புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
75 Posts - 60%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
70 Posts - 60%
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
Guna.D
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 10:25 am

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

நன்றி ....
பாபு நடேசன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:23 pm

நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:25 pm

யினியவன் wrote:நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே

சரி அப்படின ஒரு பாம்பு கொடுத்த அதை நம்புவீங்கள ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:27 pm

அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:31 pm

யினியவன் wrote:அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.

கேட்டு சொல்லுங்க அண்ணா .....இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:36 pm

இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:39 pm

யினியவன் wrote:இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

அப்படியா அப்படின பாம்பு பிடிக்க பெண்ணை நம்பு ,
பெண்ணை நம்பி பாம்பு பிடிக்காதே அப்படி எழுதிக்கலாம் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:42 pm

கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:44 pm

யினியவன் wrote:கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?

கடி பட்டா பிழைக்கலாம் ஆனால்
காதல் அடி பட்டால் ??

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:05 pm

அருமை பாபு - பூவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக