புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
63 Posts - 57%
heezulia
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
58 Posts - 56%
heezulia
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_m10தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 19, 2012 2:04 am

தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி First19

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தை நெருங்கியது. இதன்காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடர்மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் பொய்த்துப்போன நிலையில் இந்த வருடம் எப்போது மழை வரும் என்று மக்கள் காத்திருந்தார்கள்.

அவர்கள் எண்ணம் பலிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இது தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை நோக்கி நகருகிறது

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக அகன்றுவிட்டது. நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இந்த வருடம் 18-ந்தேதியே, அதாவது முன்கூட்டியே தொடங்கி உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வுநிலை நேற்று இலங்கைக்கு தென்மேற்கே மையம் கொண்டிருந்தது. அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகத்தின் அருகே நிலை கொண்டுள்ளது.

இன்றும் மழை பெய்யும்

இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழையோ அல்லது கனமழையோ பெய்யும்.



நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

8 செ.மீ. மழை

குடவாசல் 8 செ.மீ., வலங்கைமான், சென்னை நுங்கம்பாக்கம் தலா 7 செ.மீ., மயிலாடி, கும்பகோணம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம் தலா 6 செ.மீ., காட்டுமன்னார்கோவில், பாளையங்கோட்டை, மாதவரம், நீடாமங்கலம், மணிமுத்தாறு, ஆர்.எஸ்.மங்கலம், சிவகிரி தலா 5 செ.மீ.

செங்கோட்டை, சேரன்மகாதேவி, அரியலூர், கேளம்பாக்கம், திருக்கோவிலூர், திருவிடை மருதூர், திருவாரூர், மன்னார்குடி, சென்னை விமானநிலையம் தலா 4 செ.மீ., அம்பாசமுத்திரம், ஆயிக்குடி, பாண்டவையார் தலை (திருவாரூர் மாவட்டம்), பேச்சிப்பாறை, பாபநாசம், சங்கரன்கோவில், நாங்குநேரி, சோழவந்தான், ராதாபுரம், திருச்செந்தூர், பரங்கிப்பேட்டை, சாத்தான்குளம், கன்னியாகுமரி, திருவையாறு, உடுமலைப்பேட்டை தலா 3 செ.மீ.,

8 வருடங்களாக

சிதம்பரம், விருதுநகர், நாகர்கோவில், ராஜபாளையம், திருமங்கலம், உளுந்தூர்பேட்டை, குழித்துறை, ஸ்ரீவைகுண்டம், மணப்பாறை, கொள்ளிடம், புள்ளம்பாடி, வானூர், பொன்னேரி, முத்துப்பேட்டை, அரிமளம், கோவில்பட்டி, வேடசந்தூர், பூதப்பாண்டி, அறந்தாங்கி, குளச்சல் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பல பகுதிகளில் லேசான மழையும் பெய்துள்ளது.

கடந்த 8 வருடங்களாக வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான அளவுக்கும் அதற்கு அதிகமாகவும் தான் மழை பெய்துள்ளது.

இவ்வாறு இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மழை காரணமாக சுவர் இடிந்து 4 பெண்களும், மின்னல் தாக்கி 2 பேரும் பலியானார்கள்.

நேற்று பெய்த மழையில் ரோட்டில் தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சென்னை அயனாவரத்தில் ரமேஷ் என்பவரும், தண்டையார்பேட்டையில் மணி என்பவரும் பலியானார்கள். நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மின்னல் தாக்கி அலெக்ஸ் என்பவர் இறந்தார். சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியில் தங்கமுனீஸ்வரி (32), அவருடைய தம்பி கண்ணன் ஆகியோரும், ஏ.ராமலிங்காபுரத்தில் காளீஸ்வரன் (33) என்பவரும் மின்னல் தாக்கி இறந்தனர்.

இதுவரை 14 பேர் பலி

திருத்துறைப்பூண்டியில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த அய்யாக்கண்ணு (58), அவரது மருமகன் மகாலிங்கம் (40) ஆகியோர் மின்னல் தாக்கி பலியானார்கள். இதுவரை தமிழ்நாட்டில் மழைக்கு 14 பேர் பலியாகி விட்டனர்.

நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியபோது பலத்த ஓசையுடன் இடி விழுந்தது. இதில் இடி தாக்கி சென்னை கொடுங்கைïரில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு காது செவிடானது. பல வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் சேதமானது.

முல்லைப்பெரியாறு அணை

இந்த மழை காரணமாக மாநிலத்தில் உள்ள பல அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக சோத்துப்பாறை அணை கடந்த 12 நாட்களில் 44 அடியும், வைகை அணை 8 அடியும் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து நேற்று 120.30 அடியை எட்டியது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அதிகபட்சமாக 79 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

200 வீடுகளில் மழைநீர்

சேலம் மாவட்டத்தில் 5-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலத்தில் விடிய,விடிய பெய்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

தினத்தந்தி



தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 19, 2012 2:05 am

தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி CNI191006



தமிழகத்தில் பலத்த மழை, 14 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 19, 2012 6:17 am

ஒரு பக்கம் மழை , மற்றொரு பக்கம் கொசு , இன்னொரு பக்கம் விலைவாசி , அப்புறம் மின் வெட்டு மொத்தத்தில் சீரும் சிறப்பும் மாக 200 நாளை நோக்கி ஆட்சி ..

ஒட்டுங்கடா போஸ்டர

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக