புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னையில் திருமணமான 1 மாதத்தில், கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, புதுப்பெண் ஒருவர் காதலனுடன் சென்று விட்டார். எங்கிருந்தாலும் வாழ்க, என்று கணவரும் வாழ்த்தி அனுப்பி வைத்து விட்டார்.
சதீஷ்-சங்கீதா
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவரான இவர் கடந்த வாரம், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-
எனக்கும் எனது உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. கண்டுபிடித்து மீட்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் தேடுதல் வேட்டை
இந்த புகார் மனு மீது அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சங்கீதாவை போலீசார் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் விட்டதாக தெரிய வந்தது. மதுரையில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் கூறியதாவது:-
நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை இல்லை
எனது கணவர் தாலி கட்டினாலும், அவர் என்னை தொட, நான் அனுமதிக்கவில்லை. நீ மனம் மாறி என்றைக்கு என்னை விரும்புகிறாயோ, அன்றைக்குத்தான் உன்னை தொடுவேன் என்று, எனது கணவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இனி எனது கணவருடன் போக மாட்டேன். முறையாக கோர்ட்டில் எனது கணவரை விவாகரத்து செய்து கொள்வேன். அதன்பிறகு எனது காதலருடன் புது வாழ்க்கையை தொடங்குவேன். எனது கணவர் கட்டிய தாலியையும் கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறு சங்கீதா இயல்பாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
வாழ்த்தி வழிவிட்டார்
சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார்.
மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
சங்கீதாவும் தனது நிலை குறித்து போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு, தனது காதலனோடு கைகோர்த்து சென்றார். காதல் ஜெயித்து விட்ட சந்தோஷத்தோடு அவர்கள் சென்றதாக போலீசார் சொன்னார்கள்.
தினத்தந்தி
சதீஷ்-சங்கீதா
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவரான இவர் கடந்த வாரம், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-
எனக்கும் எனது உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. கண்டுபிடித்து மீட்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் தேடுதல் வேட்டை
இந்த புகார் மனு மீது அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சங்கீதாவை போலீசார் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் விட்டதாக தெரிய வந்தது. மதுரையில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் கூறியதாவது:-
நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை இல்லை
எனது கணவர் தாலி கட்டினாலும், அவர் என்னை தொட, நான் அனுமதிக்கவில்லை. நீ மனம் மாறி என்றைக்கு என்னை விரும்புகிறாயோ, அன்றைக்குத்தான் உன்னை தொடுவேன் என்று, எனது கணவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இனி எனது கணவருடன் போக மாட்டேன். முறையாக கோர்ட்டில் எனது கணவரை விவாகரத்து செய்து கொள்வேன். அதன்பிறகு எனது காதலருடன் புது வாழ்க்கையை தொடங்குவேன். எனது கணவர் கட்டிய தாலியையும் கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறு சங்கீதா இயல்பாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
வாழ்த்தி வழிவிட்டார்
சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார்.
மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
சங்கீதாவும் தனது நிலை குறித்து போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு, தனது காதலனோடு கைகோர்த்து சென்றார். காதல் ஜெயித்து விட்ட சந்தோஷத்தோடு அவர்கள் சென்றதாக போலீசார் சொன்னார்கள்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
றினா wrote:நல்ல குடும்பக் குத்து விளக்கு...
ஓ, இவர்களைத்தான் குடும்பத்துக் குத்துவிளக்கு எனக் கூறுவார்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆண்கள் நாங்கள் எல்லாம் தாயாக செம்மல்கள், அதனால்
பெண்ணே நீ வாழ்க.
பெண்ணே நீ வாழ்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
krishnaamma wrote:யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ... உங்கள் ஆராய்சிகளை எங்களுக்கும் எழுதுங்களேன்svs wrote:krishnaamma wrote:யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப ஓடின பெண் அன்றே ஓடி இருக்கலாமேம்மா?krishnaamma wrote:
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|