புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
72 Posts - 53%
heezulia
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
41 Posts - 30%
T.N.Balasubramanian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 2%
prajai
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 1%
selvanrajan
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%
Rutu
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
260 Posts - 44%
heezulia
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
17 Posts - 3%
T.N.Balasubramanian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
16 Posts - 3%
i6appar
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
13 Posts - 2%
prajai
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் - அறியாததை அறிவோம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 15, 2012 9:16 pm

நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?

நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது, வாளியிலுள்ள நீர் சுழலுகிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்றுவேகத்தின் வர்க் கத்துக்கு நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்கும். நீரை வேக மாகச் சுற்றச் சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய நோக்கு விசையால், வாளியில் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்புக்கு நகரும். இதனால் நீர்மட்டம் தாழ்ந்தும், விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நீரின் மையப் பகுதியில் ஏற்படும் குழி சுழியாகிறது.

சுண்ணாம்பில், நீர் ஊற்றினால் புகை வருவது ஏன்?

சுட்ட சுண்ணாம்பு என்பது கால்ஷியம் ஆக்ஸைடு ஆகும். இதில் நீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது, கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. இந்த வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் தூள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு (Co2) உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண் மையைக் கொடுக்கும்.

வெண்ணிறப் பூக்கள் பெரும்பாலும் இரவில் மலர்வது ஏன்?

இனப்பெருக்கத்துக்குக் காரணமான மகரந்தச் சேர்க்கையின் (pollination) பொருட்டு, பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்கே, பூக்கள் பல வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க, பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் இந்த நோக்கத்துக்கு வண்ணங்கள் பயன்படுவதில்லை; மாறாக நல்ல நறுமணம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்குகிறது. மல்லிகை, முல்லை ஆகியன இதற்குச் சிறந்த உதாரணம். பகல் நேரத்தில் பட்டாம்பூச்சி, தேனீ, பறவை ஆகியவை பூக்களின் நிறங்களால் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமாக விளங்குகின்றன. இரவு நேரங்களில் அந்துப் பூச்சி, விட்டில் பூச்சி, வௌவால் போன்றவை நறுமணக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இதற்கு உதவுகின்றன. எனவே இரவு நேரங்களில் பூக்களின் வண்ணத்துக்கு முக்கியத்துவமே இல்லை. இதனால்தான் அவை வெளிறிய நிறங்களில் பெரும்பாலும் வெண்மை நிறத்தில் மலர்கின்றன

http://malaikakitham.blogspot.in/2011/05/blog-post_27.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் - அறியாததை அறிவோம்   1357389அறிவியல் - அறியாததை அறிவோம்   59010615அறிவியல் - அறியாததை அறிவோம்   Images3ijfஅறிவியல் - அறியாததை அறிவோம்   Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக