புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_m10தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 1:35 am

[You must be registered and logged in to see this link.]



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் அதிகாரம் : தெரிந்து தெளிதல்

பொருள் : ஒருவரை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனை சந்தேகப்படுதலும் ஒருவருக்கு நீங்காத துன்பத்தை கொடுக்கும்.

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "[You must be registered and logged in to see this link.]" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.
ஆனால் திருக்குறள் "ஒருவரை நம்புவது ஒரு சாதரண விஷயம் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது" யாரையும் நம்புவதற்கும் முன்னர் "ஆராய்ந்து" நம்புதல் வேண்டும். "ஆராய்ந்து" என்பதிலும் திருக்குறள் நாலடியார் போலல்லாமல் நம்மை மிகவும் "தேர்ந்து தெளிதல் வேண்டும்" என்கிறது. அவ்வாறு "தேர்ந்து தெளிந்து" கண்டுகொண்ட ஒருவரை நாமே "சந்தேகித்தல்" என்பது யாருடைய குற்றம்?. அவ்வாறு நாம் சந்தேகித்தால் நமக்கு "கேடு" விழையும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டோ? . திருக்குறள் இதில் நாலடியாரை விட மிக ஆழமான பார்வையைத் தருகிறது இல்லையா?.



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 01, 2009 1:39 am

நல்ல விசயம் தொடர்ந்து போடு மீனு... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 1:40 am

[You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 2:45 pm

[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 2:57 pm

[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 2:58 pm

மீனு wrote:[You must be registered and logged in to see this link.]

விளக்கம் : நாம் முன்னைய பதிவிலே இக்குறள் போன்றதொரு "[You must be registered and logged in to see this link.]" பாடல் ஒன்றை பார்த்து இருந்தோம். நாலடியார் பாடலுக்கும் இக்குறளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதை வாசகர்கள் மிகவும் இலகுவாக கண்டு பிடித்து இருப்பீர்கள்.
நாலடியார் "நாம் நம்பி பழகிய ஒருவரை குற்றமுள்ளவராக பின்னர் அறிய நேர்ந்தாலும், அவர் குற்றம் பொறுத்து கொள்தல் நலம்" என நமக்கு அறிவுறுத்துகிறதேயொழிய இதனால் கேடு நேரும் என்று சொல்லவே இல்லை.


இதற்க்கு என்ன பொருள் மீனு ?

தயவு செய்து உங்களுடைய நாலடியார் பதிவின் சுட்டியை இங்கே கொடுக்க முடியுமா ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:02 pm

அந்த நாலடியார் சுட்டியை கிளிக் செஞ்சு பாருங்க..



[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:02 pm

நல்லார் எனத்தான் நனிசெய்து கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளால் வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்குமுண்டு


பொருள் :
நல்லவர்
என நாம் ஒருவரை நினைத்து அவருடன் நன்கு பழகி வரும்போது ஒரு சில நேரங்களில்
அவர்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்களைப் பார்க்க நேரிடலாம். அவ்வாறு நாம்
காணக்கூடிய தருணங்களில் அவர்களை பற்றி நமது கருத்துக்களை மாற்ற வேண்டிய
தருணம் வந்துவிட்டதாக நினைத்து அவர்களை கெட்டவர்கள் எனப்புரிந்து
கொள்ளலாம். ஆனால், நாம் அவ்வாறு நினைப்பதற்கு முன்பு பின்வருவனவற்றை நமது
மனதில் இருத்தி நினைத்தோமேயானால் அவர்களை தவறாக நினைப்பதற்கு பதிலாக உலக
நியதியை புரிந்து கொள்ள இயலும்.
நெல்லுக்கு இருக்கும் உமி போன்றும் ,நீருக்கு இருக்கும் நுரை போன்றும், பூவில் இருக்கும் வாசமில்லா இதழ் போன்றும், மனிதர்களிடமும் ஒரு சில குறை கண்டால் அதனை நாம் பொருத்துக்கொள்ளலே நலம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 3:04 pm

அது எனக்கும் தெரியும் , அது யார் போட்ட பதிவு ?? அது தான் என் கேள்வி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 01, 2009 3:06 pm

[You must be registered and logged in to see this link.]

இதிலிருந்து சுட்டது. [மீனு]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக