Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்புசாமி குட்டிக் கதைகள்
2 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அப்புசாமி குட்டிக் கதைகள்
First topic message reminder :
அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார்.
மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள்.
மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார்.
காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.
அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார்.
மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள்.
மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார்.
காரணம் கேட்டவர்களுக்கு, ”அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே” என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
ஒரு வீட்டு விசேஷத்துக்கு அப்புசாமி போயிருந்தார். நாலாவது மாடியில் டெரஸில் ஷாமியானா போட்டிருந்தது. அப்புசாமி கேட்டார்.
‘’மொட்டை மாடியிலா சாப்பாடு?’’
‘’ஆமாம். முகூர்த்தம் கீழே. சாப்பாடு மேலே.’’
‘’மாற்றி வைத்துக் கொண்டிருக்கலாம்,’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
மனைவி சீதாப்பாட்டியின் மூக்குக் கண்ணாடியைத் தவறுதலாக அப்புசாமி மாட்டிக் கொண்டு போய் விட்டார்.
சாயந்தரம் வந்ததும் பாட்டி கண்டித்தாள். ‘’உங்களுக்கு என்ன அவ்வளவு கவனக்குறைவு?’’
‘’திட்டாதே. பாராட்டு. ஒரு நாளாவது என் ஜிப்பாவுக்குப் பதில் உன் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கிறேனா?’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
கிறிஸ்துமஸ் தினம். கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக் கொண்டு, தன் சினேகிதர்களுக்குப் பரிசுகள் தந்து தடால் மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாக அப்புசாமி தெரிவித்தார்.
மனைவி சீதாப்பாட்டி அவரது திட்டத்தைப் பாராட்டி பரிசுப் பொருள் வாங்க இருநூறு ரூபாய் தந்தாள். ரூபாயை வாங்கிக் கொண்ட அப்புசாமி, நண்பர்களுடன் ஓட்டலுக்குப் போய் ஜாலியாகச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்.
அது தெரியாத பாட்டி ராத்திரி 12க்கு அப்புசாமியை எழுப்பி ‘’மேக்கப் செய்து கொண்டு கிளம்புங்கள்’’ என்றாள்.
‘‘மேக்கப்காரன் தாடி வாடகை ஐம்பது ரூபாய் கேட்டான். தாடி வளர்க்க ஆரம்பித்து நிஜத் தாடியுடன் அடுத்த வருஷம் போய்க் கொள்கிறேன்’’ என்றார் அப்புசாமி சாமர்த்தியமாக.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமியும் மனைவி சீதாவும் வெளியூருக்குப் புறப்பட்டார்கள். ஒரு வாரம் கழித்துத் திரும்புவதாக இருந்தது. புறப்பட வீட்டைப் பூட்டியதும் அப்புசாமி அவசரமாக மறுபடி திறந்து கொண்டு உள்ளே போய்விட்டு வந்தார். ‘’என்ன மறந்து விட்டீர்கள்?’’ என்றாள் சீதாப்பாட்டி.
‘’நாம் திரும்புவதற்கு ஏழு நாள் ஆகுமே. தினம் தினம் புறப்பட்டு வந்து தேதி கிழிக்க முடியுமா? அதனால் ஏழு நாள் தேதியையும் இன்றே கிழித்துவிட்டு வந்தேன்,’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி அலாரம் டைம்பீஸை எடுத்துக்கொண்டு கடியார ரிப்பேர்க்காரனிடம் சென்றார். விடியற்காலை நாலரை மணிக்கு அடிக்கிற மாதிரி வைத்துக் கொடு. கோவிலுக்குப் பொங்கல் வாங்கப் போக வேண்டும்.’’
‘’நீங்களே அலாரம் முள்ளைத் திருப்பிக் கொள்ளலாமே?’’ என்றான் கடியாரக்காரன்.
‘’அது எனக்கும் தெரியும். ஆனால் நான் கேட்டது காலையில் மட்டும் அடிக்கிற மாதிரி செய்து கொடு என்கிறேன். அதே இடத்துக்கு முள் வந்தால் சாயந்தரமும் அடிக்கிறது. நான் கோவிலுக்கு ஓடுகிறேன். ஆனால் சாயந்தரம் கோவில்களில் பொங்கல் தருவதில்லை,’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
கோவிலில் இருந்த குட்டி யானைக்குப் பிரியமாக அப்புசாமி ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்க விரும்பினார்.
யானையின் துதிக்கையிலும் வைத்து விட்டார். அருகிலிருந்த யானைப் பாகன் ஓடி வந்து ‘வாழைப் பழம் கொடுக்காதீங்க’’ என்று அவர் கையிலிருந்ததைப் பறித்து அவரிடமே தந்துவிட்டான்.
ஆசையுடன் துதிக்கையை நீட்டிய யானைக் குட்டிக்கு ஏமாற்றம். ‘’இந்தா’’ என்று யானைப் பாகனிடம் அப்புசாமி பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். அவன் ஆவலுடன் கை நீட்டினான். அப்புசாமி தராமல் ஜிப்பாப் பையில் ரூபாயைப் போட்டுக் கொண்டு விட்டார்.’’ யானைக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி ஏழெட்டு நாட்களாகத் தேதி கிழிக்காததை மனைவி சீதாப்பாட்டி கண்டித்தாள். ‘’அதற்குக் கூடச் சோம்பலா?’’
