Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters
Page 10 of 24
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
கலீல் ஜிப்ரானின் தத்துவங்கள் எல்லாம் காமத்தை மையப்படுத்தியே இருக்கிறன்றனவே ...அப்படியானால் காமம் என்பது ஒரு தத்துவமா ?
காமம் என்ன என்பது இருக்கட்டும். ஒருவேளை, நீங்கள் கவிஞர் உமர்கய்யாம் பற்றிக் கேள்வி கேட்க விரும்பி, ஜிப்ரான் என்று எழுதிவிட்டீர்களோ ?! நிஜத்தில் இருவருமே காமத்தை மையப்படுத்தி எழுதியவர்கள் இல்லை. உமர் கய்யாம் பெரும் சூஃபி கவிஞர். ஜிப்ரான் ( 1883-1931 ) லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். சாதி, மதம், நாடுகளைக் கடந்து நிற்கும் இன்றைய ஞானிகளின் முன்னோடி அவர். புகழ்பெற்ற ஓவியரும், கவிஞருமான வில்லியம் ப்ளேக், ஜிப்ரானின் மானசீகக் குரு, ஜிப்ரான் பிரமாதமாக ஓவியம் வரைவார். அவர் 1923-ல் எழுதிய கணூணிணீடஞுt என்னும் எளிமையான தத்துவ, ஆன்மீக நூல், ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பைத்தான் பெற்றது. அறுபதுகளில் இளைய தலைமுறைக்கு அதே புத்தகம் ""வேதமாக'' இருந்து, கோடிக்கணக்கில் விற்பனையானது.
காமம் என்ன என்பது இருக்கட்டும். ஒருவேளை, நீங்கள் கவிஞர் உமர்கய்யாம் பற்றிக் கேள்வி கேட்க விரும்பி, ஜிப்ரான் என்று எழுதிவிட்டீர்களோ ?! நிஜத்தில் இருவருமே காமத்தை மையப்படுத்தி எழுதியவர்கள் இல்லை. உமர் கய்யாம் பெரும் சூஃபி கவிஞர். ஜிப்ரான் ( 1883-1931 ) லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். சாதி, மதம், நாடுகளைக் கடந்து நிற்கும் இன்றைய ஞானிகளின் முன்னோடி அவர். புகழ்பெற்ற ஓவியரும், கவிஞருமான வில்லியம் ப்ளேக், ஜிப்ரானின் மானசீகக் குரு, ஜிப்ரான் பிரமாதமாக ஓவியம் வரைவார். அவர் 1923-ல் எழுதிய கணூணிணீடஞுt என்னும் எளிமையான தத்துவ, ஆன்மீக நூல், ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பைத்தான் பெற்றது. அறுபதுகளில் இளைய தலைமுறைக்கு அதே புத்தகம் ""வேதமாக'' இருந்து, கோடிக்கணக்கில் விற்பனையானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?
ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.
உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !
ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.
உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
க்ளோனிங் முறையில் இன்னொரு மதன் உருவாக்கப்பட்டால் ?
பலர் இன்னமும் ""க்ளோனிங்''கைத் தப்பாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். க்ளோனிங் மூலம் அப்படியே என்னை ( உடற்கூறு ரீதியில் ) உருவாக்கலாம். ஆனால், இந்த ""என்னை'' உருவாக்க முடியாது ! என் அனுபவங்கள், உறவுகள்,சோதனைகள், மகிழ்ச்சிகள், சோகங்கள், காதல்கள்,நண்பர்கள்.... இதை எல்லாம் எப்படி ""க்ளோன்'' மதனுக்கு ஏற்படுத்தித் தருவீர்கள் ?
பலர் இன்னமும் ""க்ளோனிங்''கைத் தப்பாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். க்ளோனிங் மூலம் அப்படியே என்னை ( உடற்கூறு ரீதியில் ) உருவாக்கலாம். ஆனால், இந்த ""என்னை'' உருவாக்க முடியாது ! என் அனுபவங்கள், உறவுகள்,சோதனைகள், மகிழ்ச்சிகள், சோகங்கள், காதல்கள்,நண்பர்கள்.... இதை எல்லாம் எப்படி ""க்ளோன்'' மதனுக்கு ஏற்படுத்தித் தருவீர்கள் ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
கர்ணன் செய்த தர்மங்கள் அனைத்தையும் கண்ணன் யாசகமாகப் பெற்றபோது, அவன் உயிரைப் பறிக்கத் தர்மம் தடையாக இருந்தது என்கிறார்களே... அப்படியெனில், தர்மத்தை எல்லாம் தர்மமாக வழங்கியபோது கர்ணனது உயிர் காப்பாற்றப்பட்டுத் தானே இருக்க வேண்டும்?
அதனால் தான் ""இப்போது நீ செய்யும் தர்மம், இனி நீ செய்யப் போகும் தர்மம் எல்லாவற்றையும் தர்மமாகத் தந்து விடு'' என்று கிருஷ்ணர் கேட்கிறார். அப்படி இருப்பினும், நீங்கள் சொல்வதுபோல இடறத்தான் செய்கிறது. செய்யும் அல்லது செய்யப்போகும் தர்மத்தையே தானமாகக் கொடுத்தாலும், அதுவும் தர்மம்தானே ?! தர்மதேவதை எப்படி கர்ணனைக் காப்பாற்றாமல் போக முடியும் ? கண்ணன், கடவுள் மகாவிஷ்ணுவின் அவதாரம். தர்மதேவதையைப் பார்த்து, ""சரி, போதும்.... நீ போகலாம் !'' என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டால், தர்மதேவதை ""கப்சிப்'' என்று வெளியேறி இருப்பார்தான். அதோடு, கர்ணன் கதை முடிஞ்சது. ஆகவேதான், பிராயச்சித்தமாகத் தன்னுடைய விஸ்வரூபத்தைக் கர்ணனிடம் காட்டியிருக்க வேண்டும் !
அதனால் தான் ""இப்போது நீ செய்யும் தர்மம், இனி நீ செய்யப் போகும் தர்மம் எல்லாவற்றையும் தர்மமாகத் தந்து விடு'' என்று கிருஷ்ணர் கேட்கிறார். அப்படி இருப்பினும், நீங்கள் சொல்வதுபோல இடறத்தான் செய்கிறது. செய்யும் அல்லது செய்யப்போகும் தர்மத்தையே தானமாகக் கொடுத்தாலும், அதுவும் தர்மம்தானே ?! தர்மதேவதை எப்படி கர்ணனைக் காப்பாற்றாமல் போக முடியும் ? கண்ணன், கடவுள் மகாவிஷ்ணுவின் அவதாரம். தர்மதேவதையைப் பார்த்து, ""சரி, போதும்.... நீ போகலாம் !'' என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டால், தர்மதேவதை ""கப்சிப்'' என்று வெளியேறி இருப்பார்தான். அதோடு, கர்ணன் கதை முடிஞ்சது. ஆகவேதான், பிராயச்சித்தமாகத் தன்னுடைய விஸ்வரூபத்தைக் கர்ணனிடம் காட்டியிருக்க வேண்டும் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மதனுக்கு இரவு பிடிக்குமா, பகல் பிடிக்குமா ?
அகண்ட வெளியில் இரவு,பகல் கிடையாது. பூமியையே எடுத்துக்கொண்டாலும், நமக்கு இங்கே இரவு, அமெரிக்கர்களுக்குப் பகல். இரவு என்பது இருட்டு என்றால், ""ஃப்ளட் லைட்ஸ்'' வெளிச்சம் பண்ணி இப்போது கிரிக்கெட்டே விளையாடுகிறோம். எனக்கு இரவு,பகல் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் இரவு 2 மணிக்குத் தெருவில் உலாத்துவேன். பகல் 10 மணிக்குத் தூங்கிக் கொண்டு இருப்பேன். இந்த இரவு, பகல் சர்வாதிகார ஜோடிக்குக் கைதியாக நான் என்றுமே இருந்தது இல்லை. இந்த விஷயத்தில் நானும், மதுரையும் (ஊர் !) ஒன்று!
அகண்ட வெளியில் இரவு,பகல் கிடையாது. பூமியையே எடுத்துக்கொண்டாலும், நமக்கு இங்கே இரவு, அமெரிக்கர்களுக்குப் பகல். இரவு என்பது இருட்டு என்றால், ""ஃப்ளட் லைட்ஸ்'' வெளிச்சம் பண்ணி இப்போது கிரிக்கெட்டே விளையாடுகிறோம். எனக்கு இரவு,பகல் வித்தியாசம் எல்லாம் கிடையாது. நான் இரவு 2 மணிக்குத் தெருவில் உலாத்துவேன். பகல் 10 மணிக்குத் தூங்கிக் கொண்டு இருப்பேன். இந்த இரவு, பகல் சர்வாதிகார ஜோடிக்குக் கைதியாக நான் என்றுமே இருந்தது இல்லை. இந்த விஷயத்தில் நானும், மதுரையும் (ஊர் !) ஒன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
சிவா wrote:உலகத்தை நேருக்கு நேர் சந்திக்கச் திராணியற்றவர்கள்தானே மதுவை நாடுகிறார்கள் ?
ஒளிந்துகொண்டு பார்ப்பவர்களும் மதுவை நாடுகிறார்கள் ! உலகெங்கும் கொண்டாட்டங்கள் நிகழும்போது,அங்கே மதுக்கோப்பைகளின் உரசல்கள் கேட்காமல் இருப்பதில்லை ! வெற்றிக்கொடி நாட்டும் சாம்பியன்கள் எல்லாம் ""ஷாம்பெய்''னுடன்தான் கேமரா முன் போஸ் தருகிறார்கள்.
உலகத்தலைவர்கள் சந்திப்பு முடிந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டவுடனே மதுக்கோப்பையை உயர்த்தி ""சியர்ஸ்'' சொல்கிறார்கள். சாதித்த பிறகு மதுவை ருசிப்பது வேறு;மதுவைக் குடித்துத் தள்ளாடுவதே சாதனை என்று நினைப்பது வேறு !
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
எருமை மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப் போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை "இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின் வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல், சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.
இதற்க்கு நான் ஆமோதிக்கிறேன்.
இதற்க்கு நான் ஆமோதிக்கிறேன்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
சாதி என்பது அடையாளமா? அல்லது பெருமையா?
அங்கீகாரம் மற்றும் அகங்காரம்!
சாதியே வேண்டாம் என்று காந்தி ஜீ.
அங்கீகாரம் மற்றும் அகங்காரம்!
சாதியே வேண்டாம் என்று காந்தி ஜீ.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
உண்மையைச் சொல்லணும் ! விவாகரத்து என்பது சுதந்திரமா ? தண்டனையா ?
அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !
அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
சிவா wrote:உண்மையைச் சொல்லணும் ! விவாகரத்து என்பது சுதந்திரமா ? தண்டனையா ?
அது விவாதத்தைப் பொறுத்தது. விவாகமே ஒரு தண்டனையாக அமைந்து தொலைத்தால், விவாகரத்து சுதந்திரமானதே !
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
Similar topics
» ஹாய் மதன் - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
Page 10 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|