புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
81 Posts - 64%
heezulia
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
viyasan
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
eraeravi
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 19, 2012 9:38 am

அச்சம் தவிர் !

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

வெளியீடு மின்னல் கலைக் கூடம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 செல் 9841436213.

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் " விருது பெற்றவர் .நங்க நல்லூரில் பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர் .சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில் இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக பழகிடும் நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக் கூடத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

மகாகவி பாரதியின் வைரச் சொல்லான " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல் படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில் உள்ளது கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

பெண் உரிமை !

பாய்ந்து வரும் நதியைப் போல்
பறந்து திரியும் பறவை போல்
பெண்ணியமும் பூத்துக் குலுங்கிட
புது உலகைப் படைத்திட
புரட்சி மலர்கள் எழுந்திட
பூமியெங்கும் மகிழ்ச்சி பொங்கிட
பெண்ணுரிமை ஆகா !
பெண்ணுரிமை ஆகா !

நதி போல பறவை போல பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் ,ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .ஆணிற்கு பெண் எதிலும் சளைத்தவள் அல்ல என்பதை எல்லா ஆண்களும் உணர வேண்டும் .பெண்களின் உணர்விற்கு மதிப்பு அளிக்க வேண்டும் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

உலகம் ஒரு நாள் உணரும் !

மதங்களைப் படைத்தோம்
மனிதர்களைப் பிரித்தோம்
சாதிகளை வளர்த்தோம்
சமத்துவத்தை அழித்தோம்
யாகங்கள் வளர்த்தோம்
தியாகங்கள் மறந்தோம்
ஆன்மிகம் வளர்த்தோம் அதில்
அமைதியை இழந்தோம்
துறவிக்குத் துணை போனோம்
துன்பங்களைப் பெற்றோம் !

இன்று சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் கவிதையில் .உலகின் அமைதி அழியக் காரணம் மதம் .மனிதன் மதத்தை மறந்தால் நிம்மதியாக வாழலாம். இன்று சகல வசதிகளுடன் சாமியார்கள் வாழ்கிறார்கள் .இன்று நாட்டில் கொசு தொல்லையை விட சாமியார்கள் தொல்லை அதிகமாகி விட்டது .எனவே இவர்களுக்கு துறவி என்ற சொல் பொருந்தாது முற்றும் துறந்தவர் துறவி .இவர்கள் எதையும் துறக்காத சுகவாசிகள் . சாமியார்களை நம்பி இனியும் மோசம் போகாதார்கள் என்று அறிவுறுத்தும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

பாரதி உள்ளம் ,வாய்ச் சொல் வீரரடி ,சங்கக்கிழவி இப்படி பல்வேறு தலைப்புகளில் சிந்தனை விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . தமிழ் இன உணர்வுடன் பல கவிதைகள் வடித்துள்ளார் .மனித நேயத்தோடு பல கவிதைகள் வடித்துள்ளார் .துங்கும் தமிழர்களை தட்டி எழுப்பும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

உனக்கென ஓரிடம் !

இனப்பகை வேரறுக்கும் இலக்கியம் செய்தால் - தமிழா
உன்னதமாய் உனக்கென ஓரிடம் உலகில் உண்டு
இல்லையேல் தங்கும் தமிழ்நாடு தமிழனுக்கில்லையே
தமிழா மொழியால் விழித்தெழு !முகவரி பெற்றிடு !

தொண்டு என்றவுடன் நம் நினைவிற்கு வரும் அன்னை தெரசா புகைப்படத்துடன் தொண்டு கவிதை வந்துள்ளது .

தொண்டு செய் மனமே !

தொண்டு செய் மனமே தொண்டு செய் !
சமுதாயத்தின் துயர் துடைக்கத் தொண்டு செய் !
வள்ளுவரின் தொண்டு திருக்குறளைத் தந்தது !
வள்ளலாரின் தொண்டு சன்மார்க்கத்தை அருளியது !

இப்படி தொண்டு கவிதை நீள்கின்றது .பதச் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!










பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:11 pm

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


ரசிக்க ,வாசிக்க ,இதை அனைவரும் மூச்சாய் சுவாசிக்க வேண்டிய கருத்து ..... நண்பரே ....

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 19, 2012 6:07 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக