Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
+5
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
யினியவன்
அகல்
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
First topic message reminder :
இன்று எனது பிறந்தநாளின் சிறப்பாக, வார்த்தைகளின்றி நமது ஈகரை நண்பர்களுக்கு கவிதை விருந்து தரவேண்டி நான் செய்யும் எனது புகைப்படங்களுக்கான முதல் பதிவு இது. ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே.
எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!
எனது மற்ற புகைப்படங்களை தொடர்ந்து வருங்காலங்களில் நமது ஈகரையில் பதிவுசெய்கிறேன்.
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
படம் 6
படம் 7
படம் 8
படம் 9
படம் 10
இன்று எனது பிறந்தநாளின் சிறப்பாக, வார்த்தைகளின்றி நமது ஈகரை நண்பர்களுக்கு கவிதை விருந்து தரவேண்டி நான் செய்யும் எனது புகைப்படங்களுக்கான முதல் பதிவு இது. ஒரு அழகான மழைகால மாலை வேளையில் நானும் எனது காமெராவும் இயற்கையோடு காதல் கொண்டு எங்கள் கிராமத்து தோட்டத்தில் பதிவு செய்த படங்கள் இவை.உங்களின் கருத்துக்கள் வேண்டி இங்கே.
எந்தப் படம் எதற்காக பிடிகிறது என்று கூறினால் மகிழ்வேன் அன்பர்களே..!
எனது மற்ற புகைப்படங்களை தொடர்ந்து வருங்காலங்களில் நமது ஈகரையில் பதிவுசெய்கிறேன்.
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
படம் 6
படம் 7
படம் 8
படம் 9
படம் 10
Last edited by அகல் on Mon Oct 15, 2012 5:36 pm; edited 2 times in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
அகல் wrote:நன்றி அன்பரே.. இது எடுத்த camera - Canon 550D with basic kit lens 18-55m.புரட்சி wrote:மிக அருமை ! எந்த புகைப்பட கருவி பயன்படுத்தி எடுத்தது அகல் ..
நன்றி அகல் .
Guest- Guest
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு ..ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
canon புகைப்படக்கருவியின் basic lens இந்த அளவிற்கு boogie effect தரும் என்று உங்களால் தெரிந்துகொண்டேன் அதனால் உங்களுக்கு தான் நன்றி.அகல் wrote:அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு ..ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
அவரு முகநூல் பக்கம் பார்க்கல போல நீங்க - சும்மா லைக் போட்டே லைக்க (லயிக்க) வச்சிடுவாறு - பொண்ணுங்கள.அகல் wrote:அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு ..ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
முறையாக புகைப்படம் எடுப்பதின் சில அடிப்படைகளை கற்றுக்கொண்டால் basic lens லும் அழகான மாயாஜாலம் காட்டலாம் அன்பரேஜேன் செல்வகுமார் wrote:canon புகைப்படக்கருவியின் basic lens இந்த அளவிற்கு boogie effect தரும் என்று உங்களால் தெரிந்துகொண்டேன் அதனால் உங்களுக்கு தான் நன்றி.அகல் wrote:அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு ..ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
அண்ணே நீங்க என்ட்ரிய போட்டாச்சா..? இன்னைக்கு அதோ கெதிதான்..யினியவன் wrote:அவரு முகநூல் பக்கம் பார்க்கல போல நீங்க - சும்மா லைக் போட்டே லைக்க (லயிக்க) வச்சிடுவாறு - பொண்ணுங்கள.அகல் wrote:அழகான உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் உங்களுக்கு ..ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் ரசிக்குபடியான புகைப்படங்கள்.
சில படங்கள் உங்களின் உழைப்பையும் திறனையும் காண்பிக்கின்றன.
உங்களின் கவிகளைபோலவே புகைப்படங்கள்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
யினியன் அண்ணே... சரி சரி "முதல் காதல், முடியாத அத்யாயம்" கவிதை எப்டின்னு படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.. என்ன ரவுண்டு கட்ட அதுல இன்னும் கொஞ்சம் உங்களுக்கு எதாச்சும் கெடைக்கலாம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வார்த்தைகளின்றி அகல் வரையும் கவிதைகள்
உங்கள் புகைப்படங்கள்
என்னும் கவிதையில்
நிறம் என்னும் வார்த்தைகளும்
அழகு என்னும் அர்த்தங்களும்
தெரிந்தன
வாழ்த்துக்கள்
என்னும் கவிதையில்
நிறம் என்னும் வார்த்தைகளும்
அழகு என்னும் அர்த்தங்களும்
தெரிந்தன
வாழ்த்துக்கள்
ஜலஜா சிவகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வானம் வரையும் குழந்தை…
» ஓவியம் வரையும் பன்றி ‘பிக்காஸோ’!
» மிருகங்கள் வரையும் வேடிக்கையான சித்திரங்கள்...
» அகல் விளக்குகள்
» பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா
» ஓவியம் வரையும் பன்றி ‘பிக்காஸோ’!
» மிருகங்கள் வரையும் வேடிக்கையான சித்திரங்கள்...
» அகல் விளக்குகள்
» பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|