புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 19 of 24 •
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
அதிகம் படித்த படிப்பாளிகளால் நாட்டுக்கு நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை. படிப்பாளி வேறு... அறிவாளி வேறு. எனவே, நல்லவர்களான அறிவாளிகளையே மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி னால் நல்லது. தங்கள் எண்ணம் என்ன?
படிப்புக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை! மெத்தப் படித்தவர்கள் மேலும் கெட்டிக்காரத்தனமாகக் கொள்ளை அடிப் பார்கள். விதவிதமாக ஊழல் செய்வது எப்படி என்று திட்டம் போடுபவர்கள் அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும். எனவே, அவர்களும் தேற மாட்டார்கள். நல்லவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு கெட்டுப்போகலாம். ஆகவேதான் வலிமை யான லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹஜாரேவின் தலைமையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லை!
படிப்புக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை! மெத்தப் படித்தவர்கள் மேலும் கெட்டிக்காரத்தனமாகக் கொள்ளை அடிப் பார்கள். விதவிதமாக ஊழல் செய்வது எப்படி என்று திட்டம் போடுபவர்கள் அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும். எனவே, அவர்களும் தேற மாட்டார்கள். நல்லவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு கெட்டுப்போகலாம். ஆகவேதான் வலிமை யான லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹஜாரேவின் தலைமையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லை!
இயேசுவின் அற்புதங்களை நேரில் கண்டவன் யூதாஸ். இயேசுவைக் காட்டிக் கொடுத்தால், அவர் புகழ் மேலும் பரவும் என்று நினைத்துக்கூட அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கலாம் அல்லவா?
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
ஆங்கிலத்தில் Jesus. தமிழில் அதே உச்சரிப்பில் 'ஜீசஸ்’ என்று அழைக்கலாம். இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படிச் சரியாகும்?
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரியகோயில் - கட்டடக் கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது என்று கூற முடியுமா?
கட்டடக் கலையில் என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள். சுருக்கமான பதில் - மதுரை கோயிலின் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட பல பெரும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. கட்டடக் கலை, அளவு என்று பார்க்கும்போது, தஞ்சை பெரிய கோயில் ஸ்டைலில் அது ஒன்று மட்டுமே உண்டு. நான் சொல்வது தனித்தன்மை பற்றியது!
கட்டடக் கலையில் என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள். சுருக்கமான பதில் - மதுரை கோயிலின் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட பல பெரும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. கட்டடக் கலை, அளவு என்று பார்க்கும்போது, தஞ்சை பெரிய கோயில் ஸ்டைலில் அது ஒன்று மட்டுமே உண்டு. நான் சொல்வது தனித்தன்மை பற்றியது!
ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்திக் கொல்ல அடிப்படைக் காரணம் என்ன?
அப்போது ரோம் நாட்டை ஒரு விதமான 'ஜனநாயகக் கூட்டணி’ ஆண்டு வந்தது. அதில் ஒருவரான ஜூலியஸ் சீசர் மட்டும் தனிப்பெரும் சர்வாதிகாரியாக உருவாகத் திட்டம் போட்டு வருவதாக கேஷியஸ் என்கிற 'நண்பர்’ புரூட்டஸிடம் சொல்லி மூளைச்சலவை செய்ய, சதிக் கூட்டம் உருவெடுத்து, சீசர் குத்தி வீழ்த்தப்பட்டார். சீசர் அப்படித் திட்டம்போட்டது உண்மைதான் என்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள்!
அப்போது ரோம் நாட்டை ஒரு விதமான 'ஜனநாயகக் கூட்டணி’ ஆண்டு வந்தது. அதில் ஒருவரான ஜூலியஸ் சீசர் மட்டும் தனிப்பெரும் சர்வாதிகாரியாக உருவாகத் திட்டம் போட்டு வருவதாக கேஷியஸ் என்கிற 'நண்பர்’ புரூட்டஸிடம் சொல்லி மூளைச்சலவை செய்ய, சதிக் கூட்டம் உருவெடுத்து, சீசர் குத்தி வீழ்த்தப்பட்டார். சீசர் அப்படித் திட்டம்போட்டது உண்மைதான் என்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஒரு செய்தி எப்போது சூடாகப் பரிமாறப்படுகிறது?
முதலில் வருகிற செய்திதான் சூடானது. நிகழ்ச்சி நடந்த நேரம் சம்பந்தப்பட்டது அல்ல இது. யாருக்குமே தெரியாமல், ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒன்றைப் பற்றிய செய்தியை முதன்முதலாகக் கண்டுபிடித்து ஒரு பத்திரிகை இப்போது வெளியிட்டாலும் அது சூடான செய்தியே! நிஜமாகவே சூடான செய்தி வேண்டும் என்றால், அச்சு இயந்திரத்தில் இருந்து பத்திரிகை வெளியே வந்து விழுந்தவுடன் அதைத் தொட்டுப்பாருங்கள். சூடாக இருக்கும்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசத்தலான பதில்சிவா wrote:இயேசுவின் அற்புதங்களை நேரில் கண்டவன் யூதாஸ். இயேசுவைக் காட்டிக் கொடுத்தால், அவர் புகழ் மேலும் பரவும் என்று நினைத்துக்கூட அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கலாம் அல்லவா?
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
விளக்கம் சூப்பர்சிவா wrote:ஆங்கிலத்தில் Jesus. தமிழில் அதே உச்சரிப்பில் 'ஜீசஸ்’ என்று அழைக்கலாம். இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படிச் சரியாகும்?
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
சாப்பிடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவது ஏன்?
ஏனென்றால், மாவிலையில் தேங்காய் சட்னி மட்டும்தான் வைக்க முடியும். வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் கண்டுபிடிப்பு. வாழை இலையை உங்கள் முன் வைக்கும்போதே அதில் மரியாதையைக் கலக்க முடியும், மகிழ்விக்கவும் முடியும்! ( உங்கள் கேள்வியைத் திரும்பப் படிக்கவும். வாழை இலையை ஆடு, மாடுகள்தானே சாப்பிடும். நாம் எங்கே சாப்பிடுகிறோம்?!)
ஏனென்றால், மாவிலையில் தேங்காய் சட்னி மட்டும்தான் வைக்க முடியும். வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் கண்டுபிடிப்பு. வாழை இலையை உங்கள் முன் வைக்கும்போதே அதில் மரியாதையைக் கலக்க முடியும், மகிழ்விக்கவும் முடியும்! ( உங்கள் கேள்வியைத் திரும்பப் படிக்கவும். வாழை இலையை ஆடு, மாடுகள்தானே சாப்பிடும். நாம் எங்கே சாப்பிடுகிறோம்?!)
பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள் எது?
முதன்முதலில் பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட (the sexiest என்று கூறப்படும்) மேக்கப் சாதனம், லிப்ஸ்டிக். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் உருவாக்கப்பட்டு, பெண்கள் புகுந்து விளையாடிய மேக்கப் சாதனம் இது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை லிப்ஸ்டிக் மட்டுமே பெற்றுத் தருகிறது. தற்போது பயன்படுத்தப்படும் (திருகினால் மேலே வரும்) லிப்ஸ்டிக் 1915-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது!
முதன்முதலில் பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட (the sexiest என்று கூறப்படும்) மேக்கப் சாதனம், லிப்ஸ்டிக். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் உருவாக்கப்பட்டு, பெண்கள் புகுந்து விளையாடிய மேக்கப் சாதனம் இது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை லிப்ஸ்டிக் மட்டுமே பெற்றுத் தருகிறது. தற்போது பயன்படுத்தப்படும் (திருகினால் மேலே வரும்) லிப்ஸ்டிக் 1915-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது!
- Sponsored content
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 24
|
|