Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters
Page 20 of 24
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
தனிமை என்பது இனிமையா? வெறுமையா?
முழுமை!
சிந்தனைப் படிக்கட்டுகளின் மூலம் நீங்கள் முழுமையடைய வேண்டுமானால் தனிமை அவசியம். தனிமையில் என்னவெல்லாம் உருப்படியாகச் செய்யலாம் என்று தனிமையாக அமர்ந்து ஒரு லிஸ்ட் போடுங்கள். உங்களுக்கே புரியும்!
முழுமை!
சிந்தனைப் படிக்கட்டுகளின் மூலம் நீங்கள் முழுமையடைய வேண்டுமானால் தனிமை அவசியம். தனிமையில் என்னவெல்லாம் உருப்படியாகச் செய்யலாம் என்று தனிமையாக அமர்ந்து ஒரு லிஸ்ட் போடுங்கள். உங்களுக்கே புரியும்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
இன்று 'மூக்கறுப்பு' (Nose Cut) என்று சொல்வது ராமாயணத்தில் லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைக் காலத்திலிருந்து வந்திருக்கலாமோ?
பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!
பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
தூங்கும்போது நான் அடிக்கடி உளறுவதாக என் மனைவி சொல்கிறார். நான் என்ன செய்யட்டும்?
இது மிகவும் ஆபத்தான விஷயம். நூலிழை மீது நடப்பது போல நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். ஒரே வழி, தூங்காத சமயங்களில் எந்தத் தப்பையும் செய்து தொலைக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும்!
இது மிகவும் ஆபத்தான விஷயம். நூலிழை மீது நடப்பது போல நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். ஒரே வழி, தூங்காத சமயங்களில் எந்தத் தப்பையும் செய்து தொலைக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும்!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
அழகான இளம் பெண்களை நடுத்தர வயதுடைய ஆண்கள் 'சைட்' அடிப்பது போல், அழகான இளைஞர்களை நடுத்தர வயதுடைய பெண்களும் 'சைட்' அடிப்பார்களா?
தாராளமாக! ஆனால், நாசூக்காக (அப்பாடா... இந்த வார்த்தையை இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை) சைட் அடிப்பார்கள். ஒரு வித்தியாசம், ஆண்களைப் போல, சைட் அடிக்கும்போதே உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகிற நிலைமை பெண்களுக்கு ஏற்படுவது இல்லை. ஜஸ்ட், ரசிப்பார்கள். சரி, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? நம் நாட்டில் எல்லா நகரங்களிலும் நடுத்தர வயதைத் தாண்டிய (குறிப்பாக அதனை விரும்பும்) பெண்களுக்காக மிக இளம் வாலிபர்களை 'சப்ளை' செய்யும் தொழில் அமோகமாக நடப்பதாகக் கேள்வி!
தாராளமாக! ஆனால், நாசூக்காக (அப்பாடா... இந்த வார்த்தையை இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை) சைட் அடிப்பார்கள். ஒரு வித்தியாசம், ஆண்களைப் போல, சைட் அடிக்கும்போதே உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகிற நிலைமை பெண்களுக்கு ஏற்படுவது இல்லை. ஜஸ்ட், ரசிப்பார்கள். சரி, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? நம் நாட்டில் எல்லா நகரங்களிலும் நடுத்தர வயதைத் தாண்டிய (குறிப்பாக அதனை விரும்பும்) பெண்களுக்காக மிக இளம் வாலிபர்களை 'சப்ளை' செய்யும் தொழில் அமோகமாக நடப்பதாகக் கேள்வி!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?
இது வரையிலான சத்திய, திருத, த்ரேதா மற்றும் இதுவரை நடந்துள்ள கலி என மொத்தமாக சுமார் 44 லட்சம் மனித ஆண்டுகள் என்று புராணப்படி சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு இந்த ஆண்டுகள் ஒரு நேனோ செகண்டு மாதிரியாம். இதை எல்லாம் நான் ரொம்ப விவரமாகப் படித்தது இல்லை!
இது வரையிலான சத்திய, திருத, த்ரேதா மற்றும் இதுவரை நடந்துள்ள கலி என மொத்தமாக சுமார் 44 லட்சம் மனித ஆண்டுகள் என்று புராணப்படி சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு இந்த ஆண்டுகள் ஒரு நேனோ செகண்டு மாதிரியாம். இதை எல்லாம் நான் ரொம்ப விவரமாகப் படித்தது இல்லை!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
பெண்களை நம்பவே கூடாது என்று சாதுக்களும் சமயச் சான்றோர்களும் அறிவுறுத்தி இருப்பது ஏன்?
எல்லாவற்றையும் கடந்து பேரின்பத்தை அடைந்த உண்மையான ஞானிகள் எவரும் சத்தியமாக அப்படிச் சொல்லியது இல்லை. மனைவியின் 'டார்ச்சர்' தாங்காமல் சந்நியாசம்கொண்ட சாமியார்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். சரி, பூர்வாசிரமத்தை இப்போதும் பெருமூச்சோடு நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், முதலில் சாமியார்களா?!
எல்லாவற்றையும் கடந்து பேரின்பத்தை அடைந்த உண்மையான ஞானிகள் எவரும் சத்தியமாக அப்படிச் சொல்லியது இல்லை. மனைவியின் 'டார்ச்சர்' தாங்காமல் சந்நியாசம்கொண்ட சாமியார்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். சரி, பூர்வாசிரமத்தை இப்போதும் பெருமூச்சோடு நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், முதலில் சாமியார்களா?!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?
உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t903p195-topic#1058746"]சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?
உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!
இதுதான் உண்மை ரமேஷ்!
மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர்.
ஆனால், இது உண்மையா?
2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர்.
அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையின் போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது.
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
புரியும் படி மிக விளக்கமாகப் பதில் தந்தமைக்கு மகிழ்கிறேன். நன்றியும் அன்பும்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
மரணம் எப்போது அழகானது?
தாய்நாட்டு மண்ணைக் காக்கும்போது. அந்த உன்னதமான பணியில் ஈடுபட்டு இருக்கும்போது நிகழும் மரணமே அழகானது!
தாய்நாட்டு மண்ணைக் காக்கும்போது. அந்த உன்னதமான பணியில் ஈடுபட்டு இருக்கும்போது நிகழும் மரணமே அழகானது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 20 of 24 • 1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24
Similar topics
» ஹாய் மதன் - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
» ஹாய் மதன் – கேள்வி – பதில்
» கேள்வி, பதில்கள்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவுக் கேள்வி - பதில்கள்
Page 20 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|