புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
65 Posts - 64%
heezulia
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
1 Post - 1%
viyasan
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
257 Posts - 44%
heezulia
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
15 Posts - 3%
prajai
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_m10நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 13, 2012 7:13 pm

நீ ஆளப்பிறந்தவன்!


ஒரு மனிதனின் வெற்றி என்பது தான் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ ஆவதில் இல்லை. வரலாறு நமக்குக் கூறும் செய்தி என்னவென்றால் தன் ஆதாயத்துக்கு வாழ்ந்தவர்களுக்கு மண்ணில் இடம் கிடைக்கும். ஆனால் ஆகாயம் போல் பிறருக்காக வாழ்ந்தவர்களுக்கே வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதேயாகும்.
வெற்றிகள் தோல்விகள், தொல்லைகள் பிரச்சனைகள், சிக்கல்கள் குழப்பங்கள் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. வாழ்வில் தோல்விகள் ஏற்படுவது நமக்குள் பல கேள்விகள் ஊற்றெடுக்கவே! தோல்வி ஏற்படும்போது ஏன்? என்ற சிந்தனை மனதில் பிறக்கிறது. பின் சிந்தனை செயலாக மாறும்போது வெற்றி நிச்சயமாகிறது. தோல்வி ஏற்படும்போது நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மனதின் எண்ண ஓட்டத்தை, கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டறிய 1000 தோல்விகளை சந்தித்தார் என்று எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எடிசன் அவர்களோ நான் 1000 முறைகளில், வழிகளில் எப்படியெல்லாம் ஒரு மின்சார பல்பைக் கண்டறிய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன் என்று நேர்மறை எண்ணத்தோடு, உயர்ந்த மனப்பான்மை கொண்ட கண்ணோட்டத்தோடு சிந்தித்து செயல்பட்டு இருண்டு கிடந்த இவ்வுலகை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
முயற்சியும், பயிற்சியும், சிந்தனையும், செயலும், வேகமும், விவேகமும் ஒன்று சேரும்போது வெற்றி நிழல்போல் நம் காலடியை விட்டு, கையைவிட்டு அகலாது.
“எண்ணம்போல் வாழ்வு”“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”
“வினைத்திட்டம் என்பது ஒருவரது மனத்திட்பம்”
போன்ற கருத்தாழமிக்கக் கருத்துக்களை முன்னோர் எழுதியது ஏட்டை நிரப்புவதற்கல்ல, வெற்றிடமாய் இருக்கும் இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை நிரப்புவதற்காக முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற, கட்டளையிட்டு சென்ற சொத்துக்கள் ஆகும்.
இப்புவி கூட அழிந்துபோகும் பூகம்பம் ஏற்பட்டால்…
ஆனால், மனித வாழ்க்கை என்றுமே அழியாது.
தனக்குள் தன்னம்பிக்கை துளிர்விடும்போதும் மனதிற்குள் துணிச்சல் வேர்ப்பிடிக்கும் போதும்.
அய்யன் திருவள்ளுவர் முதல் அய்யா அப்துல்கலாம் வரை அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இருப்பதற்கு காரணம் தன் எண்ணத்தின் மீது கொண்ட அளவிட முடியாத தன்னம்பிக்கையால் தான். எனவே தான் அய்யன் திருவள்ளுவர்,
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” என்கிறார்.
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப தன் மீதும், தன் திறமை மீதும், தன்னம்பிக்கையில்லாத நபர்களுக்கு பஞ்சு மூட்டை கூட பாறையாகத் தெரியும். லாட்டரி சீட்டு, ஜோதிடம், ஜாதகம் போன்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து தோல்வி பெறுவது வியப்பொன்றும் இல்லை.
குளத்தில் குளிக்க நினைத்தவர் கரையில் நின்று தண்ணீர் சுடுகிறதா இல்லை, குளிர்கிறதா என்று ஆராய்ச்சியில் மூழ்கி எந்தப்பயனும் இல்லை. குளிக்க நினைத்தவுடனே தண்ணீரில் மூழ்கினால் தானே அதன் உண்மை நிலை புரியும். குளத்திலுள்ள நீர் சுடுகிறதா இல்லை குளிர்கிறதா என்று உடனே தெரியும். எனவே ஒருவர் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அந்த செயலில் நீந்த வேண்டும் அல்லது மூழ்க வேண்டும். நீந்தும் நபர் வெற்றி பெறுகிறார். மூழ்கும் நபர் சாதனை படைக்கிறார்.
போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார் ஒருநாள் அந்த நபரைப் பார்த்த பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று. அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
அப்படித் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட மாவீரன் நெப்போலியன் தான்.
வாழ்க்கையென்பது அற்ப விஷயங்களில் ஈடுபட்டு அற்புதமான பொழுதுகளை வீணாக்குவதற்கல்ல! அச்சடித்த வரலாற்றை படிக்க எல்லோருக்கும் எளிது. ஆனால் அழகான உங்கள் வாழ்க்கை வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்க, சாதனை படைக்க தன்னம்பிக்கை இதழைப் படித்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் நிச்சயம் முடியும். ஏனென்றால், நீ அழப்பிறந்தவனல்ல… ஆளப்பிறந்தவன்.

நன்றி - தன்னம்பிக்கை இதழ்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 7:21 pm

அய்யா நல்ல தன்னம்பிக்கை கதை ,



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 9:47 pm

சிறந்த தன்னம்பிக்கைக் கட்டுரை!



நீ ஆளப்பிறந்தவன் அழப்பிறந்தவன் அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 10:53 pm

அருமையான பகிர்வு அய்யா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக