புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_m10வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:18 am

வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Kolu

ஒன்பது ராத்திரிகளில் அம்பாளை வழிபடுவதற்காக வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர்.

ஆதிசக்தியை வணங்குவதற்கு

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதி முதல் தசமி திதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி அமாவாசை நேற்று மாலை 5.32 மணிக்கு நிறைவடைந்ததால், பிரதமை திதி நேற்றே தொடங்கிவிட்டதால் நவராத்திரி நேற்றே ஆரம்பமானது.

ஆதிசக்தி

யை வணங்குவதற்கு புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்களை நம் முன்னோர்கள் தேர்வு செய்துள்ளனர். காரணம் அமாவாசைக்கு மறுநாளில் இருந்து சந்திரன் வளர்ந்து வருவதால், இந்த கால கட்டத்தில் நாம் ஆதிசக்தியை வணங்குவதால் நம்முடைய புத்தியும், செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகும்.

தேவி புராணம்

"நவ'' என்றால் ஒன்பது என்று பொருளாகும். ஒன்பது ராத்திரிகளில் அம்பாளை வழிபடுவது நவராத்திரியாகும். தேவர்களையும் துன்புறுத்தி வந்த எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க தேவி 9 நாட்கள் விரதம் இருந்து அழித்ததன் அறிகுறியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்று தேவிபுராணம் கூறுகிறது.

நவராத்திரியின் முதல் நாளான நேற்று சென்னை மைலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் உள்ள பகுதிகளில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி பூஜையை தொடங்கினர். 9 நாட்களும் ஒன்பது விதமான நைவேத்தியமும் படைக்கின்றனர். முதல் நாளான நேற்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், மஞ்சள் கயிறு வழங்கினர்.

எந்த படியில் எந்த பொம்மைகள்

ஒன்பது படிகளில் கொலுபொம்மைகளை வைப்பது சிறப்பு என்பதால் பரவலாக ஒன்பது படிகளை அமைத்திருந்தனர். முதல் படியில் ஓர் அறிவு உள்ள புல், பூண்டு, செடி, கொடி, போன்ற தாவரங்களும், 2-ம் படியில் நத்தை, சிப்பி போன்ற இரண்டறிவு உயிரினமும், 3-ம் படியில் எறும்பு போன்ற மூன்று அறிவு உயிரினமும், 4-ம் படியில் பாம்பு போன்ற நான்கு அறிவு உயிரினமும், 5-ம் படியில் பறவை, மிருகம், போன்ற ஐந்தறிவு உயிரினமும், 6-ம் படியில் ஆறறிவு படைத்த மனித பொம்மைகள் வைத்திருந்தனர்.

7-ம் படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளும், 8-ம் படியில் தெய்வங்களும், நவக்கிரகங்களும், காவல் தெய்வங்களின் பொம்மைகளும், 9-ம் பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களின் தேவியர்கள், அம்மன் பொம்மைகள் வைத்திருந்தனர்.

விஜயதசமி பூஜை

இச்சா சக்தியாகிய பார்வதி தேவியை முதல் மூன்று நாட்களும், கிரியா சக்தியாகிய மகாலட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், ஞானசக்தியாகிய சரஸ்வதி தேவிக்கு கடைசி மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

பத்தாம் நாள் விஜயதசமியன்று பூஜையுடன் நவராத்திரி பூஜையை நிறைவு செய்கின்றனர்.

நவராத்திரியின் 9 நாட்களும் பெண்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சினையை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மாலை நேரங்களில் தோழிகளுடன் இணைந்து பக்தி பாடல்கள் பாடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

தினத்தந்தி



வீடுகளில் கொலுவைத்து நவராத்திரி பூஜைகளை பெண்கள் தொடங்கினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:30 am

ஆமாம் சிவா புன்னகை எங்க வீட்டிலேயும் ஆரம்பிச்சாச்சு புன்னகை உங்க விட்டுல ?
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக