ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!

3 posters

Go down

request பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!

Post by vinothbtech Sat Oct 13, 2012 11:21 pm

லண்டன்: முறையே 4 வயது, 3 வயது மற்றும் 8 மாதக் கைக்குழந்தை ஆகியோரை வீட்டில் போட்டுப் பூட்டி விட்டு மது அருந்த பப்புக்குப் போய் விடிய விடிய குடித்து விட்டு காலையில் ஆற அமர வந்த பெற்றோரை போலீஸார் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினர். அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
இங்கிலாந்தின் லங்காஷயர், நெல்சன் நகரைச் சேர்ந்த அந்த பெற்றோரின் செயல் இங்கிலாந்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெற்றோரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அந்தப் பெற்றோர் காரில் பப்புக்குக் கிளம்பினர். போகும்போது மறக்காமல் தங்களது மூன்று குழந்தைகளையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு கிளம்பினர். பின்னர் பப்புக்குப் போய் விடிய விடிய மது அருந்தினர். கிட்டத்தட்ட 9 மணி நேர மது விருந்துக்குப் பின்னர் அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பினர்.
வீட்டுக்கு வந்தபோது வெளியில் போலீஸார் குவிந்திருந்தனர். ஏறிய போதை பட்டென்று இறங்க, படபடப்புடன் வீட்டுக்குள் ஓடினர் இருவரும். அங்கு பெட்ரூமில் மூன்று குழந்தைகளையும் போலீஸ் அதிகாரிகள் அமர வைத்து ஆறுதலாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
குடிபோதையில் வந்த பெற்றோரை போலீஸார் கடுமையாக கடிந்தனர். குழந்தைகளைப் பராமரிப்பதில் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டி அவர்களைக் கோர்ட்டில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் நவம்பர் மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு பெற்றோர் தண்ணி அடிக்கப் போன தகவலை போலீஸாருக்குத் தெரிவித்து வரவழைத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். பூட்டிய கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது 4 மற்றும் 3 வயது குழந்தைகள் இருவரும் கதவுக்குப் பின்னால் பயந்து போய் ஒளிந்து நின்றிருந்தனர். கைக்குழந்தை பெட்ரூ்மில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி போலீஸாரையே கலங்கடித்து விட்டதாம்.
போலீஸ் விசாரணையின்போது அந்தத் தாயார் இப்படிக் கூறினாராம்... குடிக்கப் போன பிறகு எனக்கு கொஞ்சம் கூட என்னோட குழந்தைகள் ஞாபகமே வரவில்லை ... 7 மணிக்கெல்லாம் பசங்க தூங்கிருவாங்க, சரி மது அருந்தி விட்டு வரலாம் என்றுதான் போனோம். ஆனால் ரவுண்டு ஆக
எங்களுக்கு பிள்ளைகள் ஞாபகமே வரவில்லை என்றாராம்.

oneindia
avatar
vinothbtech
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012

Back to top Go down

request Re: பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 14, 2012 7:27 am

இது ஒன்னும் புதுசு இல்லீங்க சார், நாங்க போய் வெளியில தண்ணி அடிச்சுட்டு, கூடவே கையோட வீட்டல இருக்கிற பிள்ளைங்களுக்கும் வாங்கிட்டு வந்திடுவோம். இல்லேன்னா சண்ட வந்திடுமுல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!

Post by றினா Sun Oct 14, 2012 10:46 am

நல்ல தாய்....? இப்படித்தான் இருக்கணும்....?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

request Re: பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum