புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கும் திட்டம்!
Page 1 of 1 •
இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மாறிவரும்
அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கவும் அதன் நிர்ப்பந்தம் மத்தியில் தாக்கத்தை உருவாக்கவும் வேறு வழியின்றி திக்குமுக்காடி வருகிறது ஆளும் மத்திய அரசு. இந்த நகர்வுகளை உற்று நோக்கிய அவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தம்மை தயார்படுத்தியுள்ளனர். சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் கழுத்து நெரிக்க முன் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய தீவிரமாக இறங்கியுள்ளது. இலங்கையில் பாகிஸ்தான், சீனா கூட்டாக இணைந்து இந்தியாவை அச்சுறுத்த வேறு வழியின்றி தான் அழித்த தமிழினத்தை மீள தான் வளர்க்க வேண்டிய சூழலுக்கு அது வந்துள்ளது. தமிழகம் தமக்கு எதிராக கொதித்து எழுகிறது அவர்களின் கொந்தளிப்பை தடுக்க வேறு வழியில்லை என்ற நிலையினை காட்டி தனது கொள்கை மாற்றத்தை அது வெளிகாட்ட உள்ளது. அதன் அடிப்படையில் தொடராக இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் றோவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் இடம்பெறப் போகின்றன. அவ்வழி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு அசைந்து கொடுப்பதான தோற்றப்பாட்டில் தனது நகர்வுகளை நகர்த்த உள்ளது. அவ்வழியே விடுதலைப்புலிகள் மீதான தடையினை முதல் தமிழகத்தில் நீக்குவது அதன் வெளிப்படை தன்மையின் பின் மத்திய அரசு நீக்குவது என்ற நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. இது முதல் இலங்கையினை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் முதலாவது வரலாற்று நிகழ்வாக மாற போகிறது. அதன் பின் இலங்கையின் போக்கினை மையமாக வைத்து அடுத்த கட்ட இரு நகர்வுகளை மத்தி மேற்கொள்ள உள்ளது. ஒன்று தமிழருக்கான அரசியல் தீர்வினை வழங்குங்கள், அதனைக் கொடுக்கத் தவறின் இலங்கை புரிந்த போற்குற்றத்தை அமெரிக்காவுடன் இணைந்து வெளிக்கொண்டு வருவதான உள்ளக வெளியாக நகர்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன . இவை நடக்கும் போது தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஒன்று ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் எனவும், அவர்கள் தமது நிகழ்வுகளை அரங்கேற்ற முன் நீண்ட காலம் ஆண்டு வந்த ஆளும் தமிழக அரசு அதற்கு முன் முந்தி தனது ஈழ ஆதரவினை தனது பக்கம் இழுக்க பல நகர்வுகளை மேற்கொள்ளும் எனவும் அவ்விதமான பல நிகழ்வுகளும் சில எதிர்மறையான நிகழ்வுகளும் நடந்தேறும் என டில்லியுடன் மிக நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் முன்னர் கூறிய பல விடயங்கள் நடந்தன. மீளவும் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இந்தியா சீனாவுக்கும் பனிப் போர் முற்றும் அவ்வேளை அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்தி எமது பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என அவர்கள் சொன்ன அந்த விடயங்கள் ஒன்றரை வருடம் கழித்து நடந்தது. அதே போல இப்பவும் இந்த விடயத்தினை காதில் போட்டுள்ளார்கள் நடக்கும் என நம்பலாம். எதிர்வரும் இந்திய தமிழக அரசியல் ஈழத் தமிழருக்கு விடியலை பெற்றுத் தர உதவுமா பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தியா புலிகள் மீதான தடை எடுத்தால் உலகம் அதனை உடனடியாக நீக்கும் எனவும், அவ்விதம் அது நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு நேரடி எதிரிகளாகவும் புலிகளின் மறைமுக வலையமைக்குகள் நேரடியாக களமிறங்கி செயற்படும் எனவும் அந்த நாடுகளினால் முடக்கப்பட்ட பல மில்லியன் புலிகளின் நிதிகளும் அவர்கள் கரம் சேரும் எனவும் அதுவே அவர்களின் இறமையுள்ள நாட்டினை உருவாக்க போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிபிட்ட விடயங்களை அந்த வட்டாரங்கள் அடித்து கூறியுள்ளன. அப்படியானால் ஏதோ நடக்க போகிறது, அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாராகி விட்டன போல் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல சோ மற்றும் கரிகரன் பேச்சுக்கள் திசைமாறி அடித்ததனையும் இலங்கைக்கு அவர்கள் எதனையோ சொல்லாமல் சொல்லியதையும் காண முடிந்தது. இந்த திடீர் மற்றதில் என்னமோ நடக்குது என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தமிழக, மத்திய அரசு தேர்தல்கள் முன் பின் இவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் !
நன்றி - தரவு.கொம்
அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கவும் அதன் நிர்ப்பந்தம் மத்தியில் தாக்கத்தை உருவாக்கவும் வேறு வழியின்றி திக்குமுக்காடி வருகிறது ஆளும் மத்திய அரசு. இந்த நகர்வுகளை உற்று நோக்கிய அவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தம்மை தயார்படுத்தியுள்ளனர். சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் கழுத்து நெரிக்க முன் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய தீவிரமாக இறங்கியுள்ளது. இலங்கையில் பாகிஸ்தான், சீனா கூட்டாக இணைந்து இந்தியாவை அச்சுறுத்த வேறு வழியின்றி தான் அழித்த தமிழினத்தை மீள தான் வளர்க்க வேண்டிய சூழலுக்கு அது வந்துள்ளது. தமிழகம் தமக்கு எதிராக கொதித்து எழுகிறது அவர்களின் கொந்தளிப்பை தடுக்க வேறு வழியில்லை என்ற நிலையினை காட்டி தனது கொள்கை மாற்றத்தை அது வெளிகாட்ட உள்ளது. அதன் அடிப்படையில் தொடராக இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் றோவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் இடம்பெறப் போகின்றன. அவ்வழி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு அசைந்து கொடுப்பதான தோற்றப்பாட்டில் தனது நகர்வுகளை நகர்த்த உள்ளது. அவ்வழியே விடுதலைப்புலிகள் மீதான தடையினை முதல் தமிழகத்தில் நீக்குவது அதன் வெளிப்படை தன்மையின் பின் மத்திய அரசு நீக்குவது என்ற நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. இது முதல் இலங்கையினை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் முதலாவது வரலாற்று நிகழ்வாக மாற போகிறது. அதன் பின் இலங்கையின் போக்கினை மையமாக வைத்து அடுத்த கட்ட இரு நகர்வுகளை மத்தி மேற்கொள்ள உள்ளது. ஒன்று தமிழருக்கான அரசியல் தீர்வினை வழங்குங்கள், அதனைக் கொடுக்கத் தவறின் இலங்கை புரிந்த போற்குற்றத்தை அமெரிக்காவுடன் இணைந்து வெளிக்கொண்டு வருவதான உள்ளக வெளியாக நகர்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன . இவை நடக்கும் போது தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஒன்று ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் எனவும், அவர்கள் தமது நிகழ்வுகளை அரங்கேற்ற முன் நீண்ட காலம் ஆண்டு வந்த ஆளும் தமிழக அரசு அதற்கு முன் முந்தி தனது ஈழ ஆதரவினை தனது பக்கம் இழுக்க பல நகர்வுகளை மேற்கொள்ளும் எனவும் அவ்விதமான பல நிகழ்வுகளும் சில எதிர்மறையான நிகழ்வுகளும் நடந்தேறும் என டில்லியுடன் மிக நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் முன்னர் கூறிய பல விடயங்கள் நடந்தன. மீளவும் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இந்தியா சீனாவுக்கும் பனிப் போர் முற்றும் அவ்வேளை அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்தி எமது பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என அவர்கள் சொன்ன அந்த விடயங்கள் ஒன்றரை வருடம் கழித்து நடந்தது. அதே போல இப்பவும் இந்த விடயத்தினை காதில் போட்டுள்ளார்கள் நடக்கும் என நம்பலாம். எதிர்வரும் இந்திய தமிழக அரசியல் ஈழத் தமிழருக்கு விடியலை பெற்றுத் தர உதவுமா பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தியா புலிகள் மீதான தடை எடுத்தால் உலகம் அதனை உடனடியாக நீக்கும் எனவும், அவ்விதம் அது நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு நேரடி எதிரிகளாகவும் புலிகளின் மறைமுக வலையமைக்குகள் நேரடியாக களமிறங்கி செயற்படும் எனவும் அந்த நாடுகளினால் முடக்கப்பட்ட பல மில்லியன் புலிகளின் நிதிகளும் அவர்கள் கரம் சேரும் எனவும் அதுவே அவர்களின் இறமையுள்ள நாட்டினை உருவாக்க போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிபிட்ட விடயங்களை அந்த வட்டாரங்கள் அடித்து கூறியுள்ளன. அப்படியானால் ஏதோ நடக்க போகிறது, அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாராகி விட்டன போல் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல சோ மற்றும் கரிகரன் பேச்சுக்கள் திசைமாறி அடித்ததனையும் இலங்கைக்கு அவர்கள் எதனையோ சொல்லாமல் சொல்லியதையும் காண முடிந்தது. இந்த திடீர் மற்றதில் என்னமோ நடக்குது என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தமிழக, மத்திய அரசு தேர்தல்கள் முன் பின் இவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் !
நன்றி - தரவு.கொம்
- GuestGuest
அருமை அகிலன் .... நாமும் பக்க பலமாக இருப்போம் .. எப்போதும் தயாராகவே இருப்போம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
உலக தமிழர்கள் அனைவரும் திரண்டு தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|