Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
+2
பூவன்
அகல்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
First topic message reminder :
புன்னகை
பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...
உன் புன்னகையைப்
பார்க்காமல்..!
அப்பா
தான் வளர்கையில்
முதல் வில்லன்..
தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...
தூண்டிலில் மீன்
மீன் பிடிக்கும்
மீனவன்...
தூண்டிலில்
மீனாக..
பல முறை
கடலுக்கும்..!
மழை
கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?
இப்படி அழுகிறாள்..!
மொட்டைமாடியில் நான்
என்றும்
என் முகம் பார்த்து
புன் முறுவலிடும்
இவள் ஏனோ..,
இன்று
வெட்கம் கண்டு
முகம் மறைத்துக்
கொண்டாள்...
மேகத்தின்
மறைவில்
நிலா..
மொட்டை
மாடியில்
நான்..!
ஞாபகம்
இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,
கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,
இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...
உன் கண் சிமிட்டலை..!
புன்னகை
பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...
உன் புன்னகையைப்
பார்க்காமல்..!
அப்பா
தான் வளர்கையில்
முதல் வில்லன்..
தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...
தூண்டிலில் மீன்
மீன் பிடிக்கும்
மீனவன்...
தூண்டிலில்
மீனாக..
பல முறை
கடலுக்கும்..!
மழை
கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?
இப்படி அழுகிறாள்..!
மொட்டைமாடியில் நான்
என்றும்
என் முகம் பார்த்து
புன் முறுவலிடும்
இவள் ஏனோ..,
இன்று
வெட்கம் கண்டு
முகம் மறைத்துக்
கொண்டாள்...
மேகத்தின்
மறைவில்
நிலா..
மொட்டை
மாடியில்
நான்..!
ஞாபகம்
இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,
கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,
இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...
உன் கண் சிமிட்டலை..!
Last edited by அகல் on Thu Oct 18, 2012 9:59 pm; edited 2 times in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
அகல் wrote:வாங்க எசமான் வாங்க..பூவன் wrote:நானும் வந்துட்டேன்
எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில போட்டுவசொம்னு பேக்கிரவுண்டு பாட்டு போடவா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
அப்பா மகன் - வில்லன் ஹீரோ
அம்மா மகள் - வில்லி ஹீரோயின்
ஒவ்வொரு குடும்பத்திலும் எந்தக் காலத்திலும் மாறாத விஷயம் இது.
அம்மா மகள் - வில்லி ஹீரோயின்
ஒவ்வொரு குடும்பத்திலும் எந்தக் காலத்திலும் மாறாத விஷயம் இது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
இதுக்கும் எனக்கும் எந்த சம்ந்தமும் இல்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
கூண்டில் அடைக்கப்பட்ட பறவையே வேகமாக சிறகடிக்கும் கவியன்பன்... அவள் அந்த வேகத்தில் கண் சிமிட்டுவாள் என்பது தான் பொருள்... சுரந்திரமாக திரியும் பறவை மெதுவாகவே சிறகடிக்கும்.. ஆனாலும் சரியான கவிதயத்தான் தெர்ந்தெடுக்குரிங்க கவியன்பன்.. ஒரு பொண்ணு போட்டோ போடகூடாதே விட மாட்டிங்களே ..கரூர் கவியன்பன் wrote:அகல் wrote:புன்னகை
ஞாபகம்
இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,
கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,
இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...
உன் கண் சிமிட்டலை..!
அனைத்தும் அருமை அகல்.
கூண்டில் சிறகடிக்கும் என்பதற்கு பதிலாக வானவெளியில் வட்டமிடும் (சிறை வைத்ததைவிட சுதந்திரமாக )என்றிருந்தால் நன்றாக இருக்குமோ
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
பூவன் wrote:இதுக்கும் எனக்கும் எந்த சம்ந்தமும் இல்லை
இனியவர் மூலமா பொறி வச்சு பிடுச்சுட்டோம். கடலைமுட்டாய் வான்கித்தாறேனு சொல்லி நீங்க தான் புகழ சொன்னிங்களாமே அகலிடம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
அது என்ன கவியன்பன்... வசிக்குமிடம் - ஈகரை நண்பர்களின் இதயத்தில்னு profile ல போட்ருகிங்க..? நீங்க வெளிய இருந்துகிட்டு தர்ற குடைச்சல் பத்தாதா.. இதுல இதயத்துல வேறயா ஹி ஹி...கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:இதுக்கும் எனக்கும் எந்த சம்ந்தமும் இல்லை
இனியவர் மூலமா பொறி வச்சு பிடுச்சுட்டோம். கடலைமுட்டாய் வான்கித்தாறேனு சொல்லி நீங்க தான் புகழ சொன்னிங்களாமே அகலிடம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
கூண்டில் அடைக்கப்பட்ட பறவையே வேகமாக சிறகடிக்கும் கவியன்பன்... அவள் அந்த வேகத்தில் கண் சிமிட்டுவாள் என்பது தான் பொருள்... சுரந்திரமாக திரியும் பறவை மெதுவாகவே சிறகடிக்கும்.. ஆனாலும் சரியான கவிதயத்தான் தெர்ந்தெடுக்குரிங்க கவியன்பன்.. ஒரு பொண்ணு போட்டோ போடகூடாதே விட மாட்டிங்களே .. [/quote]அகல் wrote:
கூண்டில் சிறகடிக்கும் என்பதற்கு பதிலாக வானவெளியில் வட்டமிடும் (சிறை வைத்ததைவிட சுதந்திரமாக )என்றிருந்தால் நன்றாக இருக்குமோ
எனக்கு சொல்லிக்குடுத்த என் குருக்கள் பூவனும் இனியவரும் அப்படித்தான் சொல்லி குடுத்திருக்காங்க அகல்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
அய்யா சாமி இது உலக நடிப்பு .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2
அது என்ன கவியன்பன்... வசிக்குமிடம் - ஈகரை நண்பர்களின் இதயத்தில்னு profile ல போட்ருகிங்க..? நீங்க வெளிய இருந்துகிட்டு தர்ற குடைச்சல் பத்தாதா.. இதுல இதயத்துல வேறயா ஹி ஹி... [/quote]அகல் wrote:
இனியவர் மூலமா பொறி வச்சு பிடுச்சுட்டோம். கடலைமுட்டாய் வான்கித்தாறேனு சொல்லி நீங்க தான் புகழ சொன்னிங்களாமே அகலிடம்
அங்க தான் பத்திரமா இருக்க முடியும் அகல், நம்ம கொடுக்குற குடச்சுழல அடிக்கனும்னு நினச்சாங்கன வேகமா அடிக்க மாட்டாங்க பாருங்க அதான்
சும்மா காச்சி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25
» அகலின் குறுங்கவிதைகளில் சில ... பாகம் 12
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 13
» அகலின் குறுங்கவிதைகளில் சில - பாகம் 23
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25
» அகலின் குறுங்கவிதைகளில் சில ... பாகம் 12
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 13
» அகலின் குறுங்கவிதைகளில் சில - பாகம் 23
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|