புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் காதல், முடியாத அத்யாயம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
மாலை 3 மணி...
இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..
அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...
இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..
சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...
அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..
பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..
களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...
முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..
வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...
பயணத்தை தொடர்ந்தேன்..
வழியில்...
ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...
பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..
பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...
திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..
கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..
தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...
சில நொடிகளில் கண்டேன்...
பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..
நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...
இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...
உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...
கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...
மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,
ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..
அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..
ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...
சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...
தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...
சைரன் பறந்தது...
பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...
அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..
சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..
அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..
அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..
பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..
குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!
இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..
என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..
அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...
உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?
உண்மையைச் சொன்னால்...
என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..
அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.
அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..
ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...
ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,
நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..
கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..
என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..
அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..
கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.
அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...
ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..
மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..
நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..
வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..
அன்று அந்த பூங்காவில்...
BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..
என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...
கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..
இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்
தங்களது பின்னூட்டம் அருமை.. நன்றிகள் பல அன்பர் கரூர் கவியன்பனுக்கு..கரூர் கவியன்பன் wrote:காதலின் கருவில் ஒரு நாடகமே நடத்தியது அருமை
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அந்தப்பயல இந்த கவிதையில சாகடிக்கலானும்னு(கவிதையிலயாவது ) நெனெச்சேன் பாலா.. ஆனா இதில் வரும் நாயகி மாங்கல்யம் இழப்பாளே.. அதான் அவனப்பத்தி ஏதும் சொல்லமா பொழச்சு போகட்டும்னு விட்டுடே நண்பா ...balakarthik wrote:அடடே அந்த பெண்த்தான் இந்த பெண்ணா பொழசிட்டாங்கள அகல் நல்லதொரு உரைநடை கவிதை அகல் அதுசரி அந்த அமெரிக்க மாப்ளை என்ன ஆனாருன்னு சொல்லலியே பொழச்சாரா இல்லையா
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- GuestGuest
அட போங்கப்பா காதல் வேணாம் ஒன்னும் வேணாம் , ரெண்டும் வேணாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.
இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????
- GuestGuest
பூவன் wrote:யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.
இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????
நான் கிளம்பிட்டேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கிளம்புங்கள் நாளை சந்திப்போம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|