Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters
Page 7 of 24
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
துரியோதனின் தொடையிலேதான் அவன் உயிர் இருக்கிறது என்பதை ஸ்ரீகிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார். தன்னைத் துகிலுரிந்தபோது, துரியோதனனின் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசிய பிறகே கூந்தலை முடிவேன் என்று திரௌபதி கூறியது, வியாசரின் கவனக்குறையைக் காட்டுகிறதே?
துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத் தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம் பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத் தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!
துரியோதனன் எகத்தாளமாகத் தன் தொடையைத் தட்டிக்காட்டி, திரௌபதியை அங்கு உட்காரச் சொன்னான். அந்தத் தொடையைப் பிளந்து ரத்தத்தைப் பூசுவேன் என்று சபதம் செய்தாள் திரௌபதி. இதை எல்லாம் பார்த்துவிட்டு திரௌபதி சொன்னதை உண்மையாக்க, துரியோதனனின் உயிர்நிலையைத் தொடைக்குள் மாற்றிவைக்க, ஆணானப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவால் முடியாதா என்ன?!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மன்னர்கள் காலத்தில் பிராணிகள் நல அமைப்பு இருந்ததா?
சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.
அரண்மனைச் சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான் மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!
இதுவும் மன்னர் மனதை உறுத்தவே, பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது. தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச் சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65 நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர் ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சக்ரவர்த்தி அசோகர், 2,260 ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கிய கல்வெட்டில் உள்ள வாசகங்கள் இதோ.
அரண்மனைச் சமையல் அறையில் தினமும் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவது, வணக்க்த்துக்குரிய மேன்மை தங்கிய மன்னருக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகவே இனி தினமும் இரண்டு மயில்கள், ஒரு மான் மட்டுமே கொல்ல அனுமதி தரப்படும்!
இதுவும் மன்னர் மனதை உறுத்தவே, பிற்பாடு எந்த உயிரினத்தையுமே கொல்லக்கூடாது என்று ஆணையிடப்பட்டது. தொடர்ந்து வேட்டையாடுவது (அரசர் உட்பட) தடை செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக இந்தச் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. சக்ரவர்த்தியோ குதிரைகளுக்குச் சூடு போடுவதுகூடக்கூடாது என்றார். போதாததற்கு
வருடத்துக்கு 65 நாட்கள்தான் மீன்விற்பனை செய்யலாம். இப்படிப்பட்டவர், நாடெங்கும் பிராணி நல வைத்தியச்சாலைகளை (வெட்னெரி ஆஸ்பத்திரி) நிறுவாமலா இருந்திருப்பார்? அவர் ஆரம்பித்த பிராணிகள் மருத்துவமனை ஒன்ற இப்போதும் ஆரத்நகரில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
முதுமையைச் சந்தோஷமாகக் கழிக்க என்ன செய்ய வேண்டும்?
சந்தோஷம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன் சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும் ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?
ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு, ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே. கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா? இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும் ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது உண்மை!
சந்தோஷம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் பிரெஞ்சு தத்துவ மேதை மான்டேன் சொன்னார்; ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு எதுவும் வேண்டாம். ஒரு நூலகமும் ஒரு தோட்டமும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக கணவன் இறந்துவிட்டாலும் மனைவிக்கு அன்புக் கணவன் கட்டிய திருமாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே... அவளுக்கு அது பெரிய பாதுகாப்பு இல்லையா? ஏன் நமது சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை?
ஒரு காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறியாக வேண்டும். அந்த அளவுக்கு ஆணின் கொடூரமான ஆளுமை இருந்தது. பெண் என்பவள் ஆணின் சொத்து (நிலம், வீடு, ஆடு, மாடு மாதிரி)! உடன்கட்டை ஏறுவதைச் சட்டப்படி ஒழித்துக்கட்டினார்களே. கூடவே முட்டாள்தனமான மற்ற சம்பிரதாயங்களையும் அழித்திருக்க வேண்டுமல்லவா? இன்று வரை பல மடத்தனமான பழக்கங்கள் தொடர்கின்றன. அதில் தாலி அறுப்பதும் ஒன்று, பல விஷயங்களில் ஆண் சமுதாயம் சாடிஸ்ட்டாகவே இருக்க விரும்புவது உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
காட்டுத் தீயை அணைக்க எதிர்த் திசையில் தீயை மூட்டி அணைப்பதாகப் படித்தேன். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை விளக்குங்களேன்?
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால் கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில் மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.
பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?
நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி டபுள் ஆக்ஷன் பண்ணிப் பிரமாதப்படுத்தலாம். அக்னி தேவனுக்கு எதிரில் திடீரென இன்னொர அக்னி வந்தால், அவர் அந்த டபுள் ஆக்ஸனால் கன்ஃப்யூஸ் ஆகி அடங்கிப் போய்விடுவார். ச்ச்சும்மா... சொன்னேன்; தீ பரவுவதற்குச் செடிகள், கிளைகள், புதற்களெல்லாம் வேண்டும். சாம்பலைத் தீ எரிக்காது இல்லையா(?) முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்த் திசையில் மூடப்படும் தீ அதைத்தான் செய்கிறது.
பெண்களுக்கென்று தனி ரயில் வண்டிவிடுவது அவசியம்தானா?
நீங்க வேற! பெண்களுக்கென்று தனி ஊரே அமைத்தால்கூட எனக்கு ஓ.கே.தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
ஆமா ..பெண்கள் இல்லாம வாழ மாட்டாங்க.. பெண்களுக்கு தனி ஊரு அமைத்தால் நீங்க எல்லோரும் என்ன பண்ணுவீங்க.. கொஞ்சம் யோசித்து பேசனும் ..மதன் சார்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
முதல்ல நிங்க என்ன பண்ணுவிங்க அதை சொல்லுங்க
சிவா சார் நேற்று போட்ட கிளி கொஞ்சும் படத்தை போடுங்க
என்ன புரியுதா பெரியப்பு
சிவா சார் நேற்று போட்ட கிளி கொஞ்சும் படத்தை போடுங்க
என்ன புரியுதா பெரியப்பு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
விஜய் wrote:meenuga wrote:ஹே குண்டா.. பெண்களை கேவலப் படுத்த வேணாம்
என்னப்பா எங்களுக்கு சப்போட் பண்ணுடா நண்பா விசை பொண்ணு பக்கம் சாய்ந்திட்டானே
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
» ஹாய் மதன் - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
Page 7 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|