புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
63 Posts - 57%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
58 Posts - 56%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 12:56 pm



பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு ...நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.


வெற்றிலை போடுவது ஏன்? 430132_393510634050367_1079546694_n

நன்றி: தமிழ் கருத்துக்களம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 1:01 pm

வெற்றிலையில் இவளோ விஷயம் உள்ளதா ??

அறிய தந்தமைக்கு நன்றி கவி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Oct 22, 2012 1:46 pm

( வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது.)
அதனால்தான் வெற்றிலை போட்டுப்பழகியவர்கள் அதை விடுவதில்லை. அல்லது விட முடிவதில்லை.



நேர்மையே பலம்
வெற்றிலை போடுவது ஏன்? 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:26 pm

பூவன் wrote:வெற்றிலையில் இவளோ விஷயம் உள்ளதா ??

அறிய தந்தமைக்கு நன்றி கவி

அதுவும் இன்னும் கொஞ்சம் மேலே போய் மனைவி கையால் கொடுத்தால் இனிக்குமாம் அதிகமாக இனியவர் சொன்னாரு பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:32 pm



எப்படி இந்த பாட்டி கையாலையா ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:35 pm

அதை இனியவரிடம் தான் கேட்கணும் பூவன், ஏனெனில் அது அவருக்கே மட்டும் தெரிந்த ரகசியமாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:36 pm

கரூர் கவியன்பன் wrote:அதை இனியவரிடம் தான் கேட்கணும் பூவன், ஏனெனில் அது அவருக்கே மட்டும் தெரிந்த ரகசியமாம்

ம்ம்ம்ம் வரட்டும் வரட்டும் கேட்கிறேன் ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:48 pm

நல்லா கேளுங்க. சத்தியமா இல்லைன்னு சொல்லுவாரு, அழுது புரண்டு கூட சொல்லுவாரு எனக்கு தெரியாதுன்னு விட்டுடாதீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:50 pm

கரூர் கவியன்பன் wrote:நல்லா கேளுங்க. சத்தியமா இல்லைன்னு சொல்லுவாரு, அழுது புரண்டு கூட சொல்லுவாரு எனக்கு தெரியாதுன்னு விட்டுடாதீங்க

அவளோ சீக்கிரம் விட்டுவிடுவோமா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 7:57 pm

வெத்தலப் போடுறதுல இவ்ளோ சங்கதி இருக்குன்னு ஊருக்கும் நம் உறவுகளுக்கும் சொன்ன கவியன்பனுக்கு நன்றி...

அப்புறம் பல்லு இருக்கவங்கதானே வெத்தல போடுவாங்க...பல் செட்டு இருக்கவங்க எப்பூடி?...
இல்ல பெரியவர் இனியவன் கிட்ட இதப் பத்திக் கேட்கறீங்களே...அதச் சொன்னேன்?...
(ஏதோ நம்மால முடிஞ்சது...எரியட்டும் பத்தி...)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக