புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்!
Page 1 of 1 •
இந்த நவராத்திரி கொலுவில் வைக்க பொம்மைகள் செய்யலாம். ஆஹா, பார்த்தீங்களா, பொம்மைன்னு சொன்னதுமே நிமிர்ந்து உட்கார்ந்துட்டீங்க! இதற்கு நமக்கு வேண்டிய முக்கிய ஐயிட்டம். கலர் கலரான களிமண் (க்ளே) ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும். சீக்கிரமாக விரிசல் விழாது, வேண்டிய கலரில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உருட்டிப் போட்டுவிட்டு அமோகமாக பெயின்ட் செய்துவிடலாம், பிட்டுப்பிட்டு விழுந்தாலும் ஒட்டுப் போட்டு ஒப்பேற்றலாம்!
* சரி, முதலில் பிள்ளையார் சுழிப் போடலாமா? மஞ்சள் நிற க்ளேயைப் பிடித்து வைத்தால், மஞ்சள் பிள்ளையார் ரெடி!
இப்ப, முழு உருவ பிள்ளையார். பெரிய உருண்டைத் தொப்பை, அதில் பாதி சைஸ் மார்புப் பகுதி. அதற்கு மேல் தலை, கூம்பு போல் க்ரீடம், முறம் போல இரண்டு காதுகள், ஒரு நீண்ட தும்பிக்கை, உருட்டலும், பிரட்டலுமாக இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று க்ளேவைக் கொண்டு ஜோராக பிள்ளையாரை ரெடி செய்துவிடலாம். புருவங்கள், நெற்றிப் பொட்டு, கண்கள், கழுத்து அணிகலன்கள், பூணூல், இடுப்புப் பட்டை, கைகளில் வளையல்கள், கொழுக்கட்டை, மாம்பழம் இதற்கெல்லாம் கூட க்ளே போதும் இல்லையா... பூணூலுக்கு நூல், கண்களுக்கு குந்துமணி, அணிகலன்களுக்கு சம்கி என்றும் அலங்கரிக்கலாம். பிள்ளையார் ஜொலிப்பார்!
பிள்ளையாரோட தொப்பை கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கணும். “இதென்ன, இப்படி க்ளேவைச் சாப்பிடறாரே’ன்னு நினைக்காதீங்க. குட்டியும் பெரிசுமாக சில ப்ளாஸ்டிக் பந்துகளை வாங்கி, பந்து மேல நல்லா அழுத்தி க்ளேவை பரப்பி உருட்டிட்டா, தொப்பை சூப்பராக அமைந்துவிடும். இதேபோல உருண்டையான எல்லா பொருளுக்கும் பந்து பயன்படும்.
* பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தை பிடித்துவைத்து, குட்டி வேஷ்டியைச் சுற்றிவிட்டு, மாலைகளை போட்டுவிட்டால் அசத்தலாக இபுருக்கும். பல்வேறு சைஸ் சிவலிங்கங்களைச் செய்து “நவ லிங்க தரிசனம்’ வைக்கலாம்.
* மண் பானைகளைச் செய்யலாம். அவற்றை வரிசையாக வைத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அடியில் இரண்டு மூன்று குச்சிகளை உழைத்து விட்டால் அடுப்பு போல இருக்கும். பானைகள் வரிசைக்குப் பின்னால், பெண்கள் பொம்மைகளை நிற்கவைத்துவிட்டால், பொங்கலோ கூழோ செய்வாங்களே?
* க்ளேயில் சீதாப்பழம், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை என்று ஏகப்பட்டதாக உருட்டிப் போடலாம். ஒரிஜினல் டச் அப்புக்கு, பெயின்டை வைத்து பழங்களுக்கு வர்ணம் தீட்டுங்கள்.
* உங்களுக்கு கை முறுக்கு சுற்றத் தெரியுமா? பிறகென்ன, ஜமாய்த்துவிடலாம்! முழுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று என்று கூட பண்ணலாம்.
பிரவுன் கலர் க்ளேயில் சிவப்பு க்ளேயைக் கலந்து தட்டினால் அதிரசம்தான்.
பாதுஷா செய்ய வெள்ளைக் களி மண்ணில் கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் களிமண்ணைக் கலந்து, சற்றுத் தடிமனாகத் தட்டிப்போட வேண்டும். ஒவ்வொன்றின் மேலும் “க்ளே ஜெம்ஸ்’ பதித்துவிட்டால் “பட்டர் பாதுஷா’ ரெடி!
மஞ்சள் நிற க்ளேயை டிரேயில் பரப்பி, ஸ்லைஸ் போடுங்க. மைசூர் பாகு ரெடி!
மஞ்சள் க்ளேயை முத்துக்களாக உருட்டிப் போட்டுக்குங்க. ஒரு பந்துமேல், இரண்டை இடுக்கு விடாமல் முத்து முத்தான பூந்திகளைப் பதித்து விடுங்கள். ஹை! குஞ்சாலாடு சூப்பரோ சூப்பர்!
அதுசரி, இத்தனைப் பட்சணங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாண செட்டுக்குத் தட்டுத் தட்டாக சீர் பட்சணம் வைக்கலாம். நீங்க கோயில் சீன் அமைப்பதாக இருந்தால், ஒரு ஓரத்துல ஸ்டால் போட்டு, “ப்ரஸாத கவுண்டர்’ திறக்கலாம்.
* பிரவுன் க்ளேயில் அச்சு அசலாகப் பாம்புப் புற்று அமைக்கலாம். பாம்பு செய்வது ரொம்பவே சுலபம். ஒரு பாம்பை உருட்டி, புற்று ஓட்டைக்குள் அதன் வாலை புகுத்தி, அதன் தலையை வெளியே விரித்து விடுங்கள். மறக்காமல் புற்றின்மேல் ஆங்காங்கு மஞ்சள் குங்குமம் தூவி விடுங்கள்.
* விதவிதமாக ஐசிங் செய்த கேக்குள் வேண்டுமா? ஏதேனும் டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். வட்டம், சதுரம் எதுவானாலும் பரவாயில்லை. அதை கவிழ்த்து வைத்து, அதன் மேல் ஒரே சீராக க்ளேவைப் பரப்பி விட்டால் கேக் ரெடி! அடுத்து கேக்கின் மேல், சாக்லெட் ஐசிங், பட்டர் ஐசிங், பூ, இலை, ரிப்பன் என்று இஷ்டத்துக்கு “க்ளே ஐசிங்’ செய்யலாம்.
ஒரு டேபிளை போட்டு, அதன்மேல் ஒரு பெரிய கேக்கை வைத்து, சுற்றிலும் பொம்மைகளை வைத்துவிட்டால் பர்த்டே பார்ட்டி களை கட்டும்.
* க்ளே இல்லாமல் வேறு டைப்பில் சிவலிங்கம் செய்யணுமா? இதற்குத் தேவை ஒரு சின்ன மூடி (மருந்து பாட்டில், பவுடர் டப்பா இத்யாதி மூடி), முடியை விட பெரிதாக இரண்டு அகல்கள், கொஞ்சம் பட்டர் பேப்பர், வெள்ளை அல்லது பச்சை நிற மெழுகுவத்திகள்.
முதலில் மூடிக்குள்ளும், அகல்களுக்குள்ளும் எண்ணெய்ப் பூசிவிட்டு, அளவாக பட்டர் பேப்பரைக் கத்திரித்து, சுருக்கமில்லாமல், மூன்றினுள்ளும் அழுத்தி விடுங்கள். அதனுள் மேலும் கொஞ்சம் எண்ணெய் தடவ வேண்டும். மெழுகை உருக்கி அவற்றினுள் உள்ளே ஊற்றி, கெட்டியானதும் எடுத்து விடுங்கள். (பேப்பரையும்). இப்போது ஒரு அகலைக் குப்புற வைத்து, இன்னொரு மெழுது அகலின் அடிப்பாகத்தை இலேசாக சூடுபடுத்தி கவிழ்த்து வைத்துள்ள அகலின்மேல் பொருத்திவிடுங்கள். அதன்மேல் மெழுகு மூடியையும் சூடு படுத்தி ஒட்டிவிட்டால் பளிங்கு அல்லது மரகத லிங்கம் ரெடி!
* கோயில் கட்ட ஸ்தல விருட்சத்துக்கு ஒரு மரம் வேணுமா? ஊதுபத்தி தகரக் குழாயை “இப்படி - அப்படி’ நசுக்கி வளைய வைக்கவேண்டும். அதில் “இங்க - அங்க’ ஓட்டைகளைப் போட்டு, ஒரிஜினல் மரக்குச்சிகளை கிளைகளாக நுழைத்து விடுங்கள். பஞ்சை பிய்த்து, பச்சை பெயிண்டை, அவற்றின் மேல் ஸ்ப்ரே பெயின்ட் செய்து காயவிட்டு, மரத்தின் மேல் ஒட்டிவிட்டால் போதும். ஆலமரம் வேண்டுமானால், பிரவுன் க்ளையை விழுதுகள் ஆக்கலாம். அல்லது பிரவுன் கலர் நூலை கடித்து தடிமனாக திரித்துத் தொங்க விடலாம்!
மங்கையர் மலர்
* சரி, முதலில் பிள்ளையார் சுழிப் போடலாமா? மஞ்சள் நிற க்ளேயைப் பிடித்து வைத்தால், மஞ்சள் பிள்ளையார் ரெடி!
இப்ப, முழு உருவ பிள்ளையார். பெரிய உருண்டைத் தொப்பை, அதில் பாதி சைஸ் மார்புப் பகுதி. அதற்கு மேல் தலை, கூம்பு போல் க்ரீடம், முறம் போல இரண்டு காதுகள், ஒரு நீண்ட தும்பிக்கை, உருட்டலும், பிரட்டலுமாக இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று க்ளேவைக் கொண்டு ஜோராக பிள்ளையாரை ரெடி செய்துவிடலாம். புருவங்கள், நெற்றிப் பொட்டு, கண்கள், கழுத்து அணிகலன்கள், பூணூல், இடுப்புப் பட்டை, கைகளில் வளையல்கள், கொழுக்கட்டை, மாம்பழம் இதற்கெல்லாம் கூட க்ளே போதும் இல்லையா... பூணூலுக்கு நூல், கண்களுக்கு குந்துமணி, அணிகலன்களுக்கு சம்கி என்றும் அலங்கரிக்கலாம். பிள்ளையார் ஜொலிப்பார்!
பிள்ளையாரோட தொப்பை கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கணும். “இதென்ன, இப்படி க்ளேவைச் சாப்பிடறாரே’ன்னு நினைக்காதீங்க. குட்டியும் பெரிசுமாக சில ப்ளாஸ்டிக் பந்துகளை வாங்கி, பந்து மேல நல்லா அழுத்தி க்ளேவை பரப்பி உருட்டிட்டா, தொப்பை சூப்பராக அமைந்துவிடும். இதேபோல உருண்டையான எல்லா பொருளுக்கும் பந்து பயன்படும்.
* பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தை பிடித்துவைத்து, குட்டி வேஷ்டியைச் சுற்றிவிட்டு, மாலைகளை போட்டுவிட்டால் அசத்தலாக இபுருக்கும். பல்வேறு சைஸ் சிவலிங்கங்களைச் செய்து “நவ லிங்க தரிசனம்’ வைக்கலாம்.
* மண் பானைகளைச் செய்யலாம். அவற்றை வரிசையாக வைத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அடியில் இரண்டு மூன்று குச்சிகளை உழைத்து விட்டால் அடுப்பு போல இருக்கும். பானைகள் வரிசைக்குப் பின்னால், பெண்கள் பொம்மைகளை நிற்கவைத்துவிட்டால், பொங்கலோ கூழோ செய்வாங்களே?
* க்ளேயில் சீதாப்பழம், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை என்று ஏகப்பட்டதாக உருட்டிப் போடலாம். ஒரிஜினல் டச் அப்புக்கு, பெயின்டை வைத்து பழங்களுக்கு வர்ணம் தீட்டுங்கள்.
* உங்களுக்கு கை முறுக்கு சுற்றத் தெரியுமா? பிறகென்ன, ஜமாய்த்துவிடலாம்! முழுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று என்று கூட பண்ணலாம்.
பிரவுன் கலர் க்ளேயில் சிவப்பு க்ளேயைக் கலந்து தட்டினால் அதிரசம்தான்.
பாதுஷா செய்ய வெள்ளைக் களி மண்ணில் கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் களிமண்ணைக் கலந்து, சற்றுத் தடிமனாகத் தட்டிப்போட வேண்டும். ஒவ்வொன்றின் மேலும் “க்ளே ஜெம்ஸ்’ பதித்துவிட்டால் “பட்டர் பாதுஷா’ ரெடி!
மஞ்சள் நிற க்ளேயை டிரேயில் பரப்பி, ஸ்லைஸ் போடுங்க. மைசூர் பாகு ரெடி!
மஞ்சள் க்ளேயை முத்துக்களாக உருட்டிப் போட்டுக்குங்க. ஒரு பந்துமேல், இரண்டை இடுக்கு விடாமல் முத்து முத்தான பூந்திகளைப் பதித்து விடுங்கள். ஹை! குஞ்சாலாடு சூப்பரோ சூப்பர்!
அதுசரி, இத்தனைப் பட்சணங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாண செட்டுக்குத் தட்டுத் தட்டாக சீர் பட்சணம் வைக்கலாம். நீங்க கோயில் சீன் அமைப்பதாக இருந்தால், ஒரு ஓரத்துல ஸ்டால் போட்டு, “ப்ரஸாத கவுண்டர்’ திறக்கலாம்.
* பிரவுன் க்ளேயில் அச்சு அசலாகப் பாம்புப் புற்று அமைக்கலாம். பாம்பு செய்வது ரொம்பவே சுலபம். ஒரு பாம்பை உருட்டி, புற்று ஓட்டைக்குள் அதன் வாலை புகுத்தி, அதன் தலையை வெளியே விரித்து விடுங்கள். மறக்காமல் புற்றின்மேல் ஆங்காங்கு மஞ்சள் குங்குமம் தூவி விடுங்கள்.
* விதவிதமாக ஐசிங் செய்த கேக்குள் வேண்டுமா? ஏதேனும் டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். வட்டம், சதுரம் எதுவானாலும் பரவாயில்லை. அதை கவிழ்த்து வைத்து, அதன் மேல் ஒரே சீராக க்ளேவைப் பரப்பி விட்டால் கேக் ரெடி! அடுத்து கேக்கின் மேல், சாக்லெட் ஐசிங், பட்டர் ஐசிங், பூ, இலை, ரிப்பன் என்று இஷ்டத்துக்கு “க்ளே ஐசிங்’ செய்யலாம்.
ஒரு டேபிளை போட்டு, அதன்மேல் ஒரு பெரிய கேக்கை வைத்து, சுற்றிலும் பொம்மைகளை வைத்துவிட்டால் பர்த்டே பார்ட்டி களை கட்டும்.
* க்ளே இல்லாமல் வேறு டைப்பில் சிவலிங்கம் செய்யணுமா? இதற்குத் தேவை ஒரு சின்ன மூடி (மருந்து பாட்டில், பவுடர் டப்பா இத்யாதி மூடி), முடியை விட பெரிதாக இரண்டு அகல்கள், கொஞ்சம் பட்டர் பேப்பர், வெள்ளை அல்லது பச்சை நிற மெழுகுவத்திகள்.
முதலில் மூடிக்குள்ளும், அகல்களுக்குள்ளும் எண்ணெய்ப் பூசிவிட்டு, அளவாக பட்டர் பேப்பரைக் கத்திரித்து, சுருக்கமில்லாமல், மூன்றினுள்ளும் அழுத்தி விடுங்கள். அதனுள் மேலும் கொஞ்சம் எண்ணெய் தடவ வேண்டும். மெழுகை உருக்கி அவற்றினுள் உள்ளே ஊற்றி, கெட்டியானதும் எடுத்து விடுங்கள். (பேப்பரையும்). இப்போது ஒரு அகலைக் குப்புற வைத்து, இன்னொரு மெழுது அகலின் அடிப்பாகத்தை இலேசாக சூடுபடுத்தி கவிழ்த்து வைத்துள்ள அகலின்மேல் பொருத்திவிடுங்கள். அதன்மேல் மெழுகு மூடியையும் சூடு படுத்தி ஒட்டிவிட்டால் பளிங்கு அல்லது மரகத லிங்கம் ரெடி!
* கோயில் கட்ட ஸ்தல விருட்சத்துக்கு ஒரு மரம் வேணுமா? ஊதுபத்தி தகரக் குழாயை “இப்படி - அப்படி’ நசுக்கி வளைய வைக்கவேண்டும். அதில் “இங்க - அங்க’ ஓட்டைகளைப் போட்டு, ஒரிஜினல் மரக்குச்சிகளை கிளைகளாக நுழைத்து விடுங்கள். பஞ்சை பிய்த்து, பச்சை பெயிண்டை, அவற்றின் மேல் ஸ்ப்ரே பெயின்ட் செய்து காயவிட்டு, மரத்தின் மேல் ஒட்டிவிட்டால் போதும். ஆலமரம் வேண்டுமானால், பிரவுன் க்ளையை விழுதுகள் ஆக்கலாம். அல்லது பிரவுன் கலர் நூலை கடித்து தடிமனாக திரித்துத் தொங்க விடலாம்!
மங்கையர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்கள் தங்கை எனும் மங்கை விரைவில் வரப் போவதால்
மங்கையர் மலரும் படிக்க ஆரம்பிச்சாச்சா?
செம ஐடியா தான் உங்களுக்கு.
மங்கையர் மலரும் படிக்க ஆரம்பிச்சாச்சா?
செம ஐடியா தான் உங்களுக்கு.
யினியவன் wrote:எங்கள் தங்கை எனும் மங்கை விரைவில் வரப் போவதால்
மங்கையர் மலரும் படிக்க ஆரம்பிச்சாச்சா?
செம ஐடியா தான் உங்களுக்கு.
அதேதான் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க வீட்ல நவராத்திரி பொம்மையா என்னையே வைக்கப் போராங்களாம். அதனலா நான் பூச்சோங் குக்கு ஓடப் போரேன். அங்க தான் மாமா அங்கள் இருக்காரு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா இவ்வளவு சூப்பராக சொல்லி இருக்கீங்க சிவா இங்கு கடைகளில் கலர் கலரான களிமண் (க்ளே) க்கு டிமான்ட் வரப்போகுது
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
களிமண்ணா அக்கா. என் தலையில ரொம்ப இருக்குன்னு எல்லாம் பேசிக்கிறாங்க.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்லா இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|