ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Sun Jul 19, 2009 12:22 am

அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன் ? மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.


அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Sun Jul 19, 2009 12:23 am


""வெட்கித் தலை குனிந்தான்''..,""அவளுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து போனது''- இரு வெட்கங்களுக்கும் மூளை எவ்விதம் கட்டளை இடுகிறது. இதுவும் ஒருவகை அனிச்சை செயல்தானே ?



ஒன்று- எதிராளியை நேரில் பார்க்க முடியாமல், அவமான உணர்வில் தரையைப் பார்ப்பது, வெட்கத்தால் முகம் சிவப்பது அடியோடு வேறு வகை. ஒரு காலத்தில் பெண் பார்க்கப் போகும் போது வேண்டும் என்றே எசகுபிசகாக ஜோக் அடிப்பார்கள். பெண்ணின் முகம் சிவந்தால் அவள் கன்னி கழியாதவள் என்று முடிவு கட்டப்படும். உடலிலேயே மென்மையான பகுதி கன்னம். அங்கே ரத்தம் அதிகம் பாய்ந்தால் உடனே சிவப்பது கண் கூடாகத் தெரிகிறது. கோபத்தால் சிவப்பது வேறு. அப்போது மொத்தமாகச் சிவக்கும். வெட்கம் என்றால் கன்னத்தின் மையத்தில் இருந்து சிவப்பு பரவும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஸினோரா டொஃபானா என்னும் மேக்கப் சாதனங்கள் விற்கும் பெண்மணி, பெண்களின் கன்னத்தைச் சிவக்க வைப்பதற்கென்றே ஸ்பெஷல் க்ரீம் ஒன்றைத் தயாரித்தார். பிரமாத விற்பனை ! அந்த க்ரீமில் விஷம் கலந்து இருக்கும். கணவனை ( அல்லது காதலனை) க்ளோஸ் பண்ண முடிவு எடுக்கும் பெண்கள் அதைத் தடவிக்கொண்டு தழுவலில் ஈடுபடுவார்கள். கன்னத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்கும் கணவன் (அல்லது காதலன்) கொஞ்ச நேரத்தில் ஆள் அவுட் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by ramesh.vait Sun Jul 19, 2009 12:27 am

nice mr.siva
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Guest Sun Jul 19, 2009 8:17 am

சிவா wrote:அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன் ? மஞ்சு வாசுதேவன், நவிமும்பை.


அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது !

சூப்பர் நல்லாத்தான் இருக்கு.

இத கூட பின்பற்றலாம் போல மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Guest Sun Jul 19, 2009 8:20 am

ஆஹா

முத்தம் கொடுக்கச்சுல உஷாராதான் இருக்கணும் போல.

அது சரி. கன்னத்துல கொடுத்தாதானே அன்பு மலர் முத்தம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by gv.raj Sun Jul 19, 2009 9:10 am

எல்லாம் சூப்பர்
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by thesa Tue Jul 21, 2009 9:54 am

சிவா wrote:நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?



ஒவ்வொரு தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில் இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது. பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும் தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப் புரியவில் லையா?

அருமையான பதில்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by ramesh.vait Thu Jul 23, 2009 1:55 am

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:31 pm

ஓபாமாவின் வெற்றிக்கு காரணம் அவரிடம் இருந்த ஆஞ்சநேயர் சிலை தான் என்கிறார்களே, நிஜமா?- பொன்விழி, அன்னூர்.


ஓபாமாவிடம் குட்டி ஆஞ்சநேயர் சிலை உண்டு. அதையும், கூடவே அவர் வைத்திருக்கும் வேறு சிறிய சிலைகளையும் (டைம் பத்திரிகையில்) போட்டோவில் நான் பார்த்தேன். ஆஞ்சநேயர் சிலை எப்படி கிடைத்தது. அவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா, உங்கள் வெற்றிக்கு அந்த சிலை காரணமா என்றெல்லாம் யாரும் அவரை பேட்டி எடுத்து நான் படித்தது இல்லை. ஓபாமா புத்திசாலி. நிச்சயம் ஆஞ்சநேயர் பற்றி விசாரித்து இருப்பார். இந்தியாவுக்கு அவர் வரும்போதாவது யாராவது நிருபர் அது பற்றி விசாரித்து சொல்கிறாரா என்று பார்ப்போம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Mon Jul 27, 2009 6:32 pm


மரங்களுக்கு அத்தனை இலைகள் அவசியமா (பழங்கள்மட்டும் உள்ள மரங்கள் ஏன் இல்லை) - கே.வித்யாசுகுமார்.



இலைகள் அத்தியாவசியம். இலைகள் இல்லையேல் பழங்கள் கிடையாது. மனித குலமே அழிந்து விடும். ஏன் இலைகள்? மரங்களுக்கு உணவு சூரிய ஒளி தான். அந்த சூரிய ஒளியை தாங்கி கைப்பற்றுவது இலைகள் தான். இலைகள் தான் கைகள். அமேசான் காடுகளில் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருப்பதால், இண்டு இடுக்கு வழியாக எல்லாம் சூரிய ஒளி புகுந்து நிலத்தை தொட்டாக வேண்டியது இல்லை. ஆகவே மரங்களுக்கு கீழே வளரும் கொடிகளின் இலைகள் அகலமாக தாம்பாளம் மாதிரி இருக்கும். நிறைய ஒளியை கையில் வாங்கி கொள்ள, மலை மீது இருக்கும் செடிகளின் இலைகள் சின்னதாக இருந்தால் போதும். தாராளமான சூரிய வெளிச்ச சப்ளை இருப்பதால் சூரிய ஒளியை உள்வாங்கி போட்டோசின்தஸிஸ் மூலம் இலைகள் தான் மரத்துக்கு உணவு பரிமாறுகின்றன. ஆக்ஸிஜனும் இலைகள் மூலமாகத்தான் (நமக்காக) வெளிப்படுகிறது. போட்டோசின்தஸிஸ் விவரமாக விளக்க வேண்டிய, இயற்கையின் பெரிய ஆச்சர்யம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 3 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum