Latest topics
» கருத்துப்படம் 01/07/2024by mohamed nizamudeen Today at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதிரவன் வரும் வேளைகளில்
5 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கதிரவன் வரும் வேளைகளில்
First topic message reminder :
![கதிரவன் வரும் வேளைகளில் - Page 3 August+20,+2010+059](http://4.bp.blogspot.com/_3r6sJNDbb0w/THJ_EcJOxeI/AAAAAAAAGF4/Xaiwdh9fdAo/s1600/August+20,+2010+059.jpg)
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
![கதிரவன் வரும் வேளைகளில் - Page 3 August+20,+2010+059](http://4.bp.blogspot.com/_3r6sJNDbb0w/THJ_EcJOxeI/AAAAAAAAGF4/Xaiwdh9fdAo/s1600/August+20,+2010+059.jpg)
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
Last edited by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 2:59 pm; edited 3 times in total
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
வீரம் காதலில் கைபிடிப்பதில் மட்டும் இல்லைபூவன் wrote:
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
வீரம் கைபிடிக்க வில்லை எனினும் வாழ்ந்து காட்டுவதில்
தான் இருக்கிறது - இதை அறிந்தவனே என்றும் வீரன், தீரன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பூவன் wrote:யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
ஏன் இந்த காதல் பாரம்
போதும் காதலின் கோரம்
சென்றுவிடு தூரம்
ஒரு நாள் கையில் சேரும்
அது தான் உன் தாரம்
வாழ்ந்துவிடு வாழும் காலம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
சென்று விட்டது காதல் தூரம்
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பூவன் wrote:
இதுவே காதலின் கீதம் ....
காதலின் கீதம்
மாறும் காலம்
வரும் நேரம்
உன் வாழ்வில் வசந்தம் வரும்
மாறிவிடு நீயும்
வருங்கால தாராம்
அன்று அவளால் உன் பெயரும்
மேரு மலை உச்சி ஏறும்
சாந்தமாய் இரு நீயும்
இது உன் தோழனின் வரம்
இது மரமாய் வாழ்பவனின் மனம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
மரமாய் நானும் வாழ்ந்தேன்
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
பட்ட மரம் துளிர்க்க
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
காதல் சோகம் பாடும்
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதிரவன் வரும் வேளைகளில்
நீ பிறந்த ஊரில்
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கதிரவன் வரும் வேளைகளில்
நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கைகளின் பிடியில் கதிரவன்!
» சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
» கதிரவன் - புதுக்கவிதை
» இரவி(கதிரவன்)
» கதிரவன் கூட கலா ரசிகனா!
» சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
» கதிரவன் - புதுக்கவிதை
» இரவி(கதிரவன்)
» கதிரவன் கூட கலா ரசிகனா!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|