Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதிரவன் வரும் வேளைகளில்
5 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கதிரவன் வரும் வேளைகளில்
First topic message reminder :
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
Last edited by கரூர் கவியன்பன் on Fri 19 Oct 2012 - 16:29; edited 3 times in total
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
வீரம் காதலில் கைபிடிப்பதில் மட்டும் இல்லைபூவன் wrote:
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
வீரம் கைபிடிக்க வில்லை எனினும் வாழ்ந்து காட்டுவதில்
தான் இருக்கிறது - இதை அறிந்தவனே என்றும் வீரன், தீரன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பூவன் wrote:யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
ஏன் இந்த காதல் பாரம்
போதும் காதலின் கோரம்
சென்றுவிடு தூரம்
ஒரு நாள் கையில் சேரும்
அது தான் உன் தாரம்
வாழ்ந்துவிடு வாழும் காலம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
சென்று விட்டது காதல் தூரம்
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பூவன் wrote:
இதுவே காதலின் கீதம் ....
காதலின் கீதம்
மாறும் காலம்
வரும் நேரம்
உன் வாழ்வில் வசந்தம் வரும்
மாறிவிடு நீயும்
வருங்கால தாராம்
அன்று அவளால் உன் பெயரும்
மேரு மலை உச்சி ஏறும்
சாந்தமாய் இரு நீயும்
இது உன் தோழனின் வரம்
இது மரமாய் வாழ்பவனின் மனம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
மரமாய் நானும் வாழ்ந்தேன்
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பட்ட மரம் துளிர்க்க
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
காதல் சோகம் பாடும்
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
நீ பிறந்த ஊரில்
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இரவு-வேளைகளில்-அசைவ-உணவு
» சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
» கைகளின் பிடியில் கதிரவன்!
» இரவி(கதிரவன்)
» கதிரவன் கூட கலா ரசிகனா!
» சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
» கைகளின் பிடியில் கதிரவன்!
» இரவி(கதிரவன்)
» கதிரவன் கூட கலா ரசிகனா!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|