புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
25 Posts - 38%
heezulia
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 3%
prajai
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 3%
M. Priya
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
8 Posts - 2%
prajai
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_m10யாதும்  ஊரே !  நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 10, 2012 9:34 pm

யாதும் ஊரே !

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை 41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு .

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில் கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள் மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு ஆசிரியராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு வருகிறார் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .ஆனால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .
இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்பூழ்க் கொடி உறவுகள் ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களை முள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப் பிழிகிறது . .நூல்ஆசிரியர் நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் பிழிகிறது . ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை நூல் ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .

புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழுக்கும் , தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார் .இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது என்ற ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால் வண்டியின் உள் உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை கூவமும் மாற வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள் .என் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் .லண்டன் நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன் பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம் அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து வைத்ததை எழுதி உள்ளார் .

" சொல்லொணாத் துயரைத் தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "
இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின் விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .

இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம் பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக