புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
9 Posts - 4%
prajai
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
18 Posts - 4%
prajai
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
5 Posts - 1%
Barushree
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 13, 2012 7:13 pm

நீ ஆளப்பிறந்தவன்!


ஒரு மனிதனின் வெற்றி என்பது தான் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ ஆவதில் இல்லை. வரலாறு நமக்குக் கூறும் செய்தி என்னவென்றால் தன் ஆதாயத்துக்கு வாழ்ந்தவர்களுக்கு மண்ணில் இடம் கிடைக்கும். ஆனால் ஆகாயம் போல் பிறருக்காக வாழ்ந்தவர்களுக்கே வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதேயாகும்.
வெற்றிகள் தோல்விகள், தொல்லைகள் பிரச்சனைகள், சிக்கல்கள் குழப்பங்கள் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. வாழ்வில் தோல்விகள் ஏற்படுவது நமக்குள் பல கேள்விகள் ஊற்றெடுக்கவே! தோல்வி ஏற்படும்போது ஏன்? என்ற சிந்தனை மனதில் பிறக்கிறது. பின் சிந்தனை செயலாக மாறும்போது வெற்றி நிச்சயமாகிறது. தோல்வி ஏற்படும்போது நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மனதின் எண்ண ஓட்டத்தை, கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டறிய 1000 தோல்விகளை சந்தித்தார் என்று எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எடிசன் அவர்களோ நான் 1000 முறைகளில், வழிகளில் எப்படியெல்லாம் ஒரு மின்சார பல்பைக் கண்டறிய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன் என்று நேர்மறை எண்ணத்தோடு, உயர்ந்த மனப்பான்மை கொண்ட கண்ணோட்டத்தோடு சிந்தித்து செயல்பட்டு இருண்டு கிடந்த இவ்வுலகை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
முயற்சியும், பயிற்சியும், சிந்தனையும், செயலும், வேகமும், விவேகமும் ஒன்று சேரும்போது வெற்றி நிழல்போல் நம் காலடியை விட்டு, கையைவிட்டு அகலாது.
“எண்ணம்போல் வாழ்வு”“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”
“வினைத்திட்டம் என்பது ஒருவரது மனத்திட்பம்”
போன்ற கருத்தாழமிக்கக் கருத்துக்களை முன்னோர் எழுதியது ஏட்டை நிரப்புவதற்கல்ல, வெற்றிடமாய் இருக்கும் இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை நிரப்புவதற்காக முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற, கட்டளையிட்டு சென்ற சொத்துக்கள் ஆகும்.
இப்புவி கூட அழிந்துபோகும் பூகம்பம் ஏற்பட்டால்…
ஆனால், மனித வாழ்க்கை என்றுமே அழியாது.
தனக்குள் தன்னம்பிக்கை துளிர்விடும்போதும் மனதிற்குள் துணிச்சல் வேர்ப்பிடிக்கும் போதும்.
அய்யன் திருவள்ளுவர் முதல் அய்யா அப்துல்கலாம் வரை அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இருப்பதற்கு காரணம் தன் எண்ணத்தின் மீது கொண்ட அளவிட முடியாத தன்னம்பிக்கையால் தான். எனவே தான் அய்யன் திருவள்ளுவர்,
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” என்கிறார்.
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப தன் மீதும், தன் திறமை மீதும், தன்னம்பிக்கையில்லாத நபர்களுக்கு பஞ்சு மூட்டை கூட பாறையாகத் தெரியும். லாட்டரி சீட்டு, ஜோதிடம், ஜாதகம் போன்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து தோல்வி பெறுவது வியப்பொன்றும் இல்லை.
குளத்தில் குளிக்க நினைத்தவர் கரையில் நின்று தண்ணீர் சுடுகிறதா இல்லை, குளிர்கிறதா என்று ஆராய்ச்சியில் மூழ்கி எந்தப்பயனும் இல்லை. குளிக்க நினைத்தவுடனே தண்ணீரில் மூழ்கினால் தானே அதன் உண்மை நிலை புரியும். குளத்திலுள்ள நீர் சுடுகிறதா இல்லை குளிர்கிறதா என்று உடனே தெரியும். எனவே ஒருவர் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அந்த செயலில் நீந்த வேண்டும் அல்லது மூழ்க வேண்டும். நீந்தும் நபர் வெற்றி பெறுகிறார். மூழ்கும் நபர் சாதனை படைக்கிறார்.
போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார் ஒருநாள் அந்த நபரைப் பார்த்த பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று. அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
அப்படித் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட மாவீரன் நெப்போலியன் தான்.
வாழ்க்கையென்பது அற்ப விஷயங்களில் ஈடுபட்டு அற்புதமான பொழுதுகளை வீணாக்குவதற்கல்ல! அச்சடித்த வரலாற்றை படிக்க எல்லோருக்கும் எளிது. ஆனால் அழகான உங்கள் வாழ்க்கை வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்க, சாதனை படைக்க தன்னம்பிக்கை இதழைப் படித்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் நிச்சயம் முடியும். ஏனென்றால், நீ அழப்பிறந்தவனல்ல… ஆளப்பிறந்தவன்.

நன்றி - தன்னம்பிக்கை இதழ்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 7:21 pm

அய்யா நல்ல தன்னம்பிக்கை கதை ,



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 9:47 pm

சிறந்த தன்னம்பிக்கைக் கட்டுரை!



நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 10:53 pm

அருமையான பகிர்வு அய்யா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக