புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 15 of 24 •
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Manik wrote:கவலைப்படாத செந்தி சிவா அண்ணாவ சாப்பிட வச்சிருவோம்
அவருக்காக ஆமை குஞ்செல்லாம் பொறிக்க
சொல்லியிருக்கோம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா அது சரி அப்ப கல்யாணம் கிராண்டா இருக்கும்னு சொல்லுங்க
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Manik wrote:அப்படியா அது சரி அப்ப கல்யாணம் கிராண்டா இருக்கும்னு சொல்லுங்க
இருக்கனும்னு தான் ஆசை பார்க்கலாம்
என்ன நடக்குதுன்னு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன செந்தி இப்படி சொல்றீங்க பொன்னு வீட்லதான் கல்யாணம் வைப்பாங்களா
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Manik wrote:என்ன செந்தி இப்படி சொல்றீங்க பொன்னு வீட்லதான் கல்யாணம் வைப்பாங்களா
இல்ல மானிக் மேலூரில மண்டபத்துல தான்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேலூரா ரொம்ப வசதியாப்போச்சு
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
சர்வாதிகாரிகளிலே நல்லவர் யார் ? -
உலகெங்கும்
மன்னராட்சி நடந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே சர்வாதிகாரிகள்தான்.
அவர்களில் அசோகர் போலவும் நல்ல சர்வாதிகாரிகளும் உண்டு. அப்படிப்பட்ட
மன்னர்களைத்தான் வள்ளுவர், ""முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்'' என்று குறிப்பிட்டார். அதாவது,
அப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். ஆனால், வரலாற்றில் அந்த
வகையான ""சர்வாதிகாரிகள்'' மைனாரிட்டியினர்தான். வீட்டில் உள்ள சர்வாதிகார
மனைவிகள்கூட அநேகமாக நல்லவர்களே !
*
மருமகளுக்கு மாமியார் பிரச்னையாவதுபோல், மருமகனுக்கு மாமனார் பிரச்னை
ஆவதில்லையே ஏன் ?
அவர்கள் சம்பந்தப்பட்ட ""திரைக்கதை'' சுவையாக
இருப்பதில்லை என்பதால் ! மாமியார்-மருமகள் சண்டை தீதீஞூ மல்யுத்தப் போட்டி
மாதிரி ரணகளமாக இருக்கும். கேலரியில் அமர்ந்து ரசிக்கலாம். மாமனார்-மருமகன்
புரிவது மௌன யுத்தம். பேச்சுவார்த்தையே இல்லாத குழி மட்டும் பறிக்கும்
சைலண்ட் மூவி மாதிரி !
*
பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ?
அவனும்
அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !
* ஆன்மீக நிலை அதிகம் படைத்த பாரதத்தில்,
குறிப்பாகத் தமிழகத்தில்,அன்று 63 நாயன்மார்கள் தோன்றினார்கள். பக்தி
மார்க்கத்தைப் பரப்பினார்கள். முடிவில் இறைவன் திருவடி அடைந்து சொர்க்கம்
சேர்ந்தனர். பெரியபுராணக்கூற்று இது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாயன்மாரும்
நம் கண் முன் தோன்றவில்லையே, ஏன் ?
அது ஒரு காலகட்டம். அப்போது அவர்கள்
தேவைப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மாபெரும் தலைவர்கள் நம்மை
வழிநடத்தினார்கள். இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்களா ?!
நாயன்மார்கள் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ""அதற்குப்
பிறகு இவ்வளவு காலமாகி விட்டதே !'' என்று நம் வாழ்நாளைக் கணக்குப்
போடாதீர்கள். நமக்கு முன்னும் பின்னும் பல கோடி வருஷங்கள் உண்டு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 63 என்ன 630 ""நாயன்மார்கள்'' கூடத்
தோன்றலாம் - காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால் !
* உலகத்தில் உள்ள எல்லாருமே சைவ உணவை உட்கொண்டால்
வியாதி இல்லாமல் இருக்க முடியுமா ?
இருக்க முடியலாம் ! ஆனால், பீச்சு மணலெங்கும்
மீன்களும், தெருக்களிலும், வீட்டுக்குள்ளும் ஆடு, மாடு,கோழிகளுமாக இருக்க,
தரையில் கால்வைக்கக் கூட இடம் இல்லாமல் பீரோ மீது அமர்ந்துதான் சைவ உணவைச்
சாப்பிட வேண்டியிருக்கும் !
*
சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ?
நா-நயம்
என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!
* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின்
அர்த்தமும் ஒன்றா ?
உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது.
அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !
* ஆபத்து நேரத்தில் ""அம்மா !'' என்று அழைக்கும்
நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது ""அப்பா'' என்று சொல்வது, ஏன் ?
பயப்படும்போது
பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! (
உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)
* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப்
பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால்
ஏற்பட்டது ?
சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம்
பொங்கல்,சுண்டல் மீதே இல்லாமல் இருக்கத்தான் !
* நான்தான் ""மதன்'', நீங்கள்தான் ""கேசவன்''
என்று ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னிடம் கேட்கம் கேள்வி
என்னவாக இருக்கும்
இதே கேள்வியாகத்தான் இருக்கும் !
உலகெங்கும்
மன்னராட்சி நடந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே சர்வாதிகாரிகள்தான்.
அவர்களில் அசோகர் போலவும் நல்ல சர்வாதிகாரிகளும் உண்டு. அப்படிப்பட்ட
மன்னர்களைத்தான் வள்ளுவர், ""முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்'' என்று குறிப்பிட்டார். அதாவது,
அப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். ஆனால், வரலாற்றில் அந்த
வகையான ""சர்வாதிகாரிகள்'' மைனாரிட்டியினர்தான். வீட்டில் உள்ள சர்வாதிகார
மனைவிகள்கூட அநேகமாக நல்லவர்களே !
*
மருமகளுக்கு மாமியார் பிரச்னையாவதுபோல், மருமகனுக்கு மாமனார் பிரச்னை
ஆவதில்லையே ஏன் ?
அவர்கள் சம்பந்தப்பட்ட ""திரைக்கதை'' சுவையாக
இருப்பதில்லை என்பதால் ! மாமியார்-மருமகள் சண்டை தீதீஞூ மல்யுத்தப் போட்டி
மாதிரி ரணகளமாக இருக்கும். கேலரியில் அமர்ந்து ரசிக்கலாம். மாமனார்-மருமகன்
புரிவது மௌன யுத்தம். பேச்சுவார்த்தையே இல்லாத குழி மட்டும் பறிக்கும்
சைலண்ட் மூவி மாதிரி !
*
பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ?
அவனும்
அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !
* ஆன்மீக நிலை அதிகம் படைத்த பாரதத்தில்,
குறிப்பாகத் தமிழகத்தில்,அன்று 63 நாயன்மார்கள் தோன்றினார்கள். பக்தி
மார்க்கத்தைப் பரப்பினார்கள். முடிவில் இறைவன் திருவடி அடைந்து சொர்க்கம்
சேர்ந்தனர். பெரியபுராணக்கூற்று இது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாயன்மாரும்
நம் கண் முன் தோன்றவில்லையே, ஏன் ?
அது ஒரு காலகட்டம். அப்போது அவர்கள்
தேவைப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மாபெரும் தலைவர்கள் நம்மை
வழிநடத்தினார்கள். இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்களா ?!
நாயன்மார்கள் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ""அதற்குப்
பிறகு இவ்வளவு காலமாகி விட்டதே !'' என்று நம் வாழ்நாளைக் கணக்குப்
போடாதீர்கள். நமக்கு முன்னும் பின்னும் பல கோடி வருஷங்கள் உண்டு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 63 என்ன 630 ""நாயன்மார்கள்'' கூடத்
தோன்றலாம் - காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால் !
* உலகத்தில் உள்ள எல்லாருமே சைவ உணவை உட்கொண்டால்
வியாதி இல்லாமல் இருக்க முடியுமா ?
இருக்க முடியலாம் ! ஆனால், பீச்சு மணலெங்கும்
மீன்களும், தெருக்களிலும், வீட்டுக்குள்ளும் ஆடு, மாடு,கோழிகளுமாக இருக்க,
தரையில் கால்வைக்கக் கூட இடம் இல்லாமல் பீரோ மீது அமர்ந்துதான் சைவ உணவைச்
சாப்பிட வேண்டியிருக்கும் !
*
சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ?
நா-நயம்
என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!
* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின்
அர்த்தமும் ஒன்றா ?
உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது.
அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !
* ஆபத்து நேரத்தில் ""அம்மா !'' என்று அழைக்கும்
நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது ""அப்பா'' என்று சொல்வது, ஏன் ?
பயப்படும்போது
பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! (
உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)
* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப்
பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால்
ஏற்பட்டது ?
சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம்
பொங்கல்,சுண்டல் மீதே இல்லாமல் இருக்கத்தான் !
* நான்தான் ""மதன்'', நீங்கள்தான் ""கேசவன்''
என்று ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னிடம் கேட்கம் கேள்வி
என்னவாக இருக்கும்
இதே கேள்வியாகத்தான் இருக்கும் !
- GuestGuest
விஷ பாட்டிலிலேயே விஷம் அல்லது Poison என்று எழுதி, மண்டை யோட்டுக் குறியீடு போட்டிருப்பதாகக் காட்டுவதைத்தானே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அபத்தக் காட்சியாகக் கருதமுடியும்?
அதை ‘பி’ காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு ‘க்ளோஸப்’பில் காட்டினால்தானே, நீங்கள் பதறுவீர்கள்?! ‘தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்’ என்று Yellow Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக (ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!
அதை ‘பி’ காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு ‘க்ளோஸப்’பில் காட்டினால்தானே, நீங்கள் பதறுவீர்கள்?! ‘தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்’ என்று Yellow Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக (ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
கலை wrote:ஒரு அருமையான திரி வீண் அரட்டையால் அவலமான சோகம் போக்க நீங்களாவது தொடர்ந்தீர்களே என்று பெருமைப்படுகிறேன் நண்பரே...!
உண்மைதான் அண்ணா ..... தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் அண்ணா .
- Sponsored content
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 24
|
|