‘’நீ எத்தனை நாளைக்கு ஒரு தரம் காலண்டரைப் பார்க்கிறாய் என்பதைச் சோதிக்கவே விட்டு வைத்தேன். நீயும் என்னைப் போல சோம்பேறிதான்,’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
பங்களா வாசலில் நின்று கொண்டிருந்த அப்புசாமி,
நாயுடன் வாக்கிங் வந்து கொண்டிருந்தவரிடம், ‘’நீங்கள் நடந்தால் கூடவே வருகிற நாய் நீங்கள் ஓடினாலும் கூட வருமா?’’ என்றார்.
‘’ஓ!’’ என்றார்.
‘’ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினால் கொண்டு வந்து தருமா?’’
‘’ஓ!’’
‘’பேப்பர் வாங்கி வருமா?’’
‘’தாராளமாகவே! எல்லாம் தெரிந்த நாய் என்னுடையது.’’
‘’ஆனால் என் வீட்டு வாசலில் அசிங்கம் பண்ணக்கூடாது என்பது மட்டும் தெரியவில்லை’’ என்றார் அப்புசாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
பண்ருட்டியிலிருந்து வந்த உறவினர் ஒருத்தர் பெரீய பலாப்பழமாகக் கொண்டு வந்து தந்தார் அப்புசாமிக்கு.
‘’வெகு அருமையாக கல்கண்டு மாதிரி இருக்கும்’’ என்றார்.
‘’கல்கண்டே வாங்கி வந்திருக்கலாம். எனக்கு வேலை சுலபமாகும்,’’ என்றார் அப்புசாமி.
இரவு இரண்டு மணிக்குத் தெருவில் திடுமென்று நாய்கள் குலைக்க ஆரம்பித்தன.
தூக்கம் கலைந்த சீதாப்பாட்டி அப்புசாமியை எழுப்பி ‘’தெருவில் போய் எட்டிப் பாருங்கள்’’ என்றாள்.
அப்புசாமி எழுந்து கதவைத் திறந்து கொண்டு தெருவுக்குப் போனார்.
சிறிது நேரத்தில் சத்தம் மிக அதிகமாகியது.
சீதாப்பாட்டி, ‘’என்னாச்சு?’’ என்று கூவினாள்.
‘’நானுமல்லவா குரைத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் அப்புசாமி.
வேடந்தாங்கலுக்கு அப்புசாமி சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான பறவைகள் ஏரியில் அமர்ந்திருந்தன. பார்த்து முடித்துப் பஸ்ஸில் ஏறிய நண்பர் அப்புசாமியிடம் ‘’அந்தந்தப் பறவை எப்படியோ அந்தந்த குஞ்சுகிட்டே வந்து இரை கொடுக்குதே ஆச்சரியமாயில்லே?’’ என்று வியந்தார்.
‘’முதல்லே போய் உம்மோடு வந்த பையனைக் கண்டு பிடிச்சுக் கூட்டிகிட்டு வாங்க, அவன் இன்னும் வரலே. பஸ் புறப்படப் போகுது’’ என்று ஞாபகப்படுத்தினார் அப்புசாமி.
வேலைக்காரி கைக் குழந்தையை ஒரு பக்கம் உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிஸ்கெட்டை வைத்துக் கொண்டு ஙை ஙை என்று அழுதவாறிருந்தது.
அப்புசாமி சமாதானம் செய்தார் ‘’நல்ல புள்ளே. அழாதே கண்ணு.’’
குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
இரண்டு நிமிஷம் கழித்துச் சட்டென்று நிறுத்தி விட்டது.
சீதாப்பாட்டி உள்ளிருந்து வந்து, ‘’குழந்தை எப்படி அழுகையை நிறுத்தியது?’’ என்றாள்.
‘’வேறொன்றுமில்லை. அதற்கு நீ தந்திருந்த இரண்டு பிஸ்கட்டுகளையும் வாங்கித் தின்று விட்டேன்!’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமி 27-ம் நம்பர் பஸ்ஸில் ஏறுவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அருகிலிருந்தவர், ‘’இந்த ஸ்டாப்பில் 27-ம் நம்பர் பஸ் நிற்காது. பாவம் நீங்கள் ரொம்ப நேரமாக நிற்கிறீர்களே?’’ என்றார்.
அப்புசாமி சொன்னார் : ‘’அது எனக்கும் தெரியும். ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில்தான் என் ஜிப்பாவை விடக் குறைந்த வெளுப்பான சட்டை அணிந்த ஆசாமி நின்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மண்ணின் கேள்வி - (விந்தன் குட்டிக் கதைகள்)
» குட்டிக் கதைகள்
» சிந்தனைக்கு – குட்டிக் கதைகள்
» நாகரிகம் – விந்தன் குட்டிக் கதைகள்
» நம்பிக்கை – விந்தன் குட்டிக் கதைகள்
» குட்டிக் கதைகள்
» சிந்தனைக்கு – குட்டிக் கதைகள்
» நாகரிகம் – விந்தன் குட்டிக் கதைகள்
» நம்பிக்கை – விந்தன் குட்டிக் கதைகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|