புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
32 Posts - 42%
heezulia
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
prajai
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%
jothi64
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
398 Posts - 49%
heezulia
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
26 Posts - 3%
prajai
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_m10அறிவியல் - அறியாததை அறிவோம்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் - அறியாததை அறிவோம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 15, 2012 9:16 pm

நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?

நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது, வாளியிலுள்ள நீர் சுழலுகிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்றுவேகத்தின் வர்க் கத்துக்கு நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்கும். நீரை வேக மாகச் சுற்றச் சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய நோக்கு விசையால், வாளியில் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்புக்கு நகரும். இதனால் நீர்மட்டம் தாழ்ந்தும், விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நீரின் மையப் பகுதியில் ஏற்படும் குழி சுழியாகிறது.

சுண்ணாம்பில், நீர் ஊற்றினால் புகை வருவது ஏன்?

சுட்ட சுண்ணாம்பு என்பது கால்ஷியம் ஆக்ஸைடு ஆகும். இதில் நீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது, கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. இந்த வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் தூள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு (Co2) உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண் மையைக் கொடுக்கும்.

வெண்ணிறப் பூக்கள் பெரும்பாலும் இரவில் மலர்வது ஏன்?

இனப்பெருக்கத்துக்குக் காரணமான மகரந்தச் சேர்க்கையின் (pollination) பொருட்டு, பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்கே, பூக்கள் பல வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க, பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் இந்த நோக்கத்துக்கு வண்ணங்கள் பயன்படுவதில்லை; மாறாக நல்ல நறுமணம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்குகிறது. மல்லிகை, முல்லை ஆகியன இதற்குச் சிறந்த உதாரணம். பகல் நேரத்தில் பட்டாம்பூச்சி, தேனீ, பறவை ஆகியவை பூக்களின் நிறங்களால் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமாக விளங்குகின்றன. இரவு நேரங்களில் அந்துப் பூச்சி, விட்டில் பூச்சி, வௌவால் போன்றவை நறுமணக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இதற்கு உதவுகின்றன. எனவே இரவு நேரங்களில் பூக்களின் வண்ணத்துக்கு முக்கியத்துவமே இல்லை. இதனால்தான் அவை வெளிறிய நிறங்களில் பெரும்பாலும் வெண்மை நிறத்தில் மலர்கின்றன

http://malaikakitham.blogspot.in/2011/05/blog-post_27.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் - அறியாததை அறிவோம்   1357389அறிவியல் - அறியாததை அறிவோம்   59010615அறிவியல் - அறியாததை அறிவோம்   Images3ijfஅறிவியல் - அறியாததை அறிவோம்   Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக