புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒற்றுமை Poll_c10ஒற்றுமை Poll_m10ஒற்றுமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 5:15 pm



பெரிய பண்ணை வீடு. காம்பவுண்டு சுவர் போடப்பட்டு நடுவில் வீடு அமைந்திருந்தது. வீட்டை சுற்றி மரம் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டன. மா, கொய்யா, மாதுளை, நெல்லி போன்ற பழ மரங்களும் அதில் நின்றன.

வீட்டையும், தோட்டத்தையும், காவல் காக்க நாய் ஒன்றை வளர்த்து வந்தார் வீட்டுக்காரர். மரங்களில் விளையும் காய்கனிகளை அணில்களும், பறவைகளும் சாப்பிடும்.

சில அணில்கள் அங்குள்ள மரப்பொந்தில் வாழ்ந்து வந்தன. அவை காய்கள் நன்றாக பழுக்கும் முன்பாக செம்பழமாக இருக்கும் பொழுதே கடித்து உண்ணும். சில சமயம் பழுத்து கீழே விழும் பழங்களை எடுத்து தின்ன அணில்கள் கீழே இறங்கும்.

மரத்தைவிட்டு இறங்கும் அணில்களை நாய் பிடித்து தின்றுவிட ஆசைப்படும். ஆனால் அணில்கள் நாயின் பிடியில் சிக்குவதே இல்லை.

நாய் ஓடி வருவதை அறிந்த உடனே அணில்கள் சுவற்றிலோ, மரத்திலோ ஏறிக்கொள்ளும். அன்றும் அப்படித்தான் நாய், ஒரு அணிலை கவ்விப்பிடிக்க முயன்றது. அந்த அணில் சுவற்றில் ஏறித் தப்பிவிட்டது.

அணில் அகப்படாததால் ஏமாற்றம் அடையும் நாய், `ஏய், பயந்தாங் கொள்ளி பயலே, சுவர் மீது ஏறி தப்பிச்சுட்டியா? கீழே இறங்கி வாடா, ஒழிச்சிக் கட்டிடறேன்' என்று குரைக்கும்.

`யாரைப் பார்த்து பயந்தாங்கொள்ளின்னு சொல்றே. நீ மேலே ஏறி வா, உன் பல்லை உடைச்சி கையில் கொடுக்குறேன்' என்று நாயிடம் அணில் சொல்லும்.

இப்படியாக நாயும், அணிலும் தினம் தினம் வாய் வலிக்க சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள், அணில் நன்கு கனிந்த பழத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இடையே நாயைப் பார்த்து கேலி செய்து கொண்டே, வாலை இப்படியும் அப்படியும் ஆட்டி குறும்புகள் செய்து கொண்டே பழத்தை தின்றது.

பழத்தின் சுவையிலும், நாயைக் கிண்டல் செய்வதுமாக மெய்மறந்து நின்ற அணிலை, ஒரு பருந்து பறந்து வந்து பிடிக்கப் பார்த்தது. பருந்தின் நகங்கள் அணிலின் முதுகில் கீறிவிட்டது. இதைப் பார்த்துவிட்ட நாய், `லொள் லொள்' என்று குரைத்துக் கொண்டே பருந்தைப் பிடிப்பதுபோல் தாவிக் குதித்தது. உடனே பயந்துபோன பருந்து அணிலை விட்டுவிட்டு உயரமாக பறந்து வட்டமடித்தது. சுதாரித்துக் கொண்ட அணிலும் அவசரமாக ஓடி பொந்துக்குள் மறைந்து கொண்டது.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அணில் நாய்க்கு நன்றி சொன்னது. `என்னுடன் அடிக்கடி சண்டைபோட்டாலும் ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றி விட்டீர்கள், உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேனோ?' என்றது அணில்.

`தம்பி, நமக்குள் போட்டி, பொறாமை, கருத்து வேறுபாடு இருந்தாலும் வேற்று ஆள் வந்து தாக்கினால் அனுமதிக்க முடியுமா? அப்படி ஒருவருக்கு ஒருவர் உதவாமல் இருந்தால் நாளை என்னையும் யாராவது வந்து தாக்கி அழித்துவிடுவார்கள். நாம் ஒரே இடத்தில் வாழும் வரை நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எதிரிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது?' என்றது நாய்.

`அண்ணே அதனால்தான் உங்களை நன்றியுள்ள ஜீவன் என்று அனைவரும் கொண்டாடுகின்றனர்' என்றன அணில்களின் கூட்டம்.

த.விஜயபால்




ஒற்றுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:52 pm

தமிழ்நாட்டு அரசியயல்வாதிகளும் இப்படி இருந்திருந்தால் ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக