புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவர் தள்ளாதவர்! Poll_c10அவர் தள்ளாதவர்! Poll_m10அவர் தள்ளாதவர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் தள்ளாதவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 20, 2012 4:51 pm

தள்ளாதவர்...

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பேருந்து நின்று போனதால் பயணிகள் பலர் கீழே இறங்கிப் பேருந்தைச் சிறிது தூரம் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

வயதான ஒருவர் மட்டும் பேருந்திலேயே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து ஒருவன், ""ஐயா, நீங்கள் மட்டும் பேருந்தைத் தள்ளாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.

அதற்கு அருகிலிருந்த நாமக்கல் கவிஞர், ""தம்பி, அவர் தள்ளாதவர்... அவரை ஒன்றும் சொல்லாதேப்பா'' என்றார்.

கோபப்பட்ட வாலிபன் உட்பட அனைவரும் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 20, 2012 4:57 pm

நல்ல பகிர்வு .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 20, 2012 5:12 pm

இரட்டை அர்த்த பதில் அருமை... சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி..



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:51 pm

தள்ளாதவர்...!!! அற்புதம்!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 7:55 pm

நாமக்கல்லாரின் பதில் அருமை



[You must be registered and logged in to see this link.]


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 20, 2012 8:00 pm

நாமக்கல் கவிஞர் அறிவில்லாதவர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 8:12 pm

ச. சந்திரசேகரன் wrote:நாமக்கல் கவிஞர் அறிவில்லாதவர்

ஏன் இப்படி சொல்கிறீர்கள்? தகுந்த விளக்கத்தோடு சொல்லுங்கள்... இப்படி மொட்டையா சொல்லவேன்டாம் நண்பரே!... அறிவு + வில்லாதவர் = என்றால் அறிவை விற்காதவர் பொதுவுடைமையாளர்னு சொல்றீங்களா?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:35 am

நன்று அவரின் பதில்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 21, 2012 10:05 am

அசுரன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:நாமக்கல் கவிஞர் அறிவில்லாதவர்

ஏன் இப்படி சொல்கிறீர்கள்? தகுந்த விளக்கத்தோடு சொல்லுங்கள்... இப்படி மொட்டையா சொல்லவேன்டாம் நண்பரே!... அறிவு + வில்லாதவர் = என்றால் அறிவை விற்காதவர் பொதுவுடைமையாளர்னு சொல்றீங்களா?
அசுரன் அன்பர் அவர்கள் இத்துடன் அளித்த முக்கிய அறிவிப்பினை படித்தேன். அறிந்தேன். இனிமேல் நான் அளிக்கும் தகவல்கள் மூலம் நமது இணையதள முகவரி அல்லது உறுப்பினர்கள் விபரங்களை பிற தளங்களுக்கு கொண்டுவிடக்கூடிய தவறுகள் நேராமல் பார்த்துகொள்கிறேன். இருப்பினும் விதிமுறைகளை முழுவதுமாக நான் புரிந்திகொள்ளும்வரையிலாவது நான் தெரியாமல் செய்யும் தவறுகளின்பால் என்னை வழிநடத்துமாறு என் சீனியர் அன்பர்களை வேண்டிகொள்கிறேன் நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Oct 21, 2012 1:21 pm

அவர விட்டுடுங்கப்பா...

அருமை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக