Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
+4
கரூர் கவியன்பன்
பிளேடு பக்கிரி
யினியவன்
அசோகன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல வேண்டும்கள்…………………..
இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.அது,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்!
ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல வேண்டும்கள்…………………..
இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.அது,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்!
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
திருந்த மாட்டோம் அசோகன் .. இப்படியே இருந்து விடுவோம்
அருமை பகிர்வு
அருமை பகிர்வு
Guest- Guest
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
சிந்தனை செய் மனமே ன்னு சொல்லி சிந்தித்து
வெந்த புண்ணில் வேலை பாச்சுட்டீங்களே
அசோக சக்கரவர்த்தியே!!!!
வெந்த புண்ணில் வேலை பாச்சுட்டீங்களே
அசோக சக்கரவர்த்தியே!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
திருந்து திருந்து என திக்கெல்லாம் கூவினாலும் திசைதெரியா மூடராய் மாறித்தான்போயினர் நம் ம(மா)க்கள்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இனாம்...இனாம்.............
குஜராத் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்நாட்டின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் மாதம் ஒரு எரிவாயு சிலிண்டர் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.இது நாமெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஜனநாயகத்தை விபச்சாரத்தில் தள்ளுவது போலுள்ளது.ஒரு வேளை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவிலுள்ள எரிபொருள் நிறுவனங்களின் நஷ்டம் எல்லாம் சரியாகி உடனே அனைத்து இடங்களிலும் மாதம் ஒரு சிலிண்டர் கொடுப்பார்களா?கொடுப்பார்கள்.ஆனால் என்ன செய்வார்கள் தெரியுமா இரவோடிரவாக வெள்ளை வேட்டி வேந்தர்கள் கூடி சிலிண்டர் விலையயை உயர்ட்த்திட்டு நாட்டுலேயே விலை குறச்சலா சாப்பாடு விக்குற எடத்துல கடன் சொல்லிட்டு ரெண்டு டீ சாப்பிட்டு தூங்கப் போயிடுவான்.அடுத்த நாள் கலையிலா டீ குடிக்க கடைக்குப் போகும் நாமாகிய அதி புத்திசாலிகள் டீயின் விலை இன்று முதல் இரண்டு ரூபாய் அதிகம் என்ற அறிவிப்பைப் பார்த்து கடைக்காரனிடம் சண்டைக்குப் போய் கை கலப்பு வெட்டுக் குத்தாகி.....இன்னும் என்னா வேணுன்னாலும் நடந்தாலும் அசராமல் அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்க வரிசையில் நிற்கும் நாமாகிய அதிபுத்திசாலிகள் இருக்கும் வரை ஜனநாயகம் விபச்சாரியாகத்தான் இருப்பாள்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
இதற்கெல்லாம் நாம டென்ஷன் ஆனா நம்ம உடம்பு தான் பாழாய் போயிடும்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
அரசியல்ல இதெல்லாம் சகக்ஜம் நண்பா?ஆனால் இங்கு நடப்பது அரசியலா என்பதே கேள்விக்குறியாகும் போது................................அசுரன் wrote:இதற்கெல்லாம் நாம டென்ஷன் ஆனா நம்ம உடம்பு தான் பாழாய் போயிடும்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
மக்கள் சிந்திக்கக்கூடாது, திருந்திவிடக்கூடாது, என்பதில் ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
இதுதான் அரசியல் விபச்சாரமா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏனோ கோபம் வரவில்லை
» கோபம் ஏன் வருகிறது?
» கோபம் எங்கிருந்து வருகிறது - ஜென் கதை
» கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?
» பாரத் மாதா கி ஜே' என்றால் மம்தாவிற்கு கோபம் வருகிறது - மோடி
» கோபம் ஏன் வருகிறது?
» கோபம் எங்கிருந்து வருகிறது - ஜென் கதை
» கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?
» பாரத் மாதா கி ஜே' என்றால் மம்தாவிற்கு கோபம் வருகிறது - மோடி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|