புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
5 Posts - 3%
prajai
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
435 Posts - 47%
heezulia
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_m10ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 04, 2012 6:03 pm

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.


பொழிப்புரை :
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?

குறிப்புரை :
 பரம்பொருளின் எட்டுக்குணங்களில் ஒன்று பேரறிவுடைமை. பரம்பொருள் சிவபெருமானின் நெற்றிக்கண்ணானது இந்த பேரறிவுடைமையைக் குறிக்கும். அதனால் கண்ணுதலாய் என பரம்பொருள் விளிக்கப்பட்டார்.
 ஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல்.
 அடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.
 ஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.
 உருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.
 பாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.
 பணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன.
 “காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே” என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தார்.

ஆறாம் திருமுறை/திருநாவுக்கரசர் பாடியது / 095 /பொது/பாடல் எண்:3

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 6:20 pm

பாடலின் விளக்கத்தோடு குறிப்புகளையும் தந்தவிதம் அருமை . தொடருட்டும்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Oct 04, 2012 10:24 pm

நன்று !

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Oct 05, 2012 7:37 pm

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா" ....

ஆகா .... நம்ம திருநாவுக்கரசு சாமிகள்கிட்ட இருந்து "கண்ணதாசன்" இந்த வரியை சுட்டுட்டாரா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 05, 2012 11:08 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

சுட்டாலும் கவிஞரின் பாடல் தானே இந்த வரிகளை மக்களிடம் பிரபலம் ஆக்கியது.




mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed Oct 10, 2012 9:35 pm

பாடலின் விளக்கத்தோடு குறிப்புகளையும் தந்தவிதம் அருமை . தொடருட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக