அரசியல்வாதி உருவாகிறான். அவன் மட்டும் அக்மார்க் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
இன்றைய பொதுமக்களுக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, தினசரி செய்திகளை பார்த்து இணையத்தில் புலம்புவது, அது சரியாகுமோ, இது சரியாகுமோ என்று அலுவலக நேரத்தில் எழுதுவது. எழுதி வெளிவந்தவுடன் சராசரி வாழ்க்கையை தொடர்வது. தவறுகள் அனைத்து தரப்பிலும் உணரப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு வளப்படும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|