ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழலும் கொழுஞ் சிகையும்!

2 posters

Go down

குழலும் கொழுஞ் சிகையும்! Empty குழலும் கொழுஞ் சிகையும்!

Post by சாமி Sun Oct 14, 2012 2:28 pm

ஐம்பெருங்காப்பியங்களுள் வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்கள் அழிந்துவிட்டன. ஆனால், வளையாபதி நூலின் எழுபத்திரண்டு பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. புறத்திரட்டிலும், யாப்பருங்கல விருத்தியிலும் அப்பாடல்கள் காணக்கிடைக்கின்றன.

"ஒரு பெண்ணின் கூந்தல் எவ்வளவு அழகாக உள்ளது. கருமை நிறத்துடன், எண்ணெய் பூடப்பட்ட அக்கூந்தல் மேகமாய் அலைபாய்கிறது. வாசனைமிக்க - அழகே வடிவான அக்கருங்கூந்தல் காலம் என்கிற கொடிய நெருப்பில் அழகிழந்து, உருமாறி, எல்லாம் திசைமாறிப் போய்விடுவதை "நெஞ்சே... நீ அறியமாட்டாயா? அப்படி காலமாகிய கனலில் அவை உருமாறிப்போனாலும், நெஞ்சே, நீ இன்னும் மயக்கத்திலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லையே' எனும் பொருள் தரும் அப்பாடல் வருமாறு:

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!
கோலம் குயின்ற குழலும் கொழுஞ் சிகையும்
காலக் கனல் எரியின் வேம் வாழி நெஞ்சே...
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே!


எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் இது. இதைத் தொடர்ந்து உன்னதமான மற்றுமொரு பாடலும் உண்டு.

"முடி மன்னர்கள் பிறிதொரு காலத்தில் மணிமுடி இழந்து தங்கள் பெருமைகளை எல்லாம் இழந்து ஒன்றுமில்லாமல் போய்விடுவதுண்டு. இதெல்லாமல் கண்டு நெஞ்சே, நீ மயக்கம் கொள்ளாதே, எப்போதும் உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று செயல்படுவாய். அப்படி உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று தொடர்ந்து செயல்படுவாயானால், நெஞ்சே... உனக்கு நிச்சயம் "சித்தி' என்னும் பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும் என்பதை நிச்சயமாய் உணர்வாய்!' - அப்பாடல் வருமாறு:

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி நெஞ்சே!
மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்நெறிக்கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன் நெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!


இத்தகைய பாடலைப் பாடிய புலவரைக் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா? ஆனால், அந்தப் புலவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லையே!
(நன்றி தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குழலும் கொழுஞ் சிகையும்! Empty Re: குழலும் கொழுஞ் சிகையும்!

Post by balakarthik Sun Oct 14, 2012 2:34 pm

அறங்களை அழகுற அழுத்திக் கூறும் சமண இலக்கியம் வளையாபதியை பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum