புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
Page 1 of 1 •
தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எல்லா காய்ச்சலும் டெங்கு இல்லை. இருப்பினும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.
அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்டார்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் வேலூர் சென்று ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்தபோது, அங்கு உள்ள மருத்துவ அதிகாரிகளிடம் காய்ச்சல் என்று வரும் அனைவரின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதனை செய்யும்படியும் டெங்கு என்று தெரிந்தால் உரிய சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
ஜெயலலிதா
டெங்கு காய்ச்சல் குறித்து முதல்-அமைச்சர்ஜெயலலிதா தினமும் அடிக்கடி அதிகாரிகளிடம் கேட்டுவருவதால், அதிகாரிகளுக்குள் உத்வேகம் ஏற்பட்டு கொசுவை ஒழிக்கவும், டெங்குவை தடுக்கவும் உரியமுறையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக எந்த காய்ச்சல் என்றாலும் டெங்கு என்று தவறாக மக்கள் குழப்பம் அடையத்தேவையில்லை. அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு ரத்தபரிசோதனை செய்யவும், எந்த காய்ச்சல் என்றாலும் அதற்கான உரிய சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் உள்ளன.
நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது
இப்படி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக நேற்று டெங்கு காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் வந்தால் அதற்கான தகவல்களை அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகிறது.
கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:-
ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் என்று யார் வந்தாலும் உடனடியாக ரத்த பரிசோதனை செய்துவருகிறோம். அதற்கான உத்தரவும் அனைத்துதுறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மலேரியாவா? டைபாய்டா? டெங்குவா? என்று ரத்தபரிசோதனை மூலம் கண்டுபிடித்து வருகிறார்கள். சாதாரண காய்ச்சல் என்றுதான் பெரும்பாலான ரத்த முடிவுகள் வந்துள்ளன.
அனைத்துவித காய்ச்சலுக்கும் உரிய மருந்துகள் உள்ளன. டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 24 மணிநேரமும் செயல்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் என்று பயப்படவேண்டாம். எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல.
இவ்வாறு டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
தினத்தந்தி
அரசு ஆஸ்பத்திரிகளை பார்வையிட்டார்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் வேலூர் சென்று ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்தபோது, அங்கு உள்ள மருத்துவ அதிகாரிகளிடம் காய்ச்சல் என்று வரும் அனைவரின் ரத்தத்தையும் எடுத்து பரிசோதனை செய்யும்படியும் டெங்கு என்று தெரிந்தால் உரிய சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.
ஜெயலலிதா
டெங்கு காய்ச்சல் குறித்து முதல்-அமைச்சர்ஜெயலலிதா தினமும் அடிக்கடி அதிகாரிகளிடம் கேட்டுவருவதால், அதிகாரிகளுக்குள் உத்வேகம் ஏற்பட்டு கொசுவை ஒழிக்கவும், டெங்குவை தடுக்கவும் உரியமுறையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக எந்த காய்ச்சல் என்றாலும் டெங்கு என்று தவறாக மக்கள் குழப்பம் அடையத்தேவையில்லை. அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு ரத்தபரிசோதனை செய்யவும், எந்த காய்ச்சல் என்றாலும் அதற்கான உரிய சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் உள்ளன.
நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது
இப்படி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக நேற்று டெங்கு காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் வந்தால் அதற்கான தகவல்களை அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகிறது.
கட்டுப்பாட்டுக்குள் உள்ளது
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:-
ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் என்று யார் வந்தாலும் உடனடியாக ரத்த பரிசோதனை செய்துவருகிறோம். அதற்கான உத்தரவும் அனைத்துதுறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மலேரியாவா? டைபாய்டா? டெங்குவா? என்று ரத்தபரிசோதனை மூலம் கண்டுபிடித்து வருகிறார்கள். சாதாரண காய்ச்சல் என்றுதான் பெரும்பாலான ரத்த முடிவுகள் வந்துள்ளன.
அனைத்துவித காய்ச்சலுக்கும் உரிய மருந்துகள் உள்ளன. டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 24 மணிநேரமும் செயல்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் என்று பயப்படவேண்டாம். எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல.
இவ்வாறு டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
#857973திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலி
திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபாகரனின் 2 வயது குழந்தை ராமஜெயம். இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த போது `டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராமஜெயம் பரிதாபமாக இறந்தான்.
விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40) விவசாயி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு ராஜகோபாலின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், `டெங்கு' காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அவரது நிலைமை மோசமானது. மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டத்தில் 4 பேர் பலி
மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பசுபதி என்ற பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த இவர், கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அவரை கொண்டு வந்து சேர்த்தனர். ஆனாலும் பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
இவரையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்து உள்ளது.
சேலம் ஆஸ்பத்திரியில் 8 பேர் அனுமதி
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, `டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 4 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபாகரனின் 2 வயது குழந்தை ராமஜெயம். இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த போது `டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராமஜெயம் பரிதாபமாக இறந்தான்.
விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40) விவசாயி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு ராஜகோபாலின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், `டெங்கு' காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அவரது நிலைமை மோசமானது. மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டத்தில் 4 பேர் பலி
மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பசுபதி என்ற பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த இவர், கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அவரை கொண்டு வந்து சேர்த்தனர். ஆனாலும் பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
இவரையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்து உள்ளது.
சேலம் ஆஸ்பத்திரியில் 8 பேர் அனுமதி
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு, `டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 4 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
#858107- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்த பயத்தை விட அரசியல்வாதிகளைப் பார்த்து தான் நாட்டில் பலர் பயந்துகொண்டுள்ளனர்.
பதிவிற்கு நன்றி அண்ணா
பதிவிற்கு நன்றி அண்ணா
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை
» டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை - ஜெயலலிதா
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி
» சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை
» டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை - ஜெயலலிதா
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|