Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்புசாமி குட்டிக் கதைகள்
2 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அப்புசாமி குட்டிக் கதைகள்
First topic message reminder :
அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார்.
மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள்.
மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார்.
காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.
அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார்.
மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள்.
மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார்.
காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி ஒரு பங்களாவுக்குள் போய் விட்டு மறு நிமிடத்தில் வெளியே வந்தார். வாசலிலிருந்த வாட்ச்மேன், ‘’ஏன் சார் உடனே வந்துட்டே, எஜமான் உள்ளேதானே இருக்கிறார். பால்கனியிலே நிற்கிறாரே’’ என்றான்.
அப்புசாமி சொன்னார் : ‘’நான் உன் எஜமானைப் பார்க்கச் செல்லவில்லை. பங்களாவுக்குள் சிலர் நுழைந்தால் நீ ஒரு சல்யூட் அடிக்கிறாய். நான் நுழைந்தால் அப்படி அடிக்கிறாயா. நான் மரியாதைக்குரியவன்தானா என்று செக் செய்து கொள்ளத்தான் நுழைந்தேன். நீ சல்யூட் அடிக்கவில்லை. நீயே மதிக்காதபோது உங்க எஜமான் என்னை மதிக்கவா போகிறார் என்று திரும்புகிறேன்.’’
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி ஆசைப்பட்டு சற்று நீளமான ஜிப்பாவாகத் தைத்துக் கொண்டார். முழங்கால்வரை நீண்டிருந்த ஜிப்பாவைப் பார்த்து மனைவி எரிச்சலுடன், ‘’எதற்கு இத்தனை நீளம்! வேஸ்ட்!’’ என்றாள்.
‘’சரி. இந்த ஜிப்பாவைப் போடும்போது இனிமேல் வேஷ்டி கட்டிக் கொள்ளாமல் விட்டு விடுகிறேன்,’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
பொங்கலுக்கு அப்புசாமி நீளமாக ஒரு கரும்பு வாங்கிக் கொண்டு சென்றார்.
வழியில் பார்த்த நண்பர், ‘’உங்களுக்கோ கடிக்க முடியாது? கரும்பு ஏன் வாங்கிப் போகிறீர்கள்?’’ என்றார்.
‘’என் மனைவியைக் கூட நான் அடிக்க முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கு அவள் வேண்டியிருக்கிறதே!’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி ஒரு டைரியில் நிறைய டெலிபோன் நம்பர்கள் எழுதி வைத்திருந்தார். சீதாப்பாட்டி திடுக்கிட்டு ‘’இதெல்லாம் என்ன நம்பர்? நமக்கு அறிமுகமான நம்பர் ஒண்ணுகூட இல்லையே?’’ என்றார்.
‘’இதெல்லாம் நான் கூப்பிட்டபோது வந்த ராங் நம்பர்கள்.’’
‘’ஒய் த ஹெல் அதையெல்லாம் எழுதியிருக்கீங்க?’’
‘’தெரிந்தவர்களுடனேயே பேசிக் கொண்டிருப்பது போர் அடிக்கிறது. இந்த மாதிரி ராங் நம்பர்களுடன் அடிக்கடி பேசிப் புது சினேகம் பிடித்துக் கொள்வது சந்தோஷமாயிருக்கிறது,’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
வெளியூலிருந்து வந்த உறவினர் ரசகுல்லா டின் வாங்கி வந்திருந்தார். டின்னை உடனே உடைத்து ரசகுல்லாவைச் சாப்பிட அப்புசாமிக்கு நாக்கு ஊறியது. ஆனால் சீதாப்பாட்டியின் கண்கள் அவரை முறைத்தன. உடனே வந்தவரிடம் அப்புசாமி, “இது மாதிரி டின்களில் அடைத்த சரக்கையெல்லாம் வாங்கவே கூடாது. ஒரு தரம் பார்த்தேன். அவ்வளவும் பூஞ்சக் காளான் பிடித்திருந்தது’’ என்றார்.
வாங்கி வந்தவர், ‘’இது ரொம்ப ஒசத்தியான கம்பெனி’’.
“ஒசத்திக்காரன்தான் மோசடி பண்ணுவான்’’ என்றார்.
வாங்கி வந்தவர் ரோஷத்தோடு “ஒரு ஸ்குரூ டிரைவர் கொடுங்கள். உங்கள் எதிரேயே உடைத்துக் காட்டி விடுகிறேன்’’ என்றார். அப்புசாமி அவர் கேட்ட ஆயுதத்தைத் தந்தார். ‘’பார்த்தீங்களா? புத்தம் புது ரசகுல்லாக்கள்’’ என்றார் வந்தவர்.
அப்புசாமி, “அது சரி. தின்னு பார்த்துட்டுத்தானே எதையும் சொல்ல முடியும்” என்று இரண்டு மூன்று ரசகுல்லாக்களைச் சுவைத்துவிட்டு, ‘’உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அருமையான சரக்கு’’ என்று பாராட்டினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
ஒரு தெருவில் பந்தல் போட்டு ஏதோ விழா நடந்து கொண்டிருந்தது. ‘’என்ன விழா?’’ என்று கேட்டார் அப்புசாமி.
ஒரு தலைவரின் பெயரைச் சொல்லி, ‘’அவருக்கு விழா. பிறந்த நாள் விழாவோ, இறந்த நாள் விழாவோ?’’ என்றார் ஆசாமி.
‘’சாக்லேட் கீக்லேட் கொடுத்தாங்களா?’’ என்றார் அப்புசாமி.
‘’ஒண்ணும் தரலே,’’ என்றார் சொன்னவர்.
‘’அப்படியானால் இறந்த நாள் விழாவாகத்தானிருக்கும்’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
பேட்டையிலிருந்த விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு அப்புசாமி தலைமை வகித்தார்.
முதல் பரிசுக் கோப்பையை வெற்றி பெற்ற அணியின் காப்டனுக்குத் தந்தார். அவன் கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் அவனைக் கூப்பிட்டார். “தம்பி இப்படி வா…’’ என்றவர் “முதல் பரிசுக் கோப்பையை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று உனக்குத் தெரியவில்லையே?’’ என்றார். அவன் திகைத்தான்.
“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே!’’ என்றார் அப்புசாமி
முதல் பரிசுக் கோப்பையை வெற்றி பெற்ற அணியின் காப்டனுக்குத் தந்தார். அவன் கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் அவனைக் கூப்பிட்டார். “தம்பி இப்படி வா…’’ என்றவர் “முதல் பரிசுக் கோப்பையை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று உனக்குத் தெரியவில்லையே?’’ என்றார். அவன் திகைத்தான்.
“முதல் பரிசுக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போக வேண்டும். நீ வெறுமே எடுத்துக் கொண்டு போகிறாயே!’’ என்றார் அப்புசாமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமிக்குத் தோளில் இரண்டொரு நாட்களாக வலி.
“சீதே! நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.
“வாட் ·பர்?’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.
“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே?’’ என்றவர், “டாக்டருக்கு அவ்வளவு தருவதற்குப் பதில் இப்போ எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு போதும். நான் டாக்டரிடம் போகாமல் இருந்து விடுகிறேன்,’’ என்றார்.
“சீதே! நான் டாக்டரிடம் போகிறேன். நீ எதற்கும் இரண்டே கால் லட்சம் ரூபாய் தயார் செய்துவை…’’ என்றார்.
“வாட் ·பர்?’’ என்றாள் சீதாப்பாட்டி புரியாமல்.
“ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்லிவிட்டால் ஆஞ்சியோ, கீஞ்சியோ, சாஞ்சியோ அது இது என்று செலவாகுமே?’’ என்றவர், “டாக்டருக்கு அவ்வளவு தருவதற்குப் பதில் இப்போ எனக்கு ஆயிரம் ரூபாய் கொடு போதும். நான் டாக்டரிடம் போகாமல் இருந்து விடுகிறேன்,’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
“குடும்பத்தில் வயோதிகர்கள் இருந்து வருவது உதவியா, உபத்திரவா?’’ என்ற பட்டி மன்றத்துக்கு அப்புசாமி தலைமை வகித்தார். இரு தரப்பு வயோதிகர்களும் சுவாரசியமாகவும் தீவிரமாகவும் தங்கள் கட்சிகளை விவரித்தார்கள். சூடான விவாதங்களினால் நேரம் போவதே தெரியவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்து நடுவர் அப்புசாமி தீர்ப்பு சொல்லப் போகிறார்? அப்புசாமி இவ்வாறு தீர்ப்பளித்தார்.” எட்டு மணிக்கு முடிய வேண்டிய இந்தக் கூட்டம் ஒன்பதரைக்கு முடிந்திருக்கிறது. இனிமேல் இவர்கள் வீட்டுக்குப் போய் எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு சாப்பிடப் போகிறார்கள். இதிலிருந்தே வயோதிகர்களால் வீட்டுக்கு உபத்திரவமே தவிர உதவியில்லை என்று தெரிகிறது!”
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
கொளுத்தும் வெய்யில், அப்புசாமி ஓர் ஓட்டலுக்குச் சென்றார். ஏஸி ஸ்பெஷல் ரூமில் போய் அமர்ந்து கொண்டார். ‘’ஒரே ஒரு மோர், கொண்டு வா போதும்’’ என்றார் வெயிட்டரிடம். அந்த மோரைச் சிறிது சிறிதாக அரை மணி நேரம் ஸ்டிராவினால் ரசித்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். ‘’ரொம்ப நேரமாக உறிஞ்சிகிட்டிருக்கீங்க,’’ என்றார் வெயிட்டர் கிண்டலாக. ‘’நான் உறிஞ்சிக் கொண்டிருப்பது மோரையல்ல. ஏஸியை’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மண்ணின் கேள்வி - (விந்தன் குட்டிக் கதைகள்)
» குட்டிக் கதைகள்
» சிந்தனைக்கு – குட்டிக் கதைகள்
» நாகரிகம் – விந்தன் குட்டிக் கதைகள்
» நம்பிக்கை – விந்தன் குட்டிக் கதைகள்
» குட்டிக் கதைகள்
» சிந்தனைக்கு – குட்டிக் கதைகள்
» நாகரிகம் – விந்தன் குட்டிக் கதைகள்
» நம்பிக்கை – விந்தன் குட்டிக் கதைகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|