ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலின் காதல்

3 posters

Go down

எழுதுகோலின் காதல் Empty எழுதுகோலின் காதல்

Post by ramkumark5 Sun Oct 14, 2012 7:53 pm

எழுதுகோலின் காதல்


எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் தலைவன் நான் வந்த நாள் முதலாய் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டான். ஒரு முறை கூட என்னை அலட்சியமாய் பார்த்து கொண்டதில்லை. அவன் உணவில்லாமல் பசியில் வாடிய வேலைகளில் கூட எனக்கு மை ஊற்றி என் பசியினை ஆற்றிடுவான்.

எழுதுகோலின் காதல் Images?q=tbn:ANd9GcSazselr47LC8xeOUOgEpzNxIW1jBEYV0CEJ9YckcSzTsHL4j1ui-ylOQ
எப்போதும் என்னை நெஞ்சோடே வைத்துக் கொள்வான். வேற யாரையும் தொட கூட அனுமதிக்க மாட்டான். என்னை அவனின் அதிர்ஷ்ட தேவதை என்றே கருதினான். அவன் விரல்களுக்கு இடையே என்னை தொட்டனைக்கும் லாவகமும், சிந்தனையில் ஆழ்ந்திடும் வேலையில் என் தலை உச்சியில் தரும் முத்தமும் என்னை அவனின் அடிமை ஆக்கியது.

அன்றொரு நாள் என் தலைவன் மிகவும் மகிழ்வுடன் இருந்தான். மனம் முழுதுமாய் காதலுடன் இருந்த அவன் அந்த காதலை ஒரு காகிதத்தில் மடலாய் எழுத ஆரம்பித்தான். நான் அவனின் எண்ணங்கள் முழுவதையும் அழகிய தமிழாய், உருகிய உணர்வாய் என் தலைவனின் முதல் காதல் மடலில் எழுதிக் கொடுத்தேன். அன்று மாலை தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானது அல்ல என்பது. என் தலைவன் அவனுக்கென்று ஒரு தலைவியை கண்டிருந்தான்.

என் தலைவனின் காதல் ஒரு பெண் பக்கம் திரும்பி விட்டாலும் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். என் தலைவனின் காதலுக்காக அவனுக்கு பல மடல்களையும், கவிதைகளையும் எழுதிக் கொடுத்தேன். என்றாவது ஒரு நாள் என் அன்பையும், காதலையும் என் தலைவன் புரிந்துக் கொள்வான் என்று நினைத்தேன்.

அன்றொரு நாள், என் தலைவன் என்னை தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டு தன் தலைவியோடு காதல் பரிமாற்றங்களை பரிமாறி கொண்டு இருந்தான்.இதை கண்ட என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் மனமுடைந்த என் கண்ணில் இருந்து முதல் முறையாக கண்ணீர் வந்தது.(சட்டையில் மை வடிந்தது). அதை கண்ட என் தலைவன் அவன் நெஞ்சருகில் இருந்த என்னை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். என்னை தூக்கி எறிந்து விடும்படி தலைவி தலைவனிடம் கூறினால். இது என் அதிர்ஷ்ட தேவதை தூக்கி எறிய மனதில்லை என்று என் தலைவன் கூறிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன் பிறகும் சில சமயங்களில் என்னால் அடக்க முடியாமல் நான்கைந்து முறை அழுது விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னை என் தலைவன் அவன் பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டான். இப்போதெல்லாம் என் தலைவன் எனக்கு உணவு அளிப்பது இல்லையென்றாலும் என்னை தூக்கி எறியாமல் என்னை பொக்கிஷமாக பாதுகாப்பதை நினைத்து நினைத்து அவன் நினைவிலேயே வாழ்கிறேன்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

எழுதுகோலின் காதல் Empty Re: எழுதுகோலின் காதல்

Post by யினியவன் Sun Oct 14, 2012 11:28 pm

மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.

உறவுகளில் கூட இதுபோல் நிகழ்வுகள் உண்டு.

அருமையான மை பேனா படைப்பு
பேணப்படும் பேனாவைப் போலவே.

இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எழுதுகோலின் காதல் Empty Re: எழுதுகோலின் காதல்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:07 am

காதலின் கவித்துவமாய் இந்த சிறுகதைப் படைப்பு அருமை ராம்குமார்.
சிந்தனைகள் சிறந்தோங்க வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எழுதுகோலின் காதல் Empty Re: எழுதுகோலின் காதல்

Post by ramkumark5 Mon Oct 15, 2012 8:56 pm

யினியவன் wrote:மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?

நன்றி யினியவன். இன்றைய நிலையில், பலர் பேனா உபயோகிப்பதையே மறந்து விட்டனர். என்னை பொறுத்த வரை எழுத எழுதவே அறிவும் சிந்தனையும் பெருகும்.


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

எழுதுகோலின் காதல் Empty Re: எழுதுகோலின் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum