புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
19 Posts - 49%
heezulia
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
7 Posts - 2%
prajai
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:18 am

வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Kolu

ஒன்பது ராத்திரிகளில் அம்பாளை வழிபடுவதற்காக வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர்.

ஆதிசக்தியை வணங்குவதற்கு

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதி முதல் தசமி திதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி அமாவாசை நேற்று மாலை 5.32 மணிக்கு நிறைவடைந்ததால், பிரதமை திதி நேற்றே தொடங்கிவிட்டதால் நவராத்திரி நேற்றே ஆரம்பமானது.

ஆதிசக்தி

யை வணங்குவதற்கு புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்களை நம் முன்னோர்கள் தேர்வு செய்துள்ளனர். காரணம் அமாவாசைக்கு மறுநாளில் இருந்து சந்திரன் வளர்ந்து வருவதால், இந்த கால கட்டத்தில் நாம் ஆதிசக்தியை வணங்குவதால் நம்முடைய புத்தியும், செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகும்.

தேவி புராணம்

"நவ'' என்றால் ஒன்பது என்று பொருளாகும். ஒன்பது ராத்திரிகளில் அம்பாளை வழிபடுவது நவராத்திரியாகும். தேவர்களையும் துன்புறுத்தி வந்த எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க தேவி 9 நாட்கள் விரதம் இருந்து அழித்ததன் அறிகுறியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்று தேவிபுராணம் கூறுகிறது.

நவராத்திரியின் முதல் நாளான நேற்று சென்னை மைலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் உள்ள பகுதிகளில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி பூஜையை தொடங்கினர். 9 நாட்களும் ஒன்பது விதமான நைவேத்தியமும் படைக்கின்றனர். முதல் நாளான நேற்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், மஞ்சள் கயிறு வழங்கினர்.

எந்த படியில் எந்த பொம்மைகள்

ஒன்பது படிகளில் கொலுபொம்மைகளை வைப்பது சிறப்பு என்பதால் பரவலாக ஒன்பது படிகளை அமைத்திருந்தனர். முதல் படியில் ஓர் அறிவு உள்ள புல், பூண்டு, செடி, கொடி, போன்ற தாவரங்களும், 2-ம் படியில் நத்தை, சிப்பி போன்ற இரண்டறிவு உயிரினமும், 3-ம் படியில் எறும்பு போன்ற மூன்று அறிவு உயிரினமும், 4-ம் படியில் பாம்பு போன்ற நான்கு அறிவு உயிரினமும், 5-ம் படியில் பறவை, மிருகம், போன்ற ஐந்தறிவு உயிரினமும், 6-ம் படியில் ஆறறிவு படைத்த மனித பொம்மைகள் வைத்திருந்தனர்.

7-ம் படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளும், 8-ம் படியில் தெய்வங்களும், நவக்கிரகங்களும், காவல் தெய்வங்களின் பொம்மைகளும், 9-ம் பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களின் தேவியர்கள், அம்மன் பொம்மைகள் வைத்திருந்தனர்.

விஜயதசமி பூஜை

இச்சா சக்தியாகிய பார்வதி தேவியை முதல் மூன்று நாட்களும், கிரியா சக்தியாகிய மகாலட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், ஞானசக்தியாகிய சரஸ்வதி தேவிக்கு கடைசி மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

பத்தாம் நாள் விஜயதசமியன்று பூஜையுடன் நவராத்திரி பூஜையை நிறைவு செய்கின்றனர்.

நவராத்திரியின் 9 நாட்களும் பெண்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சினையை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மாலை நேரங்களில் தோழிகளுடன் இணைந்து பக்தி பாடல்கள் பாடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

தினத்தந்தி



வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:30 am

ஆமாம் சிவா புன்னகை எங்க வீட்டிலேயும் ஆரம்பிச்சாச்சு புன்னகை உங்க விட்டுல ?
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